சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் அரசு போக்குவரத்து பணிமனையில் உள்ள போக்குவரத்து பணியாளர்களான ஓட்டுநர்கள் நடத்துனர்கள் மற்றும் பராமரிப்பாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாடிப்பட்டி வட்ட சட்ட பணிகள் குழு சார்பாக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு வழக்கறிஞர் சந்திரமோகன் தலைமையில் மூத்த…
நுகர்வோர் அமைப்பின் முப்பெரும் விழா..,
தமிழ்நாடுநுகர்வோர்கள் அமைப்பின் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநில தலைவரும்அகில இந்திய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழக தேசிய பொதுசெயலாளர்முனைவர் செ பால்பர்ணபாஸ் தலைமை தாங்கினார். தமிழ்நாட்டில் நுகர்வோர் அமைப்பு தொடங்கி…
பயணியர் நிழற்குடையை திறந்து வைத்த டாக்டர்.சி.விஜயபாஸ்கர்..,
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்றத் தொகுதி இலுப்பூர் பேரூராட்சி உட்பட்ட ஆலத்தூர் இடையபட்டி பிரிவு சாலையில் புதிய பயணியர் நிழற்குடையை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 10 லட்சம் ஒதுக்கீடு செய்து அதற்கான கட்டுமான பணிகள் தொடர்ந்து நடைபெற்று…
பிளக்ஸ் பேனர்களை அகற்ற கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாகவும் பள்ளி மாணவ மாணவிகளுக்கு இடையூறாகவும் உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்ற வலியுறுத்தி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் பிரிவில் மனு அளிக்கப்பட்டுள்ளது.…
நீதிபதியாகப் பணியாற்றும் பிரபல வர்ணனையாளரின் கோரிக்கை..,
தமிழ்நாட்டில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளை உலகம் முழுவதும் பார்த்து ரசித்து கொண்டாடும் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளைப் பொறுத்தமற்றிலும் மதம் இனம் மொழி கடந்து அந்த நிகழ்ச்சிகளை கண்டு ரசிக்கும் ரசிகர்கள் என்று பார்த்தால் வயது பாலினம் எல்லாம்…
புதுக்கோட்டை ரயில் நிலையம் முற்றுகை போராட்டம்..,
தமிழ்நாட்டில் உள்ள ரயில்வே, வங்கி, அஞ்சல் துறை, தொலை தொடர்பு துறைகளில், ஒன்றிய அரசின் ஒரு லட்சம் பணியிடங்களை பறித்து தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு துரோகம் செய்தது நியாயமா? தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஒன்றிய அரசின் காலிப்பணியிடங்களை தமிழ்நாட்டு இளைஞர்களை நிரப்பிட வலியுறுத்தியும்.…
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வராசுப்பிரமணி பேட்டி…
திண்டுக்கல்லில் நடைபெற்ற இந்து முன்னணி நிர்வாகிகள் கூட்டத்தில் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணி கலந்து கொண்டு பேசினார். இதனைத் தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் காடேஸ்வரா சுப்பிரமணி, திண்டுக்கல்லை சுற்றியுள்ள வக்கம் பட்டி, பெருமாள் கோயில் பட்டி , பஞ்சம்பட்டி உள்ளிட்ட…
துரைராஜ் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் துரைராஜ் அவர்களின் 12வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக ஒபிஎஸ் அணியைச் சேர்ந்த உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான நிர்வாகிகள் அவரது திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து,…
37 வது சாலை பாதுகாப்பு விழா..,
நாடு முழுவதும் முப்பத்தி ஏழாவது சாலை பாதுகாப்பு வார விழாவானது கடைபிடித்திட மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது இந்த சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு… மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்ஜே..லோகநாதன் அவர்களின் ஆணையின்படி போக்குவரத்து காவல்…
சாலை பாதுகாப்பு மாத விழா..,
மத்திய சாலைபோக்குவரத்து அமைச்சகத்தில் இருந்து சுற்றறிக்கை பெறப்பட்டுள்ளது இந்த சாலை பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு… மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர்ஜே..லோகநாதன் அவர்களின் ஆணையின்படி போக்குவரத்து காவல் துணை ஆணையர் வனிதா அவர்களின் வழிகாட்டுதலின்படி… மதுரை மாநகரில் முக்கிய சந்திப்புகளில்…




