• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • *ஸ்டாலின்தான் வராரு வீடுதர போறாரு* என்று கேளி செய்து குடியேறிய பொதுமக்கள்.

*ஸ்டாலின்தான் வராரு வீடுதர போறாரு* என்று கேளி செய்து குடியேறிய பொதுமக்கள்.

மேலும் காவல்துறையினரின் வாகனத்தை முற்றுகையிட்டு “வேண்டும்,வேண்டும் வீடு வேண்டும்” என்று தரையில் அமர்ந்து கோசங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோவையில், துாய்மை பணியாளர்களுக்காக இரு இடங்களில் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்து, 6 மாதங்களாகி விட்டது.…

கோவை வேளாண் பல்கலையில் நடைபெற்ற 45 ஆவது பட்டமளிப்பு விழா..,

கோவை வேளாண் பல்கலையில் நடைபெற்ற 45 ஆவது பட்டமளிப்பு விழாவில் 4,434 மாணவ, மாணவிகளுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பட்டம் வழங்கினார். கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக சென்னை தோல்…

திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள்..,

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் கூலி உயர்வு வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த ஒரு வார காலமாக விசைத்தறிகளை மூடி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் ஒன்றரை லட்சம் விசைத்தறிகள்…

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல்

கோவை ரயில் நிலையத்தில் 62 கிலோ கஞ்சா பறிமுதல் செய்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 5 பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். ரயில்வே பாதுகாப்புப் படையின் குற்றத் தடுப்பு மற்றும் சிறப்புப் படையினர், போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருடன்…

வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது, பக்தர் ஒருவர் உயிரிழப்பு

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை ஏறி கீழே இறங்கும் போது மூச்சு திணறல் ஏற்பட்டு பக்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் பழையனூர் கிராமத்தை சேர்ந்த சிவா (40) என்பவர் கடந்த 20 வருடங்களாக கர்நாடக மாநிலம் பெங்களூரில் பலசரக்கு…

30 நிமிடத்தில் தயாரித்த 300 விதமான தேநீர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி மாணவர்கள் 30 நிமிடத்தில் தயாரித்த 300 விதமான தேநீர் கலாம் உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடித்தது. குன்னூர் தேயிலை வாரியம், கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் உணவு…

கணவர் இறந்த பெண்ணிடம் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டல்

கணவர் இறந்த நிலையில் வீட்டு கடன் பெற்ற பெண்ணிடம், உடனடியாக பணத்தை செலுத்த வேண்டும் என தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் இரவில் சென்று மிரட்டும் செல்போன் காட்சிகள் வெளியாகி கோவையில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. கோவை, தொண்டாமுத்தூர் தென்கரைப் பகுதியைச்…

தீயை அணைத்ததால் ரயில் விபத்து தவிர்ப்பு!!!

ரயில் பாதை அருகே குப்பை தீப்பிடித்து மின்கம்பத்திற்கு தீ பரவிய, தீயை அணைத்ததால் ரயில் விபத்து தவிர்க்கப்பட்டது. கோவை, போத்தனூர், நஞ்சுண்டாபுரம் சாலையில் ரயில் பாதை அருகே உள்ள குப்பையில் திடீரென தீப்பிடித்தது. தீ மளமளவென அருகில் இருந்த மின் கம்பத்திலும்…

கோவையில் சிறுத்தை அட்டகாசம்… கால்நடைகள் பலி, பொதுமக்கள் அச்சம்!

கோவை, எட்டிமடை மற்றும் குமிட்டிபதி பகுதிகளில் கடந்த சில வாரங்களாக சிறுத்தையின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். கடந்த ஜனவரி 31, 2025 அன்று, எட்டிமடை பகுதியில் கருப்பசாமி கவுண்டர் என்பவரின் தோட்டத்தில் மூன்று…

இலவச மின்சாரம் வழங்க, கிராம கோவில் பூசாரிகள் பேரவை வலியுறுத்தல்..

அனைத்து கிராம கோவில் பூசாரிகளுக்கும் மாத ஊக்கத் தொகையாக பத்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் எனவும் அனைத்து கிராம கோவில்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும் எனவும் கிராம கோவில் பூசாரிகள் பேரவையின் மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம் வலியுறுத்தியுள்ளார். விஷ்வ…