ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து மனித நேய விழிப்புணர்வு பேரணி..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் புனித வளனார் சமூகப் பணி மற்றும் ஆர்.சி.சிறுமலர் கிளை துவக்கப் பள்ளி இணைந்து சமூக பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் மனித கடத்தல் குறித்து மனித நேய விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.,தொடர்ந்து விழிப்புணர்வு பேரணியை வழக்கறிஞர்…
வாடிப்பட்டி அருகேஅழுகிய நிலையில் கிணற்றில் மிதந்த ஆண் பிணம்..,
வாடிப்பட்டி அருகே ராமநாயக்கன்பட்டி யைச் சேர்ந்த பிச்சை பிள்ளை (80)என் பவருக்கு சொந்தமான தோட்டம் குல சேகரன்கோட்டை பழனி ஆண்டவர் கோவில் ரோட்டில் உள்ளது. இந்த தோட்டத்தில் சுமார் 30 அடி நீள,அகலமுள்ள 40 அடி ஆழமுள்ள தண்ணீர் வற்றிய நிலையில்…
ஆசிரியர்கள் பரிசீலனை செய்து கொடுக்க பள்ளிக்கல்வித்துறை அமைச்சரிடம் கோரிக்கை..,
இருபது ஆண்டுகளாக ஒரே பாடத்தைப் பயிற்றுவித்து வரும் ஆசிரியர்கள் எப்படி இது போன்ற வினாக்களுக்கு விடையளிக்க முடியும்? இது எப்படி இருக்கிறது என்றால், தொடர்ந்து பயிற்சியில் இருக்கும் இளைஞர்களுக்கு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஒரு குறிப்பிட்ட வினாடிக்குள் இலக்கை அடைய வேண்டும்…
நீண்ட இடைவெளிக்குப் பின் ஞானபீட விருது கிடைத்தது -வைரமுத்து பேட்டி.
ஞானபீட விருது என்பது, இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒவ்வொரு மொழிக்கும் ஒரு விருது என்று வழங்கப்படுவது. சாகித்திய அகாடமி ஆண்டுக்கு ஆண்டு வழங்கப்படுவது. 22 மொழிகளுக்கும் வழங்கப்படுவது சாகித்திய அகாடமி. ஆனால், 22 மொழிகளில் ஒரு மொழியை மட்டும் தேர்ந்தெடுத்து வழங்கப்படுவது…
சோழவந்தானின் பல்வேறு பகுதிகளில் கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு..,
மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர் எம் வி கருப்பையா எம்எல்ஏ திடீர் ஆய்வு மேற்கொண்டார் பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு சத்திரம் அரசு நடுநிலைப்பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் அங்கு தேங்கி கிடந்த…
மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி முற்றுகைப் போராட்டம்..,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செல்லம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 125 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கத்தின் சார்பில் மாவட்டச் செயலாளர் முருகன் தலைமையில் செல்லம்பட்டி…
வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வைகை மேம்பாலம்..,
மதுரை மாநகர ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திலிருந்து தத்தனேரி செல்லும் வைகை ஆற்று தினசரி பல்லாயிரக்கணக்கான இருசக்கர வாகனம் கார்கள் சென்று வருகிறது பாலத்தின் நடுவே பாலத்தில் கம்பிகள் பெயர்ந்து சாலைகள் கடுமையாக சேதம் அடைந்துள்ளது. பலமுறை அதிகாரி தகவல் தெரிவித்தும் எவ்விதமான…
புதிய பாலம் பணியின் போது பள்ளம் தோண்டும் பொழுது பைப் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் வீண்..,
மதுரை மாவட்டம் கோரிப்பாளையம் செல்லூர் இணைக்கும் உயர்மட்ட மேம்பாலமான பணியானது நடைபெற்று வருகிறது. இதில் பாலம் ஸ்டேஷன் ரோடு பகுதியில் சாலை விரிவாக்க பணிகளுக்காக சாலையை ராட்சத ஜேசிபி மூலம் பள்ளம் தோன்றும் பொழுது முல்லைப் பெரியார் கூட்டு குடிநீர் திட்டத்தின்…
லாக்கப் டெத்தை கட்டுப்படுத்த முடியவில்லை என காவல்துறையையும், முறைகேட்டை தடுக்க முடியவில்லை..,
விஜய் தலைமையிலான தவெ.கஆட்சி பொறுப்பேற்ற நாளிலிருந்துஇதுவரை நாகர்கோவில் சிறையில் சபரி வருமன், புழல் சிறையிலே பாலாஜி, சென்னையில் ஓட்டுனர் வெங்கடேசன்,தூத்துக்குடியில் அருணாச்சலம் காவல்நிலைய மரணங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மானாமதுரை அஜித்குமார் லாக்கப் டெத்துக்கு விஜய் பேசியபோதுஒரு மாவீரன் நெப்போலியன் நமக்கு…
தாதம்பட்டியில்பாலம்மாள் எல்லம்மாள் சிங்காரம்மாள் கோயில்களரி திருவிழா..,
மதுரை மாவட்டம் வாடிப்பட்டிஅருகே தாதம்பட்டி மேட்டு பெருமாள் நகர் அருள்மிகு பாலம்மாள், எல்லம் மாள், சிங்காரம்மாள் கோவில் களரி திருவிழா 2 நாட்கள் நடைபெற்றது. முதல் நாள் காலை 10:30 மணிக் கு விநாயகர் பூஜை, கணபதி ஹோமம் தொடங்கியது. மாலை…








