• Mon. Apr 29th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் முருகன் கோவிலில், முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி..!

கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் முருகன் கோவிலில், முருகபெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி..!

தீபாவளி பண்டிகை முடிந்து ஏழாம் நாள் கந்த சஷ்டி விழா முருகன் கோவில்களில் நடைபெறுவது வழக்கம். இதே போல் இந்த ஆண்டு தீபாவளி முடிந்து 7ம் நாளான இன்று கந்தசஷ்டி விழா கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் முருகன் கோவிலில் முருகபெருமான் சூரனை…

முக்கடல் சங்கம பகுதியை ஆய்வு செய்த, மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்..,

இந்தியா மட்டும் அல்ல உலகம் முழுவதும் இருந்து தினம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வரும் சர்வதேச சுற்றுலா பகுதியான கன்னியாகுமரியில், இயற்கையின் அதிசயம். மூன்று கடல்கள் சங்கமம் ஆகும் பகுதியான திருவேணி சங்கமம் பகுதி மக்கள் கடலில் புனித நீராடும் பகுதி,…

கணவனை பிரிந்து காதலனுடன் வாழ்ந்த பெண்… கணவனுக்கு பிறந்த பச்சிளம் 3_மாத குழந்தையின் மரணத்தில் மர்மம்…

மயிலாடி அருகே மூன்று மாதமே ஆன ஆண் குழந்தை மர்ம சாவு. போலீசார் தீவிர விசாரணை. அஞ்சு கிராமம் நவம்பர் 18 நித்திரவிளை போலீசரகத்திற்கு உட்பட்ட நித்திரை விளை சமத்துவபுரத்தைச் சேர்ந்தவர் லாசர். இவரது மகள் பிரபுஷா (வயது 23) இவருக்கும்…

அன்னை வேளாங்கண்ணி கல்லூரி விழாவில்.., அமைச்சர் மக்களவை உறுப்பினர் பேச்சு…

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் அருகே உள்ள அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டு அறிவியல் கண்காட்சி குத்து விளக்கு…

சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை..,

சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரத்துக்கு அய்யா வைகுண்டசாமி பாதயாத்திரை இன்று தொடங்கியது. அய்யா வைகுண்டசாமி சாமிதோப்பு வடக்கு வாசலில் தவம் இருந்தார். அப்போது திருவனந்தபுரம் மன்னர் சுவாதி திருநாள் தனது படையை அனுப்பி அய்யா வைகுண்டசாமியை கயிறு கட்டி அடித்து துன்புறுத்தி இழுத்துச்…

தே.மு.தி.க. தற்போது யாருடனும் கூட்டணியில் இல்லை…

ராஜாக்கமங்கலத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்த கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. செயலாளர் அமுதன்-மோனிஷா திருமணத்தை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நடத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர்…

நீட்டுக்கு எதிராக குமரி மேற்கு மாவட்டத்தில் ஒரு லட்சம் கையெழுத்து.., களத்தில் இறங்கிய அமைச்சர் மனோ தங்கராஜ்..!

குமரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பொது மக்களிடம் இருந்து நீட்டுக்கு எதிராக ஒரு லட்சம் கையெழுத்தை பெற்று இந்திய ஜனாதிபதிக்கு அனுப்பும் முயற்சியில், தி மு க வின் ஐ டி விங் எடுத்து வரும் முயற்சியின் ஒரு பகுதியாக…

குமரிக்கு அதிக ரயில்கள்.., ரயில்வே நிர்வாகத்திற்கு விஜய் வசந்த் எம்.பி கோரிக்கை…

கன்னியாகுமரி மாவட்ட மக்களின் பல்வேறு ரயில்வே துறை சம்பந்தமான கோரிக்கைகளை இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய்வசந்த் அவர்கள் திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் திரு. சர்மா அவர்களிடம் தெரிவித்தார். சர்மா இன்று நாகர்கோவில் கோட்டார் ரயில் நிலையத்தில் ஆய்வுக்காக…

கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கான கோப்பையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்…

திமுக இளைஞர் அணி சார்பில் சேலத்தில் நடைபெறும் இரண்டாவது இளைஞர் அணி மாநில மாநாடு இருசக்கர வாகன பிரச்சார பேரணியை கன்னியாகுமரியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருசக்கர வாகனம் ஓட்டி தொடங்கி வைத்தார். அந்நிகழ்ச்சியை அடுத்து கன்னியாகுமரி (கி) மாவட்ட…

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பாஜக அரசு சிதைக்கின்றதா? எம்பி விஜய் வசந்த் கண்டன கோஷம்…

கிராமப்புற ஏழை தாய்மார்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வந்த மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தை சிதைக்கின்ற வகையிலே செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மத்திய பாசிச பாஜக அரசு கண்டிக்கின்ற வகையிலே அன்னை சோனியா காந்தி,…