பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கொண்டாட்டம்…
தந்தை பெரியாரின் 146 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்ட வருகிறது. பெரியாரின் பிறந்த நாள் சமூக நீதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ள கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தந்தை பெரியார் படிப்பகம் முன்பு மேடை அமைத்து பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…
இந்திய அளவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப் டிசைன்களுக்கு புகழ்பெற்ற லெக்கோ குசினா-வின் எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் கோவையில் துவக்கம்
கோவையில் லெக்கோ குசினா அதன் புதிய எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை தொடங்கியுள்ளது. இத்தாலியன் ஸ்டைலில் இந்தியாவில் மாடுலர் கிட்சன் மற்றும் வார்டோப்களை வடிவமைத்து நம் வீட்டிற்க்கு ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கிறது. புதிய கிளை திறப்பு விழாவிற்கு விஸ்வநாதன் கன்ஸ்ட்ரக்ஷன் பிரைவேட் லிமிடெட்…
டாஸ்மாக் விற்பனை ஊக்குவிக்கும் இயக்கமாக செயல்படுத்தி வரும் திமுக’வில் போதை அணி உருவாகலாம்.. பாஜக அமைப்பாளர் எச்.ராஜா பேட்டி..,
டாஸ்மாக் விற்பனை ஊக்குவிக்கும் இயக்கமாக செயல்படுத்தி வரும்திமுக’வில் போதை அணி உருவாகலாம் என தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா பேட்டியளித்தார். கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பாஜக அலுவலுகத்தில் தமிழக பாஜக ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச்.ராஜா செய்தியாளர்களை…
கோவையில் சர்வதேச அளவிலான (Tai Chi)டாய் – சி சர்வதேச மாநாடு…
செப்டம்பர் 19 ந்தேதி துவங்கி நான்கு நாட்கள் நடைபெற உள்ள இதில்,அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள், பயிற்சியாளர்கள் கலந்து கொள்ள உள்ளதாக மாநாட்டை தொகுத்து வழங்க உள்ள கோவை நித்திய குருகுலா நிர்வாகிகள் தகவல். பண்டைய சீனாவில் இருந்து உருவாகிய டாய் சி…
மிலாடி நபி பண்டிகையொட்டி கோவை பகுதிகளில் பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது.
மிலாடி நபி பண்டிகையொட்டி கோவை உக்கடம், ஜி.எம்.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு மட்டன் பிரியாணி, குஸ்கா வழங்கப்பட்டது. நீண்ட வரிசையில் நின்ற பொதுமக்கள் பக்கெட்டுகளில் வாங்கி சென்றனர். இஸ்லாமியர்களின் இறை தூதராக போற்றப்படும் முகம்மது நபிகள் பிறந்த தினத்தை…
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டம்
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்து கோவையில் திமுக கூட்டணி கட்சிகள் கழுத்தில் பன் மாலைகளை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை கொடிசியா அரங்கில் தொழில்துறை கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய நிதி…
விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் மின்சாரம்-விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு
விவசாயிகளின் அனுமதி இல்லாமல் விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்துச் செல்லுவதற்கு ஆட்சேபனை தெரிவித்து தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது. கோவை மாவட்டம், பேரூர் வட்டம், மாதம்பட்டி, மேல் சித்திரை சாவடி,…
ஸ்ரீராமகிருஷ்ணா மருத்துவமனை தமிழ்நாட்டில் முதன் முறையாக விட்ரோஸ் ஆட்டோமேஷன் இயந்திர அறிமுகம்
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தமிழ்நாட்டில் முதன் முறையாக விட்ரோஸ் ஆட்டோமேஷன் இயந்திரத்தை உயிர்வேதியியல் துறை ஆய்வகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை, VITROS XT 7600 ஒருங்கிணைந்த பகுப்பாய்விகளுடன் இணைக்கப்பட்ட QUIDELORTHO-வின் VITROS ஆட்டோமேஷன் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது. இது செயற்கை…
விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.பி.மாணிக்கம் தாகூர் பேட்டி…
ஆர். எஸ். எஸ். ஐ. சேர்ந்த கோவை அன்னபூர்ணா ஹோட்டல் தொழில் அதிபருக்கே மன்னிப்பு கேட்கும் சூழ்நிலை என்றால் பாஜக ஆட்சியில் சாமனிய தொழில் செய்பவர்கள் நிலை என்னவாகும் என மாணிக்கம் தாகூர் MP பேசினார். தமிழகத்தை பொறுத்த அளவில் கேரளாவை…
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள்- ஒருசேர ஊர்வலம் சென்று மரியாதை செலுத்திய எஸ். பி. வேலுமணி மற்றும் விஜய பிரபாகரன்…
பேரறிஞர் அண்ணாவின் 116 வது பிறந்தநாளை ஒட்டி கோவை மாவட்ட அதிமுக நகர் சார்பில் அவர்கள் திருவருள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுகவினர் கட்சி…




