• Tue. Apr 23rd, 2024

கோயம்புத்தூர்

  • Home
  • வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

வாக்குச்சாவடி மையத்தில் வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

பாஜக மாநில தலைவரும் கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான அண்ணாமலை ராம் நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்று பெரும் வாக்குப்பதிவினை நேரில் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தஅண்ணாமலை.., ‘கோயம்புத்தூர் பகுதியில்…

கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 530 ஓட்டுகள் காணவில்லை

கோவை பாராளுமன்ற தொகுதியில் கவுண்டம்பாளையம் பகுதியில் 530 ஓட்டுகள் காணவில்லை. மறுவாக்கு பதிவு நடத்த தேர்தல் நடத்த அதிகாரியிடம் புகார் மனு கொடுத்தனர். கோவை பாராளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பாரதிய ஜனதா கட்சி உள்ளிட்டு 22க்கும் மேற்பட்டோர் போட்டியிடுகின்றனர். இதில்…

எஸ்.பி.வேலுமணி தனது மனைவி வித்யா மற்றும் மகன் விகாஸ் உடன் நடந்து சென்று தனது வாக்கினை பதிவு செய்தார்

அதிமுக மகத்தான வெற்றி பெறும் எனவும், மாணவர்களுக்கு அதிமுக ஆட்சியில் எண்ணற்ற சலுகைகளை வழங்கியதன் அடிப்படையில் இளம் வாக்காளர்கள் அதிமுகவிற்கே வாக்களிப்பார்கள் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பேட்டி அளித்தார். கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சுகுணாபுரம்…

கோவை அரசு கலைக்கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்த கலெக்டர் கிராந்திகுமார் பாடி

செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தேர்தல் நடத்தும் அலுவலர் கிராந்தி குமார் பாடி, கோவை மற்றும் பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதியில் எந்தவித தடங்களும் இன்றி வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா குறித்த கேள்விக்கு,…

கோவை காமராஜர் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்த விசுவல், வானதி சீனிவாசன் பேட்டி

கோவை டாடாபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பா.ஜ.க மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ வாக்களித்தார். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் 39 தொகுதிகளிலும் வெற்றி வேட்பாளராக களத்தில் நின்று கொண்டு இருக்கிறார்கள். அத்தனை தரப்பு மக்களும் மோடி மீது…

அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும்-கைவிரலை துண்டித்த பா.ஜ.க பிரமுகர்!!

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துறை ராமலிங்கம். கடலூர் மாவட்டம் ராஜா பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவர். கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பு…

கோவையில் திமுக,அதிமுகவினர் பணப்பட்டுவாடா-பாஜகவினர் புகார்

கோவை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் திமுக மற்றும் அதிமுகவினர் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாஜக தலைவர் ரமேஷ்குமார் தலைமையில் பாஜகவினர் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பாஜக கோவை மாவட்ட தலைவர் ரமேஷ்…

கோவையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள்

தமிழகத்தில் நாளை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் நடைபெற்று வருகின்றன. அதன்படி கோவை மக்களை தொகுதியிலும் வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. கோவையில்…

சர்வதேச எரிசக்தி படகு சவால்-பங்கேற்கும் “டீம் சீ சக்தி குழு” மாணவ, மாணவிகள்

சர்வதேச எரிசக்தி படகு சவாலில் இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் 12 மாணவர்கள் கொண்ட குழு பங்கேற்க உள்ளனர். தொழில்நுட்ப தனியார் கல்லூரியியை சேர்ந்த 12 மாணவர்கள் – ஐரோப்பா நாட்டில் நடைபெறும் சர்வதேச எரிசக்தி…

அண்ணாமலை வெற்றி பெற விரலை துண்டித்த பாஜக பிரமுகர்

கோவையில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை வெற்றி பெற வேண்டி, பாஜக பிரமுகர் ஒருவர் கைவிரலை துண்டித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை மக்களவை தொகுதியில் போட்டியிடுவதால் பாஜகவினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அந்த வகையில்…