• Thu. Mar 28th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்கள் பங்கு குறித்த கருத்தரங்கம்… விஜய் வசந்த் எம்.பி பேச்சு..,

காலநிலை மாற்றம் மற்றும் இளைஞர்கள் பங்கு குறித்த கருத்தரங்கம்… விஜய் வசந்த் எம்.பி பேச்சு..,

நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி, சத்யம் பொறியியல் கல்லூரி மற்றும் பூவுலகின் நண்பர்கள் இயக்கம் சார்பில் ‘காலநிலை மாற்றத்தில் இளைஞர்களின் பங்கு குறித்த கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. ஹோலிகிராஸ் கல்லுரியில் நடைபெற்ற இந்த கருத்தரங்கத்தில் சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்…

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ நடைபயணத்தின் எம்.எல்.ஏ ராஜேஷ் குமார், தொண்டர்கள் பங்கேற்பு…

குழித்துறையில் பாரத் ஜோடா யாத்திரை முதலாம் ஆண்டு நிறைவு விழா- காங்கிரஸ் கட்சி சார்பில் நடந்தது. காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஏழாம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் ஜோடா யாத்திரையை…

கன்னியாகுமரியும், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபமும்..,

கன்னி தெய்வம் கோவில் கொண்டதால் ஊருக்கு கிடைத்த பெருமை மிகுந்த பெயர் கன்னியாகுமரி. கன்னியாகுமரியுடனே இணைந்து வரும் மற்றொரு பெருமைகள், இந்தியாவின் தென்கோடி எல்லை. மூன்று கடல்கள் சங்கம பகுதி, சூரிய உதயம், அஸ்தமனம் காட்சியை தினம் கிழக்கு, மேற்கு திசையில்…

குமரி கடல் அலையில் சிக்கி மரணம் அடைந்த இரண்டு சுற்றுலா பயணிகள்…

கன்னியாகுமரி கோவளம் சூரிய அஸ்தமனம் பகுதியில் பெங்களூரா மஞ்சு ஸ்ரீ டெக்னோ பார்கில் வேலை செய்யும் ஊழியர்கள் 10 பேர் இன்று(3.9.23) காலை 09.00 மணியளவில் குளித்துக் கொண்டிருக்கும் போது ஏற்பட்ட ராட்சத அலை 3 பேரை இழுத்துச் சென்றதில், 2…

குமரி மாவட்டத்தில் மத்திய அரசின் “சாகர் பராக்கிராம் யாத்ரா”குழுவினர் ஆய்வு…

இந்திய அரசின் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த ஆய்வு பணிக்காக குஜராத் மாநிலத்தில் உள்ள துறைமுகத்தில் இருந்து கடந்த ஆண்டு ( மார்ச் _2.03.2022)ல் தொடங்கிய கடல் வழி பயண குழுவினர் கடலில் 36,000ம் கிலோமீட்டர் பயணத்தில் 59…

கிறிஸ்தவ நிர்வாக பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகத்திடம் வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு மிரட்டி பணம் கேட்ட இந்து சேவா மாவட்டத்தலைவர்.

நாகர்கோவிலில் வடசேரி பேருந்து நிலையம் அருகில் இருக்கும் தென் இந்திய திருச்சபையின் நிர்வாக பாலிடெக்னிக் கல்லூரி நிர்வாகிகளிடம் நாங்கள் மோடியின் ஆட்கள் வினாயகர் சதுர்த்தி விழாவிற்கு பணம் தா என மிரட்டல் தொனியில் இருவர் கேட்க மூன்றாமவர் வேடிக்கை பார்த்த நிலையில்…

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் ஆவணி திருவிழா தேரோட்டம்…

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற இந்து கோவில்களில் ஒன்றான சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழா கடந்த 23_ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த சில நாட்களாக மிகுந்த வெப்பம் நிலவிய நிலையில் தேரோட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் மழை…

குமரி மண்ணின் மைந்தன் வசந்த குமார் பெயரில் சாலை… நாகர்கோவிலில் சிலை அமைக்க தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு..,

வசந்தகுமார் அவர்களுக்கு நாகர்கோவிலில் சிலை அமைக்க காங்கிரஸ் கோரிக்கைஅகஸ்தீஸ்வரம் வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் கால பெருமாள் தமிழக  முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது,குமரி மாவட்டத்தில் கடை கோடியான அகஸ்தீஸ்வரம் கிராமத்தில் பிறந்து, தனது கடின உழைப்பால் முன்னேறிய சமூக செயற்பாட்டாளரும்,…

கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம்..,

தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.பாலசுப்பரணியம் இன்று (ஆகஸ்டு 28)அதிகாலை கன்னியாகுமரி சூரிய அஸ்தமனம் பகுதியில் இருந்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியம், மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், கிள்ளியூர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராஜஸ்குமார் மற்றும் திமுகவின் அகஸ்தீஸ்வரம்…

சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க உண்ணாவிரதம் – எம்பி, எம்எல்ஏ பேச்சு வார்த்தை..,

கிள்ளியூர் தொகுதியில் சிற்றாறு பட்டணம் கால்வாயில் தண்ணீர் திறக்க நடைபெற இருந்த உண்ணாவிரதம் எம்பி, எம்எல்ஏ பேச்சுவார்த்தை,நீர்வளத்துறை அதிகாரிகள் முறையாக சிற்றாறு பட்டணம் கால்வாயில் திறந்து விடாத காரணத்தால் கடைவரம்பு விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டு பயிர்கள் கருகும்…