சமூக ஊடகங்களில் அச்சுறுத்தும் வகையில் வீடியோ வெளியீடு; 4 பேர் மீது வழக்கு..,
திண்டுக்கல்லில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல்லில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும், ரவுடிசத்தை பரப்பும் விதமாக வீடியோ பதிவிட்டுள்ளதாக நகர் DSP.கார்த்திக் அவர்களுக்கு…
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாட்டம்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் செல்லம்பட்டி ஒன்றியம் விக்கிரமங்கலம் அருகே தெப்பத்துப்பட்டியில் முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாவின் 78 வது பிறந்தநாளை முன்னிட்டு புறநகர் மேற்கு மாவட்ட ஓட்டுனர் அணி இணைச் செயலாளர் சொக்கலிங்கம் தலைமையில் கேக்…
கோவையில் மது போதையில் வாலிபர் அடித்து கொலை!5 பேர் கைது !!!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளைய அருகே உள்ள பெட்டராபுரம் பகுதியைச் சேர்ந்தவர். அந்தோணி-40 கடந்த 15 ஆம் தேதி வெட்டுதாபுரம் அண்ணா நகர் காட்டுப் பகுதியில் அவரது உறவினர்கள் சிவக்குமார், சேகர் என்கிற நாய் சேகர், பச்சையன், சூர்யா மற்றும் ஜீவா ஆகியோருடன்…
கோவையில் அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம்..,
குழந்தைகளின் தன்னம்பிக்கை மற்றும் படைப்பாற்றலை வளர்க்க கோவையில் புதிய முயற்சியாக அன்பு விழா குடும்பத்தின் கொண்டாட்டம் எனும் நிகழ்ச்சி நடைபெற்றது… குழந்தைகள் டிஜிட்டல் சாதனங்களுக்கு அடிமையாவதைத் தடுக்கவும், ஆரோக்கியமான பழக்கங்களை ஊக்குவிக்கவும் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.. இதன் ஒரு…
மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா..,
குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில் யுகம் 2026 – மெகா டெக்னோ கலாச்சார விளையாட்டு விழா ; மார்ச் 05 – 07 வரை நடைபெறுகிறது குமரகுரு கல்வி நிறுவனங்களில்ஆண்டுதோறும் நடைபெறும் தொழில்நுட்ப-கலை விழாவான யுகம் 2026, தனது 14வது பதிப்புடன்…
கிறிஸ்தவ ஐக்கிய பேரவையின் தலைவர்களுடன்முதல்வர் சந்திப்பு.
கன்னியாகுமரியில், கிறிஸ்துவ ஐக்கிய பேரவையின் தலைவர் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், செயலாளர் அருப்பணி எ.ஒய்சிலின் சேவியர், பொருளாளர் அருட்தந்தை ஜெ. வின்சென்ட் ராபர்ட், மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேராயர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை…
போக்சோ வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை போலீசாருக்கு பாராட்டு..,
போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.10,000/- அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர். திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2023-ம்…
திண்டுக்கல் மாவட்டத்தில் யூரியா வழங்க விவசாயிகள் கோரிக்கை..,
திண்டுக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு முறையாக யூரியா வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலூகாவில் உள்ள தொடக்க வேளாண்மை சங்கத்தின் சார்பாக தமிழக அரசால் விவசாயிகளுக்கு வழங்கப்படும் யூரீயா ஒரு விவசாயிக்கு ஒருமுறை தான் தருவதாகவும்…
பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்கள் விழா..,
புதுக்கோட்டை மாவட்டம் வம்பன் அருகே உள்ள கல்யாணிபுரம் கொத்தகோட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பகவான் அறக்கட்டளை சார்பாக விருது வழங்க விழா சிறப்பாக நடைபெற்றது. சென்ற ஆண்டு இதே பள்ளியில் பகவான் அறக்கட்டளை சார்பாக 73 பள்ளி…
மதுரை டவுன்ஹால் ரோட்டில் உள்ள பெருமாள் தெப்பத்திற்கு எப்போது விடிவு?
ஆன்மீகத்திற்காக சில விஷயங்களை நம் முன்னோர்கள் செய்து வைத்தாலும் கூட, அதில் ஒரு அறிவியல், சூழலியல் மற்றும் பண்பாட்டியல் சார்ந்த கூறுகளும் உள்ளடங்கியிருக்கும் என்பதற்கான எடுத்துக்காட்டுகள் தான் தமிழகத்தில் பல்வேறு கோவில்களில் நடைபெறும் தெப்ப உற்சவங்கள். மதுரையை பொறுத்தவரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு…







