• Mon. Oct 13th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

நீலகிரி

  • Home
  • அணையில் வீசப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்..பொதுமக்கள் அதிர்ச்சி

அணையில் வீசப்பட்ட ரேசன் அரிசி மூட்டைகள்..பொதுமக்கள் அதிர்ச்சி

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த எமரால் அண்ணா நகர் சுருக்கு பாலம் பகுதியில் ரேஷன் அரிசிகளை சிறிய சிறிய மூட்டைகளாக 150 க்கும் மேற்பட்ட மூட்டைகளை அணையில் வீசி சென்று இருப்பதால் அதிர்ச்சி.நீலகிரி மாவட்டம் எமரால் செவ்வாய்க்கிழமை அன்று எமரால்டு சுருக்கு…

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கிரிக்கெட் போட்டி- கிண்ணக்கொரை அணி வெற்றி

மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற சின்னவர் ட்ராபிக் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற கிண்ணக்கொரை அணியினருக்கு திமுக நிர்வாகிகள் கோடையம் காசோலை வழங்கி சிறப்பித்தனர்.நீலகிரி மாவட்டம் திமுக இளைஞரணி சார்பில் அமைச்சரும்…

ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் திருவிழா

நீலகிரி மாவட்டம் கொட்டக்கண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அடுத்த கொட்டக்கண்டி பகுதியில் செயல்பட்டு வரும் ஹேப்பி ஹோம்ஆதரவற்றோர் இல்லத்தில் 25க்கும் மேற்பட்டஆதரவற்றகுழந்தைகள் வயதானவர்கள் உள்ளனர்கள் பொங்கல் தினத்தை முன்னிட்டு…

மஞ்சூர் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மகர விளக்கு பூஜை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பிரசித்தி பெற்ற தர்ம சாஸ்தா ஐயப்பன் கோவிலில் மகர விளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஐயப்பன் சன்னிதாகத்தில் விளக்கேற்றி வழிபட்டனர். ஐயப்பன் கோவில் முழுவதும் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜைகள்…

கூடுதல் விலைக்கு விற்கப்படும் பாரத் கேஸ் சிலிண்டர்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் செயல்பட்டு வரும் பாரத் கேஸ் நிறுவனத்திடம் இருந்து மஞ்சூர் சுற்றுபட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு வீட்டு உபயோக சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. வாகனங்கள் மூலம் ஒவ்வொரு இடங்களுக்கு சென்று வீட்டு உபயோக சிலிண்டர்கள் இறக்கும் பொழுது…

நீலகிரியில் வாகனங்களுக்கு வழி விட மறுக்கும் யானைகளால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் மலைபதையில் யானைகள் அப்பகுதி வழியாக செல்லும் வாகனங்கள்,பேருந்துகளை வழிமறித்து சிறைபிடித்து வருகின்றன.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கோவை செல்லும் சாலையான மூன்றாவது மாற்றுப் பாதையாக இயங்கிக் வரும் மஞ்சூர் கோவை சாலையில் 43 கொண்ட ஊசி வளைவுகளைக்…

மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் பொங்கல் விழா பள்ளிக் குழந்தைகள் உற்சாகம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய முகாம் அரசு தொடக்கப் பள்ளியில் எல் கே ஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை நூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள்…

நீலகிரி மாவட்ட திமுக சார்பில் – சமத்துவ பொங்கள் விழா

தமிழர் திருநாளான பொங்கள் திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, நீலகிரி மாவட்டம் முழுவதும் திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சிகள் சிறப்புடன் நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்ட திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட கழக…

கீழ்குந்தா தேர்வு நிலை பேரூராட்சிக்கு வரி செலுத்த. ஜனவரி 20 கடைசி நாள்

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் கீழ்குந்தா தேர்வுநிலை பேரூராட்சிக்கு செலுத்தப்பட வேண்டிய சொத்துவரி குடிநீர் வரி கடை உரிமம் குப்பை வரி போன்றவற்றை செலுத்த தவறியவர்களுக்கு ஜனவரி இருபதாம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும் என வாகனம் மூலம் ஒலிபெருக்கியில் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.…

நாள்தோறும் இரவில் சாலையில் உலாவரும் சிறுத்தையால் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் மஞ்சூரி ,குந்தா பாலம் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தையால் அப்பகுதி மக்களிடம் பதட்டமும் ,அச்சமும் ஏற்பட்டுள்ளது. சிறுத்தையைவிரைந்து பிடிக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் மஞ்சூர் குந்தா பாலம் பகுதியில் குந்தா அணை மூலம் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது .குந்தா…