கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவம்..,
கோவை, ஆவாரம்பாளையம் பகுதியில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மீது மர்ம நபர் ஒருவர் கல்வீசி கண்ணாடியை உடைத்துச் சென்ற சம்பவத்தின் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை, ஆவாரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்…
காமராஜர் பள்ளியில் வாக்களித்த வானதி சீனிவாசன்..,
கோவை, சிவானந்த காலனி, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ள காமராஜர் பள்ளியில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் வாக்களித்தார். இதனைத் தொடர்ந்து சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, ‘2026 சட்டமன்ற தேர்தல் வாக்கு பதிவு விறுவிறுப்பாக நடைபெறுகின்றது பெண்களும்,…
குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்திய எஸ்.பி.வேலுமணி..,
தமிழக சட்டமன்ற தேர்தல் காலை 7 மணி முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அ.தி.மு.க., வேட்பாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி இன்று தனது தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம் அரசு பள்ளியில் குடும்பத்தினருடன் வந்து வாக்கு செலுத்தினார்.…
வாக்கு செலுத்திய பிறகு அண்ணாமலை பேட்டி..,
தமிழகத்தில் காலையிலிருந்து எல்லோரும் சிறப்பாக ஜனநாயக கடமையை ஆற்றி கொண்டு உள்ளார்கள். அனைவரும் நிச்சயமாக ஜனநாயக கடமையை செய்ய வேண்டும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். அனைத்து வசதிகளும் வாக்குச்சாவடிகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது யாரும் வாக்களிக்காமல் வீட்டில் இருந்து விடாதீர்கள். 84 ஆயிரம்…
பொதுமக்களுடன் வரிசையில் நின்று வாக்கை பதிவு செய்த ஆட்சியர் பவன் குமார்..,
கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் இன்று காலை, கோவை அரசு கலைக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு தனது மனைவி சின்மதியுடன் வந்தார். பொதுமக்களுடன் வரிசையில் நின்ற அவர் தனது வாக்கை பதிவு செய்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்தார்.…
தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும்- கே.ஆர். ஜெயராம் நம்பிக்கை..,
2026ல் தமிழகத்திற்கு ஒளிமயமான எதிர்காலம் உருவாகும் என வாக்கினை பதிவு செய்த பின் பேட்டி அளித்த சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் கே.ஆர். ஜெயராம் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு காலை முதலே வாக்குச்சாவடிகளில் மக்கள் திரளாகக் கூடிச் சென்று…
ஆட்சியர் அலுவலகத்தில் அம்மன் அர்ச்சுணன் ‘திடீர்’ தர்ணா..,
கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் அதீத பணப்பட்டுவாடாவைத் தடுக்கத் தவறிய தேர்தல் அதிகாரிகளைக் கண்டித்து, அ.தி.மு.க வேட்பாளர் அம்மன் அர்ச்சுணன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் அமர்ந்து ‘திடீர்’ தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். அவருடன் பா.ஜ.க மற்றும்…
தேர்தலை முன்னிட்டு வெள்ளியங்கிரி மலை, கோவை குற்றாலம் செல்ல தடை…
சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலை மற்றும் கோவை குற்றாலம் அருவி பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று…
கோவை தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா நேர்த்திக்கடன் நிகழ்ச்சி..,
கோவையின் குலதெய்வம் என்று அழைக்கப்படும் தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் இன்று பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி…
குனியமுத்தூரில் எஸ்பி வேலுமணி இறுதி பிரச்சாரம்..,
தொண்டாமுத்தூர் வேட்பாளர் எஸ்பி வேலுமணி இறுதி பிரச்சாரத்தை குனியமுத்தூரில் நிறைவு செய்தார். தமிழக 2006 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்பி வேலுமணி இன்று இறுதி கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டு தொண்ணாம் திரு…



