கடத்தி வரப்பட்ட தங்க மோதிரங்கள் பறிமுதல்..,
தமிழக – கேரளா எல்லையான வாளையார் சோதனை சாவடியில் குற்ற சம்பவங்களை தடுக்கும் நோக்கில் காவல் துறையினர் தொடர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று வாகனங்கள், தனியார் மற்றும் இரு மாநில அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது…
பேருந்தில் பயணித்த நபருக்கு திடீர் என ஏற்பட்ட நெஞ்சுவலி..,
கோவை, வடவள்ளி பகுதியைச் சேர்ந்த ஒருவர், 1 C அரசு பேருந்தில் TN 37 3843 என்ற எண் கொண்ட பேருந்தில் பயணம் செய்து கொண்டு இருந்தார். அப்பொழுது அந்த பேருந்து ஆர்.எஸ்.புரம் பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்த போது,…
சூலூர் அருகே ஆட்டை கடித்துக் கொன்றது சிறுத்தையா ?
கோவை அடுத்த கண்ணம்பாளையத்தில் தனியார் நிறுவனத்துக்குள் கடந்த மாதம் சிறுத்தை ஒன்று புகுந்தது. அந்த காட்சிகள் அங்கு உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சூலூர் பைபாஸ் சாலை அருகே குத்துக்காட்டு தோட்டத்துக்குள் இருந்த…
ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் மையம் துவக்கம்…
சென்னையை அடுத்து கோவையில் முதல்முறையாக டக்அவுட் (DUGOUT) விளையாட்டு மையம் புரூக் பீல்ட்ஸ் வளாகத்தில் துவங்கப்பட்டது.. தமிழ்நாட்டின் முன்னணி விளையாட்டு மற்றும் இன்டோர் பொழுதுபோக்கு நிறுவனமான டக்அவுட் ஸ்போர்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட், தனது 8-வது மையத்தை கோயம்புத்தூரில் உள்ள ப்ரூக்ஃபீல்ட்ஸ் மாலில்…
மலர் வியாபாரிகள் சார்பாக சமத்துவ பொங்கல்விழா..,
கோவை மாநகர் மாவட்ட அனைத்து மலர் வியாபாரிகள் நலச்சங்கத்தின் சார்பாக சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. தமிழர்கள் திருநாளான பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படுகிறது.போகி, தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு…
பழைய இரும்பு குடோன் தீ விபத்து..,
கோவை பொள்ளாச்சி ரோடு எல் ஐ சி காலனி பகுதியில் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான பழைய இரும்பு குடோன் பொருட்கள் மற்றும் தகரம் விற்பனை செய்து வருகிறார். இந்த நிலையில் பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளனர். இரண்டு…
நரம்பியல் சிகிச்சை மற்றும் ஓபிடி சிகிச்சைக்கான புதிய கட்டிட திறப்பு..,
கோவை சிட்ரா பகுதியில் உள்ள கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை வளாகத்தில் நரம்பியல் சிகிச்சை மற்றும் ஓபிடி சிகிச்சைக்கான புதிய கட்டிட திறப்பு விழா நிகழ்வில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின்பு…
மருத்துவமனையின் பொன்விழா நிகழ்ச்சியில் சி பி ராதாகிருஷ்ணன் பங்கேற்பு !
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் சி பி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, மூத்த மருத்துவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார். இந்நிகழ்வில் SNR அறக்கட்டளை நிர்வாகிகள் சுந்தரராஜன், நரேந்திரன் மற்றும் மருத்துவமனை…
குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் வருகை..,
திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார். கோவை வந்த குடியரசு துணைத் தலைவரை மாநில அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர…
எந்த ஒரு நியாயமான கோரிக்கைக்கும் ராகுல் காந்தி ஆதரவு..,
கோவை விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பாராளுமன்ற ஜனநாயக முறையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாட்சியம் இல்லாத ஒன்று என்றும் ஜனாதிபதி முறையில் இருக்கும் ஆட்சியில் தான் ஒரே…






