குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் அறிக்கை
கன்னியாகுமரி மாவட்டத்தில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று (15.07.2024) இரவு 10 மணிக்கு வினாடிக்கு 500 கன அடி உபரி நீர் பேச்சிப்பாறை அணையில் இருந்து கோதை ஆற்றுக்கு திறந்து விடப்படுவதால்…
கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் சிலைக்கு மாலை மற்றும் மலர் தூவி மரியாதை..!
கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் காமராஜர் சிலைக்கு அமைச்சர் மனோ தங்கராஜ், கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குமரி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் ஆகியோர் பெரும் தலைவர் காமராஜரின்…
குமரி ஒன்றிய திமுக கொட்டாரம் சந்திப்பில் பட்டாசு வெடித்து வெற்றி கொண்டாட்டம்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வெற்றி. கொட்டாரத்தில் ஒன்றியச் செயலாளர் பா.பாபு தலைமையில் திமுக வினர் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ள நிலையில் கொட்டாரம் சந்திப்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய…
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் மூவர் முன்னிலையில் அண்ணாமலை உருவ பொம்மையை எரித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம்
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை மீது கொலை வழக்கு,இவரது மனைவியின் பெயரில் லண்டனில் சொத்து உள்ளதாக அண்ணாமலை குற்றம் சாட்டினார். இதனை கண்டித்து குழித்துறை பகுதியில் சாலை ஓரத்தில் அண்ணாமலையை கண்டித்து. காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் பிரின்ஸ், ஆர்.ராஜேஸ்குமார்,தாரகை கத்பட்…
அலுமினிய பாத்திர ஆலைக்கு எதிராக சாகும் வரை உண்ணாவிரத போராட்டம்.., காவல்துறையால் கைது…
கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் தாலூகா, ஆற்றூர் வருவாய் கிராமம். ஆற்றூர் பேரூராட்சி பகுதியில் உள்ள ஏற்றங்கோடு அணஞ்சான்விளையில் குடியிருப்பு பகுதிகளுக்கு மத்தியில் அரசின் அனுமதி இன்றி செயல்படும் அலுமினியம் ஆலையை அகற்றக் கோரி, தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில்…
கன்னியாகுமரி காமராஜர் மணி மண்டபத்தில் சிவாஜி கணேசன் படம் வைக்க, பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம்…
இந்திய நாடாளுமன்றத்தின் 18 வது தேர்தலுக்கு பின், நாடாளுமன்ற நடத்தை விதிமுறைகள் தளர்த்தப்பட்டபின். கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி கூட்டம் தலைவர் குமரி ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேரூராட்சி செயல் தலைவர் ஜோஸ்லின் ராஜ் முன்னிலை வகித்தார்.கூட்டத்தில் பேரூராட்சி…
கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் 24-மணிநேரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணி
கன்னியாகுமரி முக்கடல் சங்கம பகுதியில் 24-மணி நேரம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில், இந்தியாவின் தென் கோடி கன்னியாகுமரி என்னும் சர்வதேச பகுதி. இங்கு இயற்கையின் அதிசயம். காலை, மாலை சூரிய உதயம், சூரிய அஸ்தமனத்தை காணும் நிலப்பரப்பு,இதனை கடந்து மூன்று கடல்கள்…
வாரணாசியில் உள்ள ஸ்வர்வேத மஹா மந்திர் டிரஸ்ட் டின் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு
வாரணாசியில் உள்ள ஸ்வர்வேத மஹா மந்திர் டிரஸ்ட் டின் நூற்றாண்டு விழாவிற்கு அழைப்பு , கன்னியாகுமரி- காஷ்மீர் வரையிலான அழைப்பு. காசியில் (வாரணாசி)மில் 100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட ஸ்வர்வேத மஹா மந்திர் டிரஸ்ட் டின் நூற்றாண்டு விழா எதிர் வரும்…
குளச்சல் சட்டமன்றதொகுதி சார்பில் விஜய் வசந்த்க்கு உற்சாக வரவேற்பு
குமரி நாடாளுமன்றத் தொகுதி இந்திய கூட்டணி கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் லட்சக்கணக்கான ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் பதவியேற்று குமரி மாவட்டம் வந்தார். பின்னர் அருக்கு ஒவ்வொரு தொகுதி வாரியாக சிறப்பான வரவேற்பு…
திமுக வில் உறுப்பினாராக்கும் திட்டமே “இல்லந்தோறும் திமுக இளைஞர் அணி”
திமுகவின் குடும்ப வாரிசுகளை கழக உறுப்பினராக்கும், இல்லந்தோறும்திமுக இளைஞர் அணி உறுப்பினர் சேர்க்கை. பல்வேறு அரசியல் கட்சிகளில் தொன்று தொட்டு ஒரு வழக்கம் இயல்பாகவே தொடரும். தந்தை வழியில் அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் வழி, வழியாக ஒரே கட்சியில் பயணிப்பது. கால…





