வேளாங்கண்ணியில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி
இன்று நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் கௌதமன் அவர்களின் வழிகாட்டுதல்படி…
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி உண்ணாவிரத போராட்டம்
புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டுவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி நாகையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ ஜியோ சார்பில் இன்று மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டம்…
நாகப்பட்டிணம் to வேளாங்கண்ணி புதிய மகளிர் விடியல் பேருந்து
தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க நாகப்பட்டிணம் to வேளாங்கண்ணி, பிரதாராமபுரம், காமேஸ்வரம், விழுந்தமாவடிக்கு புதிய மகளிர் விடியல் பேருந்து துவங்கி வைக்கப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் கௌதமன், சட்டமன்ற உறுப்பினர் நாகை மாலி, ஒன்றிய செயலாளர் தாமஸ் ஆல்வா எடிசன், பேரூர் செயலாளர்…
தேய்பிறை அஷ்டமியில் அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம்
திருக்குவளை ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோவிலில் தேய்பிறை அஷ்டமியில் அஷ்ட பைரவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை
திருக்குவளை அருகே திருவாய்மூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு, நடைபெற்ற சிறப்பு அபிஷேக ஆராதனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த திருவாய்மூரில் சப்த விடங்க ஸ்தலங்களில்…
திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்த துண்டறிக்கை..
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதி அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கீழ்வேளூர் கடைத்தெருவில் ஆளும் விடியா திமுக அரசின் மக்கள் விரோத போக்கினையும், தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது குறித்த துண்டறிக்கையை கழக அமைப்புச் செயலாளர், நாகை…
சுமார் 1000 ஏக்கர் பயிர்கள் பாதித்திருப்பதாக விவசாயிகள் வேதனை.
நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சம்பா அறுவடைக்கு பின்னர் விவசாயிகள் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சைப் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கத்திற்கு மாறாக இந்தாண்டு பருவம் தவறி கோடையில் கொட்டித் தீர்த்த கனமழை காரணமாக இவை பெரும்…
நாகை மாவட்டத்தை சேர்ந்த கலை குழுவினர் ஆர்வத்துடன் பங்கேற்பு..,
தமிழக கலை பண்பாட்டு துறை சார்பில் தமிழ் மண்ணின் கலைகளைக் களிப்போடு கொண்டாடும் வகையில் சங்கமம் நம்ம ஊரு திருவிழா நிகழ்ச்சி மூலம் கலைக்குழு தேர்வு போட்டிகள் நடத்தப்பட்டு 38 மாவட்டங்களிலும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக…
நாகையில் திமுக அரசு கண்டித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம்…
தமிழகத்தில் ஊழல் அதிகரித்து விட்டது. தினமும் நடக்கும் கொலைகளால் சட்ட ஒழுங்கு சீர்குலைந்து விட்டது என்று திமுக அரசு கண்டித்து வீடுகள் தோறும் கருப்பு கொடி ஏற்றும் போராட்டம் நடத்தப்படும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்தார். அதன்படி நாகையில் உள்ள…
வேளாங்கண்ணியில் 3வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சி…
தவகாலத்தை முன்னிட்டு, உலகப் புகழ் பெற்ற வேளாங்கண்ணியில் 3வது வார சிலுவை பாதை ஊர்வல நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் உலக புகழ் பெற்றபுனித ஆரோக்கிய மாதாபேராலயம் அமைந்துள்ளது. ஆலயத்தில் கடந்த மார்ச் 5ந் தேதி சாம்பல் புதன்…