தங்கையை அடித்துக் கொன்ற அண்ணன் கைது!!
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நங்கவரம் பேரூராட்சி நச்சலூர் மேல நந்தவனக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் தேவராஜன். வயது 30 விவசாயக் கூலி தொழிலாளி. இவர் திருச்சி மாவட்டம் அதவத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ராமாயி வயது 25 என்பவருக்கும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு…
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் திருவிழா..,
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நாள்தோறும் சுவாமி பல்வேறு வாகனத்தில் திருவீதி விழா காட்சி அளித்தார். அதை தொடர்ந்து ஆலய மண்டபத்தில்…
அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என்று பதில் அளித்த செந்தில் பாலாஜி..,
கரூரில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமித்ஷா சென்னை வருகை குறித்தும், அதிமுக கூட்டணி குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என்று பதில் அளித்தார். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட…
ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, தேரோட்டம்
கரூர் அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு, நடந்த தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கரூரில் மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி பெருவிழா திருவிழா மிகவும்…
அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம்!!
நடிகர் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் கரூரில் 5 திரையரங்குகளில் இன்று வெளியீடு. அஜித் கட் அவுட்டுக்கு பாலபிஷேகம் செய்து பட்டாசு வெடித்து பூசணிக்காய் உடைத்து ரசிகர்கள் கொண்டாட்டம் – இதனால் திண்ணப்ப கர்ணர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.…
யானை தந்தம் விற்பனை செய்ய இருந்த 6 பேர் கைது
கரூரில், யானை தந்தம் விற்பனை செய்வதற்காக தனியார் விடுதியில் தங்கியிருந்த பெண் உட்பட ஆறு பேர் கைது செய்து, சுமார் 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள மூன்றரை கிலோ யானை தந்தத்தை வனத்துறை பறிமுதல் செய்தது. கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த…
ஸ்ரீஅலங்காரவல்லி, சௌந்தரநாயகி பங்குனி திருவிழாவின் திருக்கல்யாண உற்சவம்
கரூரில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறையாகிய சுவாமிகளுக்கு வேதமந்திரங்கள் முழங்க திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. கரூரில் பிரசித்தி பெற்ற அலங்காரவல்லி, சவுந்திரநாயகி உடனாகிய கல்யாண பசுபதீஸ்வரர் சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி…
ஸ்ரீவேம்பு மாரியம்மன் ஆலயத்தின் திருவிளக்கு பூஜை
கரூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தின் 25 ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு, திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பசுபதிபுரம் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு…
உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு திமுகவினர் வரவேற்பு..,
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தர மறுப்பு தெரிவித்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது இந்த வழக்கு இன்று விசாரணை மேற்கொண்டு நீதிபதிகள் அதிரடி தீர்ப்பு வழங்கினர். அதன்படி அரசியல் சாசனப்படி…
வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன.., விவசாயி வேதனை…
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பிச்சம்பட்டி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக காற்றுடன் கூடிய கனமழை பெய்ததன் காரணமாக சுமார் 800-க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் முறிந்து சாய்ந்தன. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியான பிச்சம்பட்டி,…





