சாமி தோப்பு தலைமை பதி -அய்யாவை தரிசனம் செய்த வி.நாராயணன்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள குமரி மாவட்டத்தை சேர்ந்த வி.நாராயணன் இன்று சாமி தோப்பு தலைமை பதிக்கு வருகை தந்து அய்யாவை தரிசனம் செய்தார். மேலும் சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதியின் தலைமை குரு…
சுவாமி விவேகானந்தரின் 162_வது பிறந்த நாள் விழா
விவேகானந்தா கேந்திர வளாகத்தில் சுவாமி விவேகானந்தரின் 162_வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளம் வழக்கறிஞர்கள் சங்கமம் என்ற நிகழ்வில். நீதிபதி விக்டோரியா கவுரி பங்கேற்று இளம் வழக்கறிஞர்கள் எத்தகைய ஆற்றல், மனோ நிலையில் இருக்க வேண்டும் என…
கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல தடை
குமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு பாலத்திற்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள கண்ணாடி கூண்டு இழைபாலம் பராமரிப்பு பணிகள். குறிப்பாக பாலத்தின் கட்டுமானம் காலத்தில் விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியில் உள்ள இரும்பு தூண்…
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக் கல்லூரியில் பொங்கல் விழா
குமரி சுற்றுலா துறை சார்பில் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலைக் கல்லூரியில்பொங்கல் விழாவில் ஆட்சியர் பங்கேற்றரர். தமிழக சுற்றுலா துறை, குமரி மாவட்ட நிர்வாகம், விவேகானந்தர் கலைக் கல்லூரி இணைந்து கல்லூரி வளாகத்தில் மாணவிகள் செங்கரும்புடன், புதுப்பானையில் பொங்கலிட்ட இந்த விழாவில் வெளிநாட்டு…
முதல்வருக்கு நன்றி தெரிவித்த திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள்.
கன்னியகுமரியை நகராட்சியாக உயர்த்த ஆணையிட்ட முதல்வருக்கு நேரில் சென்று கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி திமுக, காங்கிரஸ் கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தார்கள். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கன்னியாகுமரி கடலில் அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியால் நிறுவப்பட்ட அய்யன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்…
வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு…
குமரி மாவட்டத்தில் திருவட்டார் ஆதிகேசவ பெருமாள், கன்னியாகுமரி வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல் திறப்பு. குமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோயில் மற்றும் கன்னியாகுமரி அருகே சின்ன முட்டம் பகுதியில் உள்ள வெங்கடாசலபதி கோவில்களில் அதிகாலை சொர்க்கவாசல்…
புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டர்.இரா.ஸ்டாலின்
குமரி மாவட்டத்தின் புதிய மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக டாக்டர்.இரா.ஸ்டாலின் கடந்த 4_ம் தேதி பொறுப்பேற்றார். அதனை தொடர்ந்து கடந்த 6_ம் தேதி செய்தியாளர்கள் அனைவரையும் சந்தித்து பேசினார். குமரி மாவட்டத்தில் சட்ட ஒழுங்கு, மற்றும் போதைப் பொருட்கள் தடை, அண்டை மாநிலமான…
நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை!
மஹாசிவராத்திரியை முன்னிட்டு நெல்லையில் ஜன’16 முதல் ஆதியோகி ரத யாத்திரை நடைபெற இருக்கிறது. சுசீந்திரம் முதல் ஆதியோகி வரை 500 கி.மீ தூரம் பக்தர்கள் பாதயாத்திரை வர உள்ளனர். கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, தென் கைலாய…
கஞ்சா விற்க முயன்ற நான்கு இளைஞர்கள் கைது
.குமரி மாவட்டத்தில் அண்மை காலமாக கல்லூரி மாணவர்கள், மற்றும் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர். காவல்துறை கஞ்சா போன்ற போதை பொருட்களை தடைசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் ஏதோ ஒரு விதத்தில் குமரி மாவட்டத்தில் மறை முகமாக கஞ்சாவை விற்கும் சமூக…
மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் சாலையில் மேம்பாலம்
மறைசாட்சி தேவசகாயம் மவுண்ட் சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும்.சமூக பொதுநல இயக்கம் வலியுறுத்தல். இந்தியாவின் முதல் மறைசாட்சியாய் உயிர்நீத்த புனிதர். தேவசகாயம் பிள்ளை திருத்தலம் ஆரல்வாய்மொழியில் உள்ளது. இங்கு செல்ல நாகர்கோவில்-திருநெல்வேலி மாநில நெடுஞ்சாலையில் தோவாளை அடுத்த முத்துநகர் பகுதியில் இருந்து…





