• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

கோயம்புத்தூர்

  • Home
  • ஒரே நாளில் 2 அடி சரிந்தது நீர்மட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள் !!!

ஒரே நாளில் 2 அடி சரிந்தது நீர்மட்டம்… அதிர்ச்சியில் அதிகாரிகள் !!!

கேரளா சிறுவாணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டது. ஒரே நாளில் நீர்மட்டம் 2 அடி சரிந்தது. அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கோவை மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை மொத்த உயரம் 50 அடி பாதுகாப்பு காரணங்களை கூறி…

தோகையை விரித்து ஆடிய மயில்..,

கோவையில் மழை நேரத்தில் மயில் ஒன்றி தோகையை விரித்து ஆடும் ரம்யமான காட்சிகள் வைரலாகி வருகிறது. கோவையில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையும், நகரப்பகுதிகளில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனிடையே…

மின்சாரம் தாக்கி கோவையில் இருவர் உயிரிழப்பு..,

கோவை பேரூர் அருகே உள்ள தீத்திபாளையம் விக்னேஸ்வரன் தனது குடும்பத்துடன் தீத்திபாளையத்தில் வசித்து வருகிறார். மழையின் காரணமாக தனது வீட்டின் பின்புறத்தில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். மேலும் மழை நீர் வெளியேற அலுமினிய சீட் பொருத்தப்பட்டு இருந்தது. மழை காரணமாக…

படைத்தலைவன் தேமுதிகவினர் கொண்டாட்டம்..,

பத்மபூசன் தெய்வத்திரு கேப்டன் அவர்களின் அருள் ஆசியுடன் கழகப் பொதுச் செயலாளர் திருமதி புரட்சி அண்ணியார் அவர்களின் நல்லாசியுடன் நமது மாநகர் மாவட்ட கழக செயலாளர் சிங்கை கே சந்துரு அவர்கள் தலைமையில் கோவை மாநகர் மாவட்டம் சாந்தி திரையரங்கில் கேப்டன்…

கோவை அரசு கல்லூரி மருத்துவமனையின் வளர்ச்சி..,

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் அண்மைய வளர்ச்சிப் பணிகள் மற்றும் மாநிலத்தின் முக்கிய மருத்துவத் திட்டங்கள் குறித்து விரிவாகப் பேசினார். கோவை அரசு மருத்துவமனையில் அபரிமிதமான வளர்ச்சி குறித்து பேசிய அவர், கடந்த நான்கு ஆண்டுகளில் கோவை அரசு மருத்துவக்…

டி.என்.பி.எஸ்.சி குரூப் ஒன் தேர்வு..,

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் நடத்தப்படும் சப்-கலெக்டர், டி.எஸ்.பி வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட குரூப்-1 மற்றும் குரூப்-1A பதவிகளுக்கான முதல்நிலை போட்டித் தேர்வு இன்று தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. இத்தேர்வை…

12 ம் வகுப்பு மாணவன் நீரில் மூழ்கி உயிரிழப்பு.,

கோவை மாவட்டத்தில் இன்று அதிக கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலார்ட் விடுத்து உள்ளனர். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆற்றில் சென்று துணி துவைக்கவோ, குளிக்கவோ, மீன் பிடிக்க மற்றும் விளையாடக் கூடாது என மாவட்ட…

ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு

கோவையில் ஜூன் 16-ஆம் தேதி அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு நடைபெறுகிறது. ஜூன் 14-ஆம் தேதி வரும் நீட் தேர்வு முடிவையொட்டி, அகில இந்திய ரஷ்ய கல்விக் கண்காட்சியின் இரண்டாம் பதிப்பு, ஜூன் 16-ஆம் தேதி கோவை…

அரசு பேருந்து தடுப்பு சுவரில் மோதி விபத்து ..,

கோயம்புத்தூர் மாவட்டம் சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் நோக்கி புறப்பட்ட அரசு பேருந்து மதுரை அரசு ஆரப்பாளையம் பேருந்து நிலையத்துக்கு வந்தது. அப்போது வைகையாற்று கரையோரம் உள்ள சாலையின் நடுவே இருந்த தடுப்பு சுவரின் மீது மோதி பேருந்து தலைகுப்பற…

ஆசிய நுண்கலை நகை கண்காட்சி 2025

கோவை மக்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த நுண்கலை ஆசிய நகை கண்காட்சி 2025-ன் சிறப்பு பதிப்பு கோவைக்கு மீண்டும் வந்துள்ளது. இக்கண்காட்சி வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை 3 நாட்களுக்கு கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தி ரெசிடென்சி டவர்…