• Wed. May 13th, 2026
WhatsAppImage2026-05-08at053925
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • கோவையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாநாடு

கோவையை சேர்ந்த தன்னார்வ அமைப்புகள் சார்பில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு மாநாடு

கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நீர் பாதுகாப்புக்கான நொய்யலும் நாமும் என்ற விழிப்புணர்வு மாநாடு தன்னார்வ அமைப்புகள் சார்பில் நடைபெற்றது. இதில் சிறுதுளி , இயற்கைக்கான உலகளாவிய நிதியம், கோவை குளங்கள் பாதுகாப்பு…

டால்மியா சிமெண்ட் நிறுவனம் ரூப் காலம் பவுன்டேஷன் புதிய ப்ராண்டை அறிமுகம்

வீட்டின் மிக முக்கியமான பகுதிகளான கருதப்படும் அடித்தளம், மற்றும் பில்லர் ஆகியவற்றின் தரத்தை உறுதி செய்யும் வகையில், பிரபலமான டால்மியா சிமெண்ட்ஸ் ரூப் காலம் பவுன்டேஷன் எனப்படும் புதிய வகை சிமெண்ட்களை அறிமுகம் செய்துள்ளது. இதன் அறிமுக விழா நிகழ்ச்சி கோவை…

மோடி உத்தரவிட்டதால் தேர்தலில் போட்டியிடுகிறேன் – பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் முதல் முறையாக அக்கட்சியின், மாநில தலைவர் அண்ணாமலை கோவைக்கு வருகை தந்தார்.கோவை விமான நிலையத்தில் அவருக்கு பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, கோவை பாராளுமன்ற…

அதிமுக முன்னாள் அமைச்சர் மற்றும் தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி – செய்தியாளர்கள் சந்திப்பு

மத்தியில் பாஜகவும் தமிழகத்தில் திமுகவும் ஆளுங்கட்சியாக இருந்தாலும் கோவைக்கான அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றியது. அதிமுக தான் எனவும் கொங்கு மண்டலம் மட்டுமல்லாது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் அதிமுக மிகப்பெரிய வெற்றியை பெரும் என்றும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி நம்பிக்கை…

ஆன்மீகப் பணிகளை தொடர்ந்து செய்ய உள்ளதாக கோவை காமாட்சிபுரி ஆதீனத்தின் பஞ்சலிங்க சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

கோவை காமாட்சிபுரி ஆதீனம் ஸ்ரீ சிவலிங்கேஸ்வர சுவாமிகள் கடந்த 12ஆம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது பூதவுடல் ஆதீனம் வளாகத்திலேயே சமாதி நிலையில் அடக்கம் செய்யப்பட்டது. சிவலிங்கேஸ்வரர் சுவாமிகள் மறைந்து 8ஆம் நாளான இன்று அவரது பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்ட…

கைராசி மருத்துவர் ஒன்றரை கோடி பணத்துடன் தலைமறைவு…

கோவை சுங்கம் பகுதியை சேர்ந்தவர் சித்தையா. சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர் கடந்த 1987 ஆம் ஆண்டு முதல் கோவை அரசு மருத்துவமனையில் இருதயத் துறை பேராசியராகவும், அத்துறையின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். கடந்த 2003 ஆம் ஆண்டு…

தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு

பிரதமரின் கோவை ரோடுஷோ நிகழ்ச்சிக்கு பள்ளி மாணவர்களை அழைத்து வந்த 3 தனியார் பள்ளிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பாஜகவின் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தபோது பள்ளி மாணவர்கள் சிலர் சீருடையில் அணிவகுத்து நின்றனர். அதற்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பிய…

கோயம்புத்தூர் டவுன் சார்பில் 16வது தேசிய அளவிலான 200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி.

வீல்சேர் பெடரேஷன், இந்திய மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு அமைப்பு, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு சங்கம் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் டவுன் சார்பில் 16வது தேசிய அளவிலான 200 மாற்றுத்திறனாளி வீரர்கள் பங்கேற்கும் வீல்சேர் வாள்வீச்சு போட்டி. கோயம்புத்தூர், மார்ச் 21,…

மூன்றாவது கண் – மன இறுக்கத்திற்கான மையம் GO BLUE எனும் ஆட்டிசம் விழிப்புணர்வு வாக்கத்தானின் இரண்டாவது பதிப்பு

ஆட்டிசம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக வரும் ஏப்ரல் ஏழாம் தேதி மாபெரும் வாக்கத்தான் நிகழ்ச்சி கோவையில் நடைபெற உள்ளதாக ஆட்டிசத்திற்கான மூன்றாம் கண் மையத்தின் இயக்குனர் சரண்யா ரெங்கராஜ் தெரிவித்துள்ளார். மூன்றாவது கண் – மன இறுக்கத்திற்கான மையம் GO…

கோயம்புத்தூர் சிங்காநல்லூரில் ஒரு பிரீமியம் குடியிருப்பு திட்டம் “சிக்னேச்சர் சிட்டி”

கே ஜி குழுமத்தின் ஒரு அங்கமான டவுன் & சிட்டி டெவலப்பர்ஸ் கட்டுமான நிறுவனம், சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்கு எதிரே சிங்காநல்லூர் காமராஜ் சாலையில் சிக்னேச்சர் சிட்டி என்ற புதிய அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தை அறிமுகப் படுத்துவதில் பெருமிதம் கொள்கிறது. இது…