வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீசார் பாதுகாப்பு..!
கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் ஏப்ரல் 23ஆம் தேதி மிகுந்த உற்சாகத்துடனும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது. இந்த நிலையில், நாளை (மே 4) தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளதால்,…
தொண்டாமுத்தூரில் பஸ் டிரைவர் காரில் சென்றவர்கள் இடையே தகராறு..,
கோவை, காந்திபுரத்தில் இருந்து நரசீபுரத்தை நோக்கி 21 ஏ அரசு பேருந்து சென்றது. நீட் தேர்வு எழுதுவதற்காக கடலூரில் இருந்து மாணவி ஒருவருடன் குடும்பத்தினர் காரில் வந்தனர். விராலியூர் அருகே பேருந்தும், காரும் எதிரெதிரே வந்த போது பேருந்து மோதி காரின்…
காரமடை அருகே குட்டை நீரில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு.!
காரமடையை அடுத்துள்ள கணுவாய்பாளையம் பிரிவு கூரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கவேலு(58).ஓய்வு பெற்ற சிடிசி கண்டக்டர்.இவரது மனைவி ரங்கேஸ்வரி(54). இவருக்கு ஹரிஷ்(27) என்ற மகன் உள்ளார்.இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை…
கோவையில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி..,
மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்கான வாய்ப்புகள் குறித்து CSI Edu Connect 2026 கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி கோவை ரேஸ் கோர்ஸ் சி.எஸ்.ஐ ஆல் சோல் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கோவை மறைமாவட்டத்தின் கீழ் செயல்படும் சி.எஸ்.ஐ…
சாதனை மாணவர்களுக்கு வீட்டுமனைகளை பரிசாக வழங்கிய வின்னர்ஸ் இந்தியா நிறுவனம்..,
கோவை எட்டிமடையில் உள்ள ஆர்.கிருஷ்ணசாமி கவுண்டர் நினைவு அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலரும், எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோவில் நிர்வாக அலங்காவலரும், வின்னர்ஸ் இந்தியா குழுமங்களின் நிர்வாக இயக்குனருமான C.K. கண்ணன் நிருபர்களிடம் கூறுகையில் தந்தையின் நினைவு அறக்கட்டளை சார்பில் கோவை மாவட்டத்தின்…
வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை உடைக்க முயன்ற சம்பவம்..,
கோவை அரசு மருத்துவமனை (CMCH) வளாகத்தில் இன்று வடமாநில வாலிபர் ஒருவர் சலவையக அறையின் பூட்டை கல்லால் அடித்து உடைக்க முயன்ற சம்பவம் மருத்துவமனை வட்டாரத்தில் பெரும் கிளப்பி உள்ளது. நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில், எதற்கும் அஞ்சாமல்…
கோவையில் வீட்டில் புகுந்த 7 அடி நீள சாரை பாம்பு..!!
கோவை, மதுக்கரை அடுத்து உள்ள போடிபாளையம் பகுதியில், குடியிருப்பு ஒன்றின் ஷூ ரேக்கிற்குள் 7 அடி நீளம் கொண்ட சாரை பாம்பு புகுந்த சம்பவம் குடும்பத்தினர் இடையே பீதியை ஏற்படுத்தியது. வீட்டின் வாசலில் வைக்கப்பட்டு இருந்த காலணி வைக்கும் அடுக்கிற்குள் (Shoe…
சேலம் VS பிரியாணி உணவகத்தை திறந்து வைத்த தமிழ்ச்செல்வன்..,
சேலம் VS பிரியாணி உணவகத்தை சேலம் ஆர்ஆர் பிரியாணி உரிமையாளர் தமிழ்ச்செல்வன் திறந்து வைத்தார். சேலம் மாவட்டத்தை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் சேலம் VS பிரியாணி உணவகத்தின் 6-வது புதிய கிளை கோவை கிராஸ்கட் சாலையில் உள்ள 10-வது வீதியில்…
கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு நிகழ்ச்சி..,
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆல்சோல் சர்ச் வளாகத்தில் பள்ளி,கல்லூரி மாணவர்களுக்கான வேலை வாய்ப்பு,வளர்ச்சி,கல்வியின் முன்னேற்றம் குறித்து CSI Edu connect 2026 நிகழ்ச்சியானது மே 2-ம் தேதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர் வெளியீடு விழா கோவை ரேஸ்கோர்ஸ்…
பள்ளியின் சுற்றுச்சுவர் பலத்த சேதம்..,
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகவே வெயில் வாட்டி வரும் நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் ஓரிரு தினங்களுக்கு மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி கோவையில் காலையில் வெயில் வாட்டி வந்த நிலையில் மதியத்திற்கு…



