அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்திய 4வயது சியா
பழனியில் நான்கு வயது பெண்குழந்தை கணிதம் குறித்த கேள்விக்கு, அசாத்தியமாக பதில் அளிப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் வசித்துவருபவர் சிவசுப்ரமணி. ஐடி ஊழியரான சிவசுப்ரமணியின் மனைவி சிந்துஜா தமிழ்நாடு மாநில ஒலிம்பியாட் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர்களுக்கு நான்கு…
மோடியின் வருகையை எதிர்த்து திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம்..,
பிரதமர் நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்ட காங்கிரசார் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலம் புதிதாக கட்டப்பட்டது. அதனை திறந்து வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று (06.04.2025) ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளார்.…
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றம்..,
பழனியில் பங்குனி உத்திரத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல்நாளிலேயே ஏராளமான பக்தர்கள் கங்கை மற்றும் காவிரியில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து மூலவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று…
மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்ற ஆசிரியர்கள்..,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் வேம்பார்பட்டி அருகே கே.அய்யாபட்டியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான புதிய மாணவர் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் புதிதாய் பள்ளியில் சேரும் மழலைகளை ஊக்கமளிக்கும் விதமாக அவர்களுக்கு மாலை அணிவித்து ஊருக்கு மத்தியில் உள்ள கலையரங்கத்திலிருந்து…
டென்ஷன் ஆன நடிகர் விக்ரம் – முறையான ஏற்பாடு செய்யாத திரையரங்கம்..,
திண்டுக்கல் முக்கிய சாலையில் அதிக ஒலி மாசு, காற்று மாசு மற்றும் குப்பைகளை ஏற்படுத்தும் வெடிகள் வைத்ததால் போக்குவரத்து நெரிசல் மற்றும் குப்பைகள் நிரம்பிய சாலைகளாக மாறியது. திண்டுக்கல் உமா ராஜேந்திரா திரையரங்கில் விக்ரம் நடித்த வீர தீர சூரன் படத்தை…
நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை-இ.பெரியசாமி திண்டுக்கல்லில் பேட்டி..,
100 நாள் வேலை உறுதி திட்ட நிதி ரூபாய் 4034 கோடி ரூபாயை தமிழ்நாட்டிற்கு தராமல் வஞ்சிக்கும் மோடி அரசை கண்டித்து திமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர்…
தமிழ்நாட்டிற்கு மூன்று மொழிகள்தான் கரெக்ட் (correct) . கிருஷ்ணசாமி பேட்டி..,
புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது, “திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் மாங்கரை கிராமத்தில் கல்லறை தோட்டம் அமைந்துள்ள இடம் பிரச்சனை சம்பந்தமாக தனிநபர் குண்டர்களை வைத்து தாக்குதல் நடத்திய சம்பவம் நடைபெற்று உள்ளது…
இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கியதில் சிறுவன் உட்பட 3 பேர் காயம்..,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் கோபால்பட்டி அருகே உள்ள கொரசினம்பட்டியை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் பத்மநாபன் (வயது 18), ஆண்டிச்சாமி மகன் அலெக்ஸ் (வயது 17). இவர்கள் இருவரும் வேம்பார்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் கொரசினம்பட்டியில் இருந்து மோட்டார்…
நடிகர் விஜயின் த.வெ.க சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் தளபதி அவர்களின் அறிவுறுத்தலின்படிபொதுச் செயலாளர் N.ஆனந்த் அவர்களின் வழிகாட்டலின் படி திண்டுக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் S.கார்த்திக் ராஜன் தலைமையில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. முன்னதாக இஃப்தார் நோன்பு சிறப்பு…
விருவீடு அருகே கொலை முயற்சி வழக்கில் கைது..,
திண்டுக்கல் மாவட்டம் விருவீடு அருகே சென்மார்பட்டி பகுதியைச் சேர்ந்த வனராஜா(40) என்பவரை கடந்த 2022-ம் ஆண்டு சொத்து பிரச்சனை காரணமாக உசிலம்பட்டியை சேர்ந்த ராஜேஷ்(35), நித்யா(33) ஆகிய 2 பேர் அரிவாளால் வெட்டி, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து கொலை செய்ய…



