காரியாபட்டியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் ரம்லான் நோன்பு சிறப்பு தொழுகை காரியாபட்டியில் ரம்லான சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தவ்ஹீத் ஜமாத் சார்பாக, ரம்லான் சிறப்பு தொழுகை நிகழ்ச்சி நடை பெற்றது. புனித நோன்பு பெருநாளை கடைபிடிப்பது பற்றியும், சமூக பணிகள் பற்றி தவ்ஹீத் ஜமாத் மருத்துவர் அணி தலைவர் மாஹீன் அபுபக்கர் சொற்பொழிவு நிகழ்த்தினார். ஏராளமான ஆண்கள் பெண்கள் பங்கேற்றனர்.