• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

கரூர்

  • Home
  • 22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி..,

22 மாணவ, மாணவிகளுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி கண்ணீர் அஞ்சலி..,

நீட் மருத்துவ நுழைவு தேர்வு இருந்த பொழுது ஆறு மாணவர்கள் படித்த போது இன்று வருடத்திற்கு 600 மாணவர்கள் மருத்துவம் படிக்கிறார்கள் என்று சொன்னால் அதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, முன்னாள் முதல்வர் எடப்பாடி யார் ஆட்சி காலத்தில்…

மின்சாரம் தாக்கி கல்லூரி மாணவர் உயிரிழப்பு..,

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே தோகைமலை குன்னாக் கவுண்டம்பட்டியை சேர்ந்த ரெங்கராஜன் லாரி டிரைவர், இவர் மனைவி மற்றும் இரு மகன்களுடன் வசித்து வருகிறார். இன்று மூத்த மகன் தயாநிதி (20) திருச்சி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு கணிப்பொறியியல் படித்து…

மாருதி alto கார் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்து நாசம்..,

கரூர் மாவட்டம் ராயனூர் பகுதியை சேர்ந்த காமராஜ் என்பவர் தனது மாருதி ஆல்டோ காரை சர்வீஸ் செய்வதற்காக கரூரில் உள்ள ஒர்க் ஷாப்பில் விட்டுள்ளார்.சர்வீஸ் செய்யப்பட்ட வண்டியை மெக்கானிக் தனசேகர் என்பவர் ஓட்டி பார்ப்பதற்காக எடுத்து வந்துள்ளார். அப்போது கரூரிலிருந்து மூலமங்கலம்…

சிறுமியை கடத்திச் சென்ற சம்பவத்தில் இருவர் கைது..,

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள கழுகூர் பஞ்சாயத்து உடையாபட்டியை சேர்ந்த 17 வயது சிறுமி திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள ஒரு பள்ளியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் திருச்சி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்த கல்லூரியில் படிக்கும் 19 வயது சிறுவன்…

கரூர் வாராஹி அம்மனுக்கு சித்திரை பஞ்சமி திதி

கரூர் கற்பக விநாயகர் ஆலய வாராஹி அம்மனுக்கு சித்திரை மாத பஞ்சமி திதி சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பஞ்சமி திதியை முன்னிட்டு, பல்வேறு வாராஹி அம்மன் ஆலயங்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார நிகழ்ச்சிகள் நடைபெற்று வரும்…

நில வரி விதிப்பை கண்டித்து தமிழகம் முழுவதும் வேலைநிறுத்தம்..,

தமிழகத்தில் சுமார் 1500 கிரஷர் மற்றும் குவாரிகள் உள்ளன. கரூர் மாவட்டத்தில் மட்டும் 100க்கும் மேற்பட்ட கிரசர் மற்றும் கல்குவாரிகள் உள்ளன. இதன் மூலம், நேரடியாக 1000 பேருக்கும், மறைமுகமாக சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைக்கிறது. இந்நிலையில், குவாரிகளில்…

“ராஜாவின் இசை ராஜாங்கம்” இன்னிசை நிகழ்ச்சி..,

கரூரில் வருகின்ற மே 1ம் தேதி இசைஞானி இளையராஜாவின் “ராஜாவின் இசை ராஜாங்கம்” என்ற நேரடி இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலை கோடங்கிபட்டி அருகே சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் 35,000 பேர் அமர்ந்து பார்க்கக்கூடிய…

சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு..,

கரூர், பஞ்சமாதேவி பகுதியில் பொன்னுச்சாமி என்பவர் புதியதாக கட்டி வரும் வீட்டிற்கு சுற்றுச்சுவர் கட்டுவதற்காக சிவாஜி, ராஜேந்திரன், மாயவன் ஆகிய மூன்று கட்டிட தொழிலாளிகள் அஸ்திவாரம் பறிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்தில் இருந்த பழமையான ஓட்டு…

வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் சித்திரை திருவிழா..,

கரூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ வேம்பு மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி சித்திரை 25 ஆம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு இன்று அமராவதி ஆற்றில் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், தீர்த்த குடம், கரும்புத்…

அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி

கரூர் மாவட்ட இளம் தலைமுறை விளையாட்டு வீரர்கள் அணி சார்பில் நடைபெறும் அம்மா பிரிமியர் லீக் TURF கிரிக்கெட் போட்டி கரூர் மாவட்ட அதிமுக சார்பில் நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ரொக்க பரிசுகள்…