• Fri. Mar 29th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • குமரி மண்ணின் மைந்தன் வசந்த குமார் பெயரில் சாலை… நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு..,

குமரி மண்ணின் மைந்தன் வசந்த குமார் பெயரில் சாலை… நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு..,

வசந்தகுமார் அவர்களுக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க காங்கிரஸ் கோரிக்கைஅகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கால பெருமாள் தமிழக  முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,குமரி மாவட்டத்தில் கடை கோடியான அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் முன்னேறிய சமூக செயற்பாட்டாளரும்,…

கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம்..,

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.பாலசுப்பரணியம் இன்று (ஆகஸ்டு 28)அதிகாலை கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியில் இருந்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜஸ்குமார் மற்றும் திமுகவின் அகஸ்தீஸ்வரம்…

சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க உண்ணாவிரதம் – எம்பி, எம்எல்ஏ பேச்சு வார்த்தை..,

கிள்ளியூர் தொகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடைபெற இருந்த உண்ணாவிரதம் எம்பி, எம்எல்ஏ பேச்சுவார்த்தை,நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக சிற்றாறு பட்டணம் கால்வாயில் திறந்து விடாத காரணத்தால் கடைவரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும்…

விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது – மீனவ கிராமத்து மக்களின் போராட்டம்..,

குமரி சின்னமுட்டம் மீனவ கிராமத்தில், விதிகளுக்கு புறம்பாக தனியார் பெட்ரோல் பங்க் திறக்ககூடாது என்ற சின்னமுட்டம் மீனவ கிராமத்து மக்களின் போராட்டம். கடந்த 17_நாட்களாக, புனித தோமையர் ஆலைய முற்றத்தில் போராட்டம் தொடரும் நிலையில். புதிதாக கட்டப்பட்ட பெட்ரோல் பங்க் நேற்று…

காலை உணவு திட்டம் மாநிலம் முழுவதும் விரிவாக்கம் – எம்.பி.விஜய்வசந்த் துவக்கி வைத்தார்…

கிராமத்து மாணவனின் இசை வடிவிலான திருக்குறளுக்கு உலக சாதனை…

கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே உள்ள ஏலாக்கரை பகுதியில் வசித்து வரும் 14 வயது மாணவன் பெதனி நவ ஜீவன் சி பி எஸ் சி பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகின்றவர் தான் கலை இளமணி ஜோ.ஸ்.தீரஜ். இவர் தனது…

கலைஞர் நூற்றாண்டு விழா..! நாஞ்சில் சம்பத்தின் பேச்சு..,

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு திடல் முன்பு நடைபெற்ற கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவிற்கு மாநகர செயலாளர் வழக்கறிஞர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. விழாவில் குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெலன்…

சிறப்பு பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா…

குமரி மாவட்டத்தில் புகழ்பெற்ற இந்து கோவில்களில் மிகுந்த சிறப்பு பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா கொடியேற்றம். கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சுசீந்திரம் தாணுமாலய சுவாமி திருக்கோவில் ஆவணி திருவிழா ஆண்டு தோறும் நடைபெறுவது வழக்கம் இதே…

சிறப்பாக பல்வேறு துறைகளில் பணியாற்றும் காவல்துறை, காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ்…

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் தலைமையில் மாதாந்திர குற்ற கூட்டம் (Monthly Crime Meeting) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து இன்று (22.08.2022) நடைபெற்றது. வடசேரி காவல் நிலைய குழந்தை கடத்தல் வழக்கில் துரிதமாக…

8.05 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டநவீன கழிப்பிட கட்டிடம்…

புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்தியின் நாடாளுமன்ற நிதி 8.05 லட்சம் ஒதுக்கீட்டில் கட்டப்பட்டநவீன கழிப்பிட கட்டிடங்களை திறந்து வைத்தார். கன்னியாகுமரி மாவட்டம் இராஜக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியம் மணக்குடி ஊராட்சி கீழமணக்குடி புனித அந்தோனியார் நடுநிலைப்பள்ளியில் மாணவர் பயன்படுத்த…