• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

மதுரை

  • Home
  • மகளிர்க்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு.., பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

மகளிர்க்கான 33 சதவீதம் இட ஒதுக்கீடு.., பாஜக சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்…

பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் மகளிர்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை புதிய பாராளுமன்றத்தில் முதல் மசோதாவாக தாக்கல் செய்யப்பட்டதை முன்னிட்டு, மதுரை கிழக்கு மாவட்டம் சோழவந்தான் சட்டமன்றத் தொகுதியில் அலங்காநல்லூர் தெற்கு மண்டலில் உள்ள அய்யங்கோட்டை தலைமை மண்டல் துணைத் தலைவர்…

சோழவந்தான் அருகேதச்சம்பத்து கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா..!

சோழவந்தான் அருகே தச்சம்பத்து பாலகிருஷ்ணாபுரம் கிராமத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் ஊர்வலம் நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு மூன்று நாட்கள் நிகழ்ச்சி நடைபெற்றது முதல் நாள் விநாயகர் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். அன்று மாலை உலக…

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி..!

சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த தவமணி. இவர் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார்.இவரது மகன் விக்னேஷ் வயது 25 சோழவந்தான் மின்வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை செய்து வருகிறார். சோழவந்தான் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று மதியம் முதல்…

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம்… 10 வருடமாக கோரிக்கை – அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி..!

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டில் புள்ளிவிவரம் எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். 10 வருடமாக அந்தக் கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப் போகிறார்கள் என்று தெளிவு இல்லை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.., மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

மதுரையில் சாலையில் சென்று கொண்டிருந்த காரின் டயர் வெடித்து விபத்து.., உரிய நேரத்தில் ஏர்பேக் வெளிவந்து ஓட்டுநர் உயிரை காப்பாற்றியது…

மதுரை ஆனையூர் பகுதியை சேர்ந்த சத்யா (வயது 29) இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவர் மதுரை எல்லீஸ் நகர் 70 அடி சாலையில் தனது காரில் சென்று கொண்டிருந்த பொழுது காரின் முன் பக்க டயர் திடீரென வெடித்ததில் சாலையில் இருந்த…

மதுரையில், சிறை கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடக்கம்..,

மதுரை மத்திய சிறையில் சிறை கைதிகளுக்கு சிறப்பு எழுத்தறிவு திட்டம் தொடக்க விழா நடைபெற்றது.தமிழக சிறைத்துறை டிஜிபி அமரேஷ் பூஜாரி, சிறப்பு கவனம் செலுத்தி இந்த எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்துமாறு சிறைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.இதன் அடிப்படையில், தமிழக முழுவதும் 9 மத்திய…

பண மோசடி செய்த மின்வாரிய அதிகாரி தலைமறைவு.., பாதிக்கப்பட்டவர்கள் மின் செயற்பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு…

மதுரை மாவட்டம், பாலமேடு மின்வாரிய அலுவலகத்தில் மின் கணக்கீட்டாளராக பணிபுரிந்து வருபவர் மணிகண்டன். இவர், கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வீடு கட்டுவதற்காக மதுரை சோழவந்தான் அருகே விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் மனைவி சுதா மற்றும் அவரை சேர்ந்த சுமார்…

வடிகால் இல்லா சுரங்கப்பாதையில் சாக்கடை நீரில் வசமாக மாட்டிய உயர் ரக (மினி கூப்பர்) கார்..,

மதுரை திருப்பரங்குன்றத்தில் மகளிர் காவல் நிலையம், திருப்பரங்குன்றம் மண்டல அலுவலகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் பல்வேறு அரசு அலுவலகங்கள் இருப்பதால் போக்குவரத்து வசதிக்காக ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. இந்த சுரங்கபாதை அமைக்கப்பட்டு 10 வருடங்கள் மேல் ஆகிறது. அன்றிலிருந்து இன்று வரை…

இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா..!

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, புறநகர் மாவட்ட இந்து முன்னணி சார்பில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்யப்பட்டது. புறநகர் மாவட்ட செயலாளர் ரமேஷ் தலைமையில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. நாராயணபுரம், ஊத்துக்குளி, தென்கரை உள்ளிட்ட இடங்களில்…

சோழவந்தான் அருகே தாராப்பட்டியில் நாகமலைபுதுக்கோட்டை இன்ஸ்பெக்டரை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல்…

மதுரை சோழவந்தான் அருகே தாரப்பட்டி கிராமத்தில் விநாயகர் சிலை தொடர்பாக அனுமதி மறுத்து பெண்களை தகாத வார்த்தைகளால் திட்டிய நாகமலை புதுக்கோட்டை இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். நள்ளிரவு ஒலிபெருக்கிகளை…