ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி என்ற பெயரில் புதிதாக வர்த்தகம்…
இந்தியாவில் மிகப்பெரிய வீட்டுமனை திட்ட மேம்பாட்டு முன்னணி நிறுவனமாக வகிக்கும் ஜி ஸ்கொயர் கோவை சவுரிப்பாளையம் ஜி.வி ரெசிடென்சி அருகே ராஜீவ் காந்தி நகர் அடுத்துள்ள ஜி ஸ்கொயரின் புதிய முதன்மை திட்டமான ஜி ஸ்கொயர் தி ரெசிடென்சி இந்த திட்டத்தை…
கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் பட்டமளிப்பு விழா..,
கோவை கே.ஜி. குழுமங்களின் கீழ் இயங்கி வரும் கே.ஜி.ஹெல்த் சயின்ஸ் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.கே.ஜி. மருத்துவமனை மற்றும் கல்வி நிறுவனத்தின் தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் பக்தவத்சலம் தலைமையில் நடைபெற்ற விழாவில்,கே.ஜி.ஐ.எஸ்.எல்.கல்வி குழுமங்களின் நிர்வாக…
வி.சி.க தலைவர் தொல். திருமாவளவன் பேட்டி..,
குளிர்காலக் கூட்டத் தொடர் விரைவில் துவங்க உள்ள நிலையில், சிறப்பு ஆய்வு அறிக்கை (SIR) குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி அவை நடவடிக்கைகளை ஒத்திவைக்க வாய்ப்பு உள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார். இதனை 12 மாநிலங்களில்…
13 வீடுகளில் 56 பவுன் நகைகள் கொள்ளை – மர்ம நபர்களுக்கு வலைவீச்சு !!!
கோவை, கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் குடியிருப்பில் 56 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை, மேட்டுப்பாளையம் சாலை கவுண்டம்பாளையத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் கட்டப்பட்டு உள்ள ஹவுசிங் யூனிட்டில்,…
மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா..,
கோவை சுகுணா இண்டர்நேஷனல் ஸ்கூல் சிஸ் மழலையர் பள்ளியின் விளையாட்டு விழா காளப்பட்டி சாலையில் உள்ள சுகுணா ஆடிட்டோரிய அரங்கில் நடைபெற்றது* சுகுணா அறக்கட்டளை அறங்காவலர் இராஜாமணி அம்மாள், சுகுணா குழுமங்களின் தலைவர் லட்சுமிநாராயணசுவாமி,சுகுணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் சுகுணா லட்சுமிநாராயணசுவாமி,ஆகியோர்…
தொழில்முனைவோர்களுக்கு ஏ.ஐ. ஒரு வரம்!
“தரவுகள் அடிப்படையில் ஒரே விதமான வேலையை திரும்ப திரும்ப செய்து கொண்டு, புதிதாக எந்த சவாலையும் எதிர்கொள்ளாமல் இருப்பவர்களின் வேலைகளை தான் ஏ.ஐ. பறிக்கும். தொழில்முனைவோர்கள் ஏ.ஐ தொழில்நுட்பத்தை பார்த்து பயப்பட வேண்டாம். சூழ்நிலைக்கு ஏற்ப நீங்கள் விரைந்து செயல்பட்டால், நீங்கள்…
த.வெ.க நிர்வாக குழு தலைமைச் செயலாளர் செங்கோட்டையன் பேட்டி..,
கோவை விமான நிலையமயத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக குழு தலைமைச் செயலாளர் செங்கோட்டையன் பேட்டி கட்சி இரு பிரிவுகளாக இருந்த பொழுது ஜெயலலிதாவுடன் இருந்தேன். இன்று மக்கள் சக்தியாக இருக்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர், நாளைய தமிழகத்தின் முதலமைச்சர்…
உயர் ரக போதை பொருள் மெத்தம்பேட்டமைனை பறிமுதல்..,
கோவை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பொருட்டு காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கோவை, செட்டிபாளையம் பகுதியில் மெத்தம்பேட்டமை என்ற உயர்ரக போதை பொருள் விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து…
கோவைக்கு கடத்திய 1,470 போதை மாத்திரைகள் பறிமுதல்..,
கோவை, உக்கடம் போலீசார் சுங்கம் பைபாஸ் சாலை மின்சார வாரிய அலுவலகம் அருகே ரோந்து சென்றனர். அப்பொழுது அங்கு சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒருவரை போலீசார் பிடித்து விசாரித்தனர், அதில் அவர் கோவை புதூரைச் சேர்ந்த முகமது தாரிக் என்பதும், அவர்…
12 கிலோ கஞ்சா பறிமுதல் நான்கு பேர் கைது !!!
கோவை மாநகரப் பகுதியில் போதைப் பொருள் விற்பனை செய்வது தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்காக காவல் துறையினர் பள்ளிக் கூடம் மற்றும் கல்லூரிகளுக்கு ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் கோவை மாநகர மதுவிலக்கு…




