• Fri. Mar 29th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • குமரியில் தரை தட்டிய மீன் பிடி விசைப்படகு..,

குமரியில் தரை தட்டிய மீன் பிடி விசைப்படகு..,

குமரி மாவட்டத்தில் விசைப் படகில் கடலில் ஆழ்கடலில் பல வாரங்கள் தங்கி மீன் பிடிப்பது. குமரியை சேர்ந்த மீனவர்களின் வாடிக்கையான மீன் பிடித்தல் தொழில். குமரி மாவட்டம் குளச்சல் பகுதியில் இருந்து 9_மீனவர்கள் ஆழ்கடல் மீன் பிடிக்க கடந்த (நவம்பர்-7)ம் தேதி…

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி..!

குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற பகவதி அம்மன் கோவிலில் நேற்று உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 11 லட்சத்தி 7 ஆயிரத்து 347ரூபாய் ரொக்கப்பணமும், 3கிராம் தங்கமும், 12 கிராம் வெள்ளியும் கிடைத்துள்ளது.குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற அம்மன்…

கன்னியாகுமரியில் சிஐடியு மகளிர் தேசிய மாநாடு..!

குமரியில் பாஜகவினர் வீடுகளில் பாஜக கொடியேற்றம்…

சென்னையில் உள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாடகைக்கு குடியிருக்கும் வீட்டின் சுவருக்கு வெளியே, மாநகராட்சி சாலையில் பாஜக கொடி காவல்துறை அனுமதி இல்லாமல் ஏற்றப்பட்டது. பொது இடத்தில் காவல்துறை அனுமதி இன்றி கொடி ஏற்றக்கூடாது என்ற நிலையில், அண்ணாமலை வீட்டு…

ஜாய் பல்கலைகழகத்தில் நீதிமன்றம் மாதிரி அரங்கத்தை திறந்து வைத்த நீதியரசர் – எல்.சி. விக்டோரியா கவுரி…

வடக்கன் குளத்தில் ஒரே ஆண்டை கடந்துள்ள ஜாய் பல்கலைகழகத்தில் புதிதாக திறக்கப்பட்ட நீதிமன்ற மாதிரி அரங்கத்தை, குமரி மாவட்டத்தை சேர்ந்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் திருமதி.எல்.சி விக்டோரியா கவுரி அவர்கள் திறந்து வைத்ததுடன், ஜாய் பல்கலைக்கழகம் மாணவர்கள் மத்தியில் சட்ட…

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில், வித்தியாசமான குழப்பத்தை திமுக கூட்டணிக்குள் பூகம்ப சுவரொட்டியா.? புஸ்வாணமா.?

குமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த 67-வது ஆண்டை(நவம்பர்_1)ம் நாளில், கட்சி, இனம்,மொழி கடந்து அனைவரும் ஒன்றாக ஐயா மார்சல் நேசமணியை கொண்டாடி, மகிழ்ந்து தமிழகத்துடன் குமரி இணைந்ததை கொண்டாடும் நாளில்.சுவர்களில் காணும் சுவரொட்டியின் உள் நோக்கம் என்னவாக இருக்கும் !?…

கலைஞர் நூற்றாண்டு ‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம் துவக்க விழா..!

கலைஞர் நூற்றாண்டு ‘முத்தமிழ்த்தேர்’ ஊர்தி பயணம் துவக்க விழா இன்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு தொடங்கப்பட்டது. இதனை தமிழக அமைச்சர்கள் தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்.பெரியகருப்பன், தொடங்கி வைத்து பேசினார். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்…

பிரதமர் நரேந்திர மோடியின் தம்பி பங்கஜ்பாய் மோடி கன்னியாகுமரியில்…

கன்னியாகுமரியில் கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாக குறைந்துள்ள நிலையில், பகவதி அம்மன் கோயில் மற்றும் கடற்கரை பகுதிகள், பூம்புகார் படகு துறை எங்குமே சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடந்த போது, மதியம் 12 மணிக்கு காவல்துறை…

தியாகிகள் ஸ்தூபிக்கு விஜய்வசந்த் எம். பி வீரவணக்கம்…

கைதிகள் இருவர், சேலம் மத்திய சிறையில் உண்ணாவிரதம்…

குமரி மாவட்டத்தை மட்டும் அல்ல தமிழகத்தையே அதிர்ச்சியடைய செய்த களியக்காவிளை மாநில எல்லை பகுதியில் உள்ள காவல்துறை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் என்பவர் துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக ஆய்வு…