• Sun. Aug 16th, 2026
WhatsAppImage2026-08-13at1759153
previous arrow
next arrow
Read Now

கன்னியாகுமரி

  • Home
  • ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..,

ரூ.1 கோடி ரூபாய் லஞ்சம் போலீஸ் இன்ஸ்பெக்டர் நெப்போலியன் கைது..,

காவல்துறை அதிகாரி நெப்போலியனின் தில்லு,முல்லு விசாரணைக்கு குமரி மாவட்டம் வந்த தனிப்படை விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி , தக்கலை ஆகிய இடங்களில் போலீஸ் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் நெப்போலியன். இவர் தற்போது தர்மபுரியில் காவல் ஆய்வாளராக பணி புரிந்து வருகிறார்.…

மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை.., குமரி மீனவர்கள் குற்றச்சாட்டு…

இந்தியாவிற்கு அதிகமான அன்னிய செலவாணியை பெற்று தரும் மீனவர்களின் மீன்பிடி தொழிலுக்கு வஞ்சனை குமரி மீனவர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளம் விரிவாக்கம் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கும் என மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும்…

தோவாளை “பூ”மாலைக்கு புவிசார்குறியீடு..,

குமரி மாவட்டத்திற்கு நாஞ்சில் நாடு என்னும் சிறப்பு பெயர் மன்னர் ஆட்சி காலம் தொட்டு இன்றுவரை தொடர்கிறது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் நெற்களஞ்சியமாக திகழ்ந்தது குமரி மாவட்டம்.(இப்போது குட்டநாடு) குமரி மாவட்டத்தில் நெல் விவசாயத்திற்கு அடுத்து தென்னை, ரப்பர்,மீன் பிடித்தல் என்ற வரிசையில்.…

பறக்கை ஆலயத்தின் திருகொடியேற்றம் மேயர் மகேஷ் பங்கேற்பு..,

குமரியில் குருவாயூர் என அழைக்கப்படும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனித் திருவிழா கொடியேற்றம் இன்று காலை வெகு விமர்சியாக துவங்கியது. இதில் குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில், இணை ஆணையர் பழனி குமார்…

தூக்கத் திருவிழாவில்1166_ குழந்தைகள் நேர்ச்சை நிறைவேற்றல்..,

கன்னியாகுமரி மாவட்டம் பிரசித்தி பெற்ற  கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் திருக்கோவிலில் 1000க்கும் மேற்பட்ட  பச்சிளங்குழந்தைகளுக்கான தூக்கநேர்ச்சை துவங்கியது கேரளா தமிழகத்தை சேர்ந்த பல்லாயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் பச்சிளங்குழந்தைகளுக்கு தூக்கநேர்ச்சை நடைபெறகூடிய  கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற  கொல்லங்கோடு பத்திரகாளியம்மன் திருக்கோவில்   …

25_நாள் சைக்கிள் பயணம் குமரியில் நிறைவு….

மத்திய தொழில் பாதுகாப்பு படையின் 125_நாள் சைக்கிள் பயணம் கன்னியாகுமரியில் நிறைவு பெற்றது. உள்துறை அமைச்சர் அமித்ஷா .காணொலி காட்சியின் மூலம் தொடங்கி வைத்த, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் சைக்கிள் பயணம் 11 மாநிலங்களின் வழியாக 25 நாட்கள் கடந்து…

55பவுன் நகை திருட்டு தடையமே இல்லாதிருந்தும் சாதித்த துணை கண்காணிப்பாளர்..,

கடந்த 16.03.2025 ம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள N.S மணி ஜூவல்லரியில் கடையின் உரிமையாளர் இரவு கடையை மூடிவிட்டு அடுத்த நாள் வந்து பார்த்த போது கடை உடைக்கப்பட்டு 55 சவரன் தங்க…

நாகர்கோவில் இடர் தீர்த்த பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் பணிகள் தொடக்கம்..,

நாகர்கோயில் கோட்டார் இடர்தீர்த்த பெருமாள் கோவிலில் கும்பாபிஷேக பணிகளில் ஒன்றான பாலாலய பூஜை குமரி மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் பிரபா ஜி ராமகிருஷ்ணன் தலைமையில் நடந்தது. கோவில் இணை ஆணையர் பழனி குமார் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக…

ரம்ஜான் தொழுகை ஆண்கள் பெண்கள் பங்கேற்பு..,

முஸ்லிம்களின் முக்கிய பண்டிகைகளில் ரம்ஜான் பண்டிகையும் ஒன்றாகும். ஈகை திருநாளாக இதை கொண்டாடுகிறார்கள். அன்பு, அமைதி, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தும் விதமாக ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. ரம்ஜான் பண்டிகைக்கு முன்பு ஒரு மாதம் வரை முஸ்லிம்கள் நோன்பு மேற்கொண்டிருந்தார்கள். நோன்பு…

இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் வாழ்த்துக்கள் எம்.பி.விஜய் வசந்த்..,

ஒரு மாதம் நோன்பிருந்து, பசியின் துன்பத்தை அறிந்து இன்று ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவருக்கும் இனிய ரம்ஜான் நல்வாழ்த்துக்கள் அனைவரிடத்திலும் அன்பை காட்டி, ஏழை எளியோருக்கு உதவிகள் புரிந்து அனைவரும் சகோதரத்துவத்துடன் சமூகத்தில் வாழ்ந்திட இந்நாளில் பிரார்த்திக்கிறேன். நபிகள்…