மாரியம்மன் கோயில் வைகாசி திருவிழா..,
கரூர் மாநகரின் மையப் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் திருக் கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அந்த திருக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். ஒரு மாதம் நடைபெறும் இந்த திருவிழா கடந்த 11ம் தேதி கம்பம் நடுதலுடன்…
திமுக சார்பில் நீர் மோர் பந்தல்..,
கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வைகாசி பெருந்திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்த வண்ணம் உள்ளனர். அவர்களின் தாகம் தீர்க்கும் வசதிக்காக கரூர் மாவட்ட திமுக சார்பில் கோவில் அருகே…
மோசடியில் ஈடுபட்ட நபர் கைது ..,
கரூர் மாவட்டம், சேலம் பைபாஸ் ரோடு அருகில், வணிக வளாகத்தில் இயங்கி வந்த The Green Farms and Poultry and Green Field Poultry India Pvt. Ltd. என்ற நிதி நிறுவனத்தில் 113 முதலீட்டாளர்கள் முதலீடு செய்த ரூ.…
அன்னதானம் வழங்க மறுக்கப்பட்டதால் பரபரப்பு..,
கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கரூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு வருகின்ற 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று தினங்களுக்கு கருப்பாயி கோவில் தெரு அருகே உள்ள வஉசி தெரு, மாரியம்மன் கோவில்…
காவல் நிலையத்தில் ஆட்சியர் திடீர் ஆய்வு..,
கரூர் மாவட்டம், வெள்ளியணை காவல் நிலையத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர் தங்கவேல் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது மனு அளிக்க வரும் பொது மக்களை சரியான முறையில் காவலர்கள் நடத்துகின்றார்களா, காவல் நிலையத்தில் சிசிடிவி காட்சிகள் சரியான முறையில் இயங்குகிறதா,…
போதை வஸ்துகள் காருடன் பறிமுதல்..,
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வீரேந்தர் சிங் 24, சேலம் செல்லிபாளையத்தை சேர்ந்த ஆனந்தகுமார் இருவரும் ஒரு காரில்,தடை செய்யப்பட்ட கணேஷ் மற்றும் கூல் லிப் போதை பொருட்களை சேலத்தில் இருந்து எட்டயபுரத்திற்கு செல்வதற்காக கடத்திச் சென்றனர். இந்த கார் நேற்று கரூர்…
ராட்டினங்கள் அமைக்க உத்தரவிட கோரிக்கை..,
கரூர் மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாத உற்சவ விழா விமரிசையாக நடப்பது வழக்கம். இதையொட்டி மாரியம்மன் கோவிலில் கம்பம் நடுவதும், பின்னர் அதற்கு வழிபாடு நடத்தி ஆற்றில் விடும் நிகழ்ச்சியும் சிறப்பானதாகும். அந்த வகையில், இந்த ஆண்டு திருவிழா கடந்த…
சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை..,
கரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல்வேறு குளங்கள் நிரம்பி வருகின்றன. கடவூர் வட்டத்தில் உள்ள வரவணை கிராமத்தை சுற்றியுள்ள பல்வேறு குளங்களை அந்தப் பகுதியில் உள்ள பசுமை குடி என்ற தன்னார்வ அமைப்பு பல்வேறு…
மாவட்ட அளவிலான சிலம்பாட்டப் போட்டி..,
கரூர் காந்திகிராமத்தில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு சிலம்பாட்டக் கழகம், கரூர் மாவட்ட சிலம்பாட்ட கழகத்தின் சார்பில் மாவட்ட தலைவர் மலையப்ப சாமி தலைமையில் நடைபெற்ற போட்டியினை துவங்கி வைத்தார். இதில் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார்…
விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை நலம் விசாரித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்
கரூரில் தேசிய நெடுஞ்சாலையில் சொகுசு பேருந்து டிராக்டர் மற்றும் சுற்றுலா வாகனம் மீது மோதிய கோர விபத்தில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். கரூர், செம்மடை அருகே கரூர் – சேலம்…





