டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்..,
கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூர் பேரூராட்சிக்குட்பட்ட அமராவதிவிளை செல்லும் சாலையில் பள்ளி மாணவர்கள், பெண்கள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் 4740 அரசு டாஸ்மாக் கடையை அப்புறப்படுத்தக் கோரி இன்று (23.11.2025) 7-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி சட்டமன்றத்தின் உறுப்பினர் தளவாய்சுந்தரம்…
பெண் குத்துசண்டை வீரர்களை உருவாக்குவதில் முன்னணி..,
பெண் குத்துச்சண்டை வீரர்களை உருவாக்கியதில் தமிழ்நாடு தேசிய அளவில் முதல் இடத்தில் இருப்பதாகவும், இந்தியாவில் அதிக பெண்கள் குத்துச்சண்டை பயிற்சி பெறுவது தமிழகமே என்றும் தமிழ்நாடு குத்துச்சண்டை கழக தலைவர் பொன் பாஸ்கரன் பெருமையுடன் தெரிவித்தார். கன்னியாகுமரியில் தமிழ்நாடு குத்துச்சண்டை சங்கத்தின்…
ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சாத்தல்..,
சுசீந்திரத்தில் மூல நட்சத்திரத்தை முன்னிட்டு 18 அடி உயர ஆஞ்சநேயர் சுவாமிக்கு வெள்ளி அங்கி சார்த்தப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அதிகாலை முதலே பக்தர்கள் மிகுந்த பக்தி உணர்வுடன் தரிசனம் செய்தனர். கோவில் மண்டபத்தில் வேதமந்திரங்கள் முழங்க, ஆரத்தி, அபிஷேகம் உள்ளிட்ட…
உலகப்பொதுமுறை தந்த வான்புகழ் வள்ளுவர் சிலை..,
கன்னியாகுமரியில் மாலை மழை நேரத்தில் வள்ளுவர் சிலை வளாகத்தில் திருக்குறள் பரப்புரை மையமாக விளங்கும் , வள்ளுவர் கோட்டத்தில் அமைந்துள்ள குறளங்காடி திறப்பு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் கன்னியாகுமரியில் திருக்குறள் முற்றோதல் பயிற்றுவிக்கும் குறளகம் அமைப்பின் சார்பாக திருக்குறள்…
வாக்காளர்கள் விண்ணப்பத்தை (டிசம்பர்_04) நிரப்பி உரியவர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் வாக்காளர்கள் விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பிக் கொடுக்க குமரி ஆட்சியர் அழகு மீனா திறந்த வெளியில் கோரிக்கை விடுத்தார். தேர்தல் விண்ணப்ப மனுக்களை முழுவதும் நிரப்பி எதிர் வரும் (டிசம்பர்_04) நிரப்பிஉரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொது வழியில்பொதுமக்களுக்கு…
குமரி பேசும் ஆங்கிலம்… அமைச்சர் மனேதங்கராஜ் பொதுவிழியில் அறிக்கை..,
Kanyakumari Speaks English என்ற திட்டத்தின் மூலமாக கடந்த 2023-ம் ஆண்டு முதல் குமரி மாவட்டத்தின் 59 அரசுப்பள்ளிகளில் – 6100 மாணவர்களுக்கு எனது தனிப்பட்ட முயற்சியில் குட் விஷன் அறக்கட்டளை மூலமாக ஆங்கில மொழி பேச்சுப்பயிற்சி அளித்து வருகிறேன். இது…
வாக்காளர் கணக்கிட்டு படிவம் இணையதளத்தில் பதிவேற்றும் பணி
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி நடைபெற்று வரும் உதவி மையத்தில் பூர்த்தி செய்த வாக்காளர் கணக்கிட்டு படிவம் திரும்பப் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இந்த…
உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் கொண்டாட்டம்..,
உலக மீனவர் தினம் அஇதிமுக சார்பில் நேற்று மாலையில் (21.11.2025) கொண்டாடப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்டம் சார்பில் மீனவர் தின விழா நாகர்கோவில் அஇதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட மீனவரணி செயலாளர்.ஆன்றோபோவ் தலைமையில் நடைபெற்றது,…
விஜய் வசந்த் இரயில்வே துறை அதிகாரியுடன் சந்திப்பு..,
கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெற்று வரும் ரயில் பாதை இரட்டிப்பு பணிகளுக்காக நுள்ளிவிளையில் அமைந்துள்ள ரயில்வே மேம்பாலத்தை இடிக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இன்று கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் ரயில்வே அதிகாரிகளை சந்தித்து அந்த பணியினை நிறுத்தி…
பள்ளிகளின் மாறு பட்டநிர்வாகத்தின் அணுகுமுறை.
கேரளாவில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு ஒரு பள்ளி அனுமதி மறுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு பேசுபொருளாக இருக்கும் நிலையில் , மற்றொரு பள்ளி சபரிமலைக்கு விரதமிருக்கும் மாணவரின் கறுப்பு ஆடை அணிய வேண்டும் வேண்டுகோளை பள்ளி நிர்வாகம் ஏற்றுக் கொண்டது என்பதும் சமூக…





