• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • குன்னூரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய்…..

குன்னூரில் சிறுத்தையிடம் சிக்கிய நாய்…..

நீலகிரி மாவட்டம் குன்னூர் பஸ் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையம் பகுதியில் நேற்று நள்ளிரவு சிறுத்தை ஒன்று நாயை கடித்து தூக்கி சென்றது. இந்த கபளிகர காட்சிகள் அருகாமையில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகி இருந்தது.

ஊட்டியில் புல்வெளிகளை பாதுகாக்கும் “பாப் அப்” முறை!

ஊட்டியில் தற்போது உறைபனி தாக்கம் அதிகமாக காணப்படுகிறது! திறந்தவெளியில் நிறுத்தப்பட்டிருந்த கார்கள், இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்டவை மீது பனி படர்ந்து காணப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகினர்! இந்நிலையில், ஊட்டியில் பூங்காக்களில் மலர் செடிகளை உறைபணியில் இருந்து…

குன்னூர் மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில் பயிற்சி பெற்ற.., 132 ராணுவ வீரர்கள் சத்தியப்பிரமாணம் எடுத்துக்கொண்ட நிகழ்ச்சி..!

குன்னூர் வெலிங்டனில் உள்ள மெட்ராஸ் ரெஜிமென்ட் சென்டரில், இன்று 132 இளம் ராணுவ வீரர்களுக்கு சத்தியபிரமாண நிகழ்ச்சியை எடுத்துக்கொண்டனர். குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ பயிற்சி மையத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களுக்கு ராணுவப் பயிற்சி வழங்கப்படுகிறது.…

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில்.., கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்..!

ஊட்டி அப்துல்கலாம் ஆதரவற்றோர் இல்லத்தில், கிறிஸ்துமஸ் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக நகராட்சி ஆணையாளர் காந்திராஜ் அவர்கள் கலந்து கொண்டார். இல்லத்தில் தங்கி உள்ள அனைவருக்கும் புத்தாடைகளை வழங்கினார் பிறகு கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.…

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா-இன்று உள்ளூர் விடுமுறை

ஹெத்தை அம்மன் கோவில் திருவிழாவையொட்டி நீலகிரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு வருடமும் படுகர் இன மக்களால் ஹெத்தை அம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவையொட்டி,…

ஊட்டியில் “பத்து ரூபாய்க்கு ஜெயிலுக்கு போகலாம்”

நீலகிரி மாவட்டம் ஊட்டியை அடுத்துள்ள நடுவட்டம் பகுதியில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அமைக்கப்பட்ட சிறைச்சாலை புதுப்பிக்கப்பட்டு சுற்றுலாப்பயணிகள் பார்வைக்காக செயல்பட்டு வருகிறது. இந்தியா ஆங்கிலேயர் ஆட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தபாேது சுதந்திரப் பாேராட்ட வீரர்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டாேரை ஒடுக்குவதற்காக, அவர்களைக் கைது…

உதகையில் கடும் பனிப்பொழிவால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு..!

உதகையில் கடந்த இரண்டு நாட்களாக உறைபனி தாக்கம் காணப்படுவதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. ஆண்டுதோறும் நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை நீர் பனி, உறை பனியின் காலநிலை காணப்படும். கடந்த மார்ச் மாதம்…

நீலகிரியில் ஹெத்தையம்மன் பண்டிகை…

நீலகிரி மாவட்டத்தில் ஹெத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு நாளை (டிச 22) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஹெத்தையம்மன் கோயில் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதால் ஹெத்தையம்மன் திருவிழா…

நீலகிரி வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்

நீலகிரி மாவட்ட வனங்களில் கண்டறியபட்ட ஆயிரக்கணக்கான மூலிகைச்செடிகள்.வனங்கள் காப்பாற்றபட்டால் மட்டுமே மருத்துவ குணம் வாய்ந்த இந்த தாவரங்கள்காப்பாற்றபடும். மலை மாவட்டமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனங்களை உள்ளடக்கிய மாவட்டம்.இங்குள்ள வனங்களில் அரிய வகை மூலிகை செடிகள் உள்ளதை பல்வேறு தாவரவியல்…

கங்காணிக்கு கட்டபட்ட கல்லறை…வரலாறு பேசுது…

குன்னுாரில் உண்மை ஊழியனுக்கு கட்டப்பட்ட ஞாபக சின்னம்நூற்றாண்டை நெருங்கிறது. உண்மையாக உழைக்கும் ஊழியனுக்கு பெரும்பாலான நிறுவனங்களில் மரியாதையும் அங்கீகாரமும் கிடைப்பது அவ்வளவு எளிதல்ல ஆனால்நீலகிரி மாவட்டத்தில் உண்மை ஊழியனுக்கு ஞாபக சின்னம் கட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் 2023–ம் ஆண்டு இந்த ஞாபக சின்னம்…