• Thu. Apr 25th, 2024

கன்னியாகுமரி

  • Home
  • நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டம்..!

நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டம்..!

குமரி மாவட்டத்தின் தலைநகர் நாகர்கோவில். இந்த பெயர் வரக்காரணம். இங்குள்ள நாகராஜா கோவில். இந்த கோவிலில் தைப்பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 18_ம் தேதி தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் வாகன பவனியும், சமய சொற்பொழிவு, இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.…

கன்னியாகுமரி நாகர்கோவிலில் பாராளுமன்ற தொகுதி கிழக்கு மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்..,

கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி கிழக்கு மற்றும் மாநகர மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நாகர்கோவிலில் நடைபெற்றது. இந்த கூட்டம் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு சிறப்பு விருந்தினராக குமரி பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் மயிலாடுதுறை சட்டமன்ற…

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோயிலில் தை மாத நிறை புத்தரிசி பூஜை..,

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் பக்த்தர்களுக்கு நிறை புத்தரிசியாக வழங்குவது வாடிக்கை. ஒவ்வொரு ஆண்டும் தை பிறந்ததும் வயல்களில் அறுவடை நடந்து, கழனியில் விளைந்த நெல் வீட்டின் களத்திற்கு கட்டு, கட்டுகளாக வந்து சேரும் தினம். புத்தம் புது…

கன்னியாகுமரியில் பாதிக்கப்பட்ட தூண்டில் பாலத்தை பார்வையிட்டார் குமரி மக்களவை உறுப்பினர் விஜய் வசந்த்.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல்,நீரோடி வரை 47-மீனவ கிராமங்கள் உள்ளன. இதில் பல பகுதிகளில் தூண்டில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் உள்ள வாவத்துறை மீனவர்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள தூண்டில் பாலம் அமைக்கப்பட்டு 10_ ஆண்டுகள் கடந்து விட்டது. வாவத்துறை புனித…

கனிமம் ஏற்றிச் செல்லும் டாரஸ் லாரி மோதி பெண் பலி… கல் குவாரியை மூட உத்தரவிட்ட ஆட்சியர்..,

கன்னியாகுமரி மாவட்டம் வழியாக தினசரி பல நூறு டாரஸ் லாரிகள் பகல்,இரவு என்ற வேற்றுமை இன்றி கேரள மாநிலத்திற்கு பயணப்படும் நிலையில், இத்தகைய டாரஸ் லாரிகளால் நாகர்கோவில்-திருவனந்தபுரம் ஒற்றை சாலையில் பயணப்படும் பிற வாகனங்கள், பாதசாரிகளுக்கு பெரும் இன்னலாக இருப்பது குறித்து…

பூதப்பாண்டி அருள்மிகு ஸ்ரீ பூதலிங்கசுவாமி சிவகாமி அம்பாள் திருக்கோவில் தேர் திருவிழாவில் விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி தரிசனம்..!

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, கே.டி.ராஜேந்திரபாலாஜி தரிசனம் செய்தனர். கன்னியாகுமரி: குமரி மாவட்டம், சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை, ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11…

அரசு போக்குவரத்து மெக்கானிக் சேவியர்குமார் படுகொலை.., ஆயர் இல்லத்தை முற்றுகையிட்ட மைலோடு தேவாலய பங்கு மக்கள்…

குமரி மாவட்டம் என்பது கிறித்தவ மதத்தைத் சேர்ந்தவர்கள் அடர்த்தியாக வசிக்கும் மாவட்டம். குமரியில் தான் மத பிரச்சினையை மையமாக வைத்து அரசியல் நடக்கும் மாவட்டம் என்பதால், சிறு தீ பொறி கூட காட்டுத் தீ யாகி விடும் நிலையில், அரசு போக்குவரத்து…

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே நாம் தமிழர் நிர்வாகி அயன்பாக்ஸால் அடித்து கொலை

கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு அருகே தேவாலய பங்கு தந்தை இல்லத்தில் வைத்து நாம் தமிழர் நிர்வாகி அயன்பாக்ஸால் அடித்து கொலை ஆலய பங்கு தந்தை திமுக பிரமுகர் உட்பட 4பேர் தலைமறைவு சிசிடிவி காட்சிகள் பதிவான டிவிஆரை எடுத்து சென்றதால் காவல்துறை…

குமரியில் சோனியா காந்தியின் பெயரில் நிலம்

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இந்தியா ஒன்று என்ற சொல்லாடல் போல், கன்னியாகுமரி முதல் காஷ்மீரம் வரையிலும் பரவி இருப்பது இந்திய தேசிய காங்கிரசும். குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதி”பள்ளியாடி” நகரமும், கிராமமும் கலந்த ஒரு பகுதி. இந்த ஊரைச்…