ஸ்ரீசெல்வகணபதி விநாயகர் கும்பாபிஷேக விழா..,
சென்னை அடுத்த.உள்ளகரம் அருள்மிகு செல்வகணபதி விநாயகர் திருக்கோயிலில் அஷ்டபந்தன திருக்குடமுழுக்க நன்னீராட்டுப் பெருவிழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக சோழிங்கநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர். திரு. S.அரவிந்த்ரமேஷ் MLA அவர்களும், பெருநகர சென்னை மாநகராட்சி புழுதிவாக்கம் 186…
சுதேசி வியாபாரிகள் சங்கம் 42 வது வணிகர் தினம்..,
சென்னை மடிப்பாக்கத்தில் இன்று வணிகர்கள் தினம் முன்னிட்டு தமிழ்நாடு சுதேசி வியாபாரிகள் சங்கம் சார்பாக 42 வது வணிகர் தினம் வெகு சிறப்பாக இன்று மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில். முன்னாள் மாநில தலைவர். தா.வெள்ளையன்.ஆசியுடன். மாநிலத்…
சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை..,
பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 104ஆம் ஆண்டு நினைவுநாளை போற்றும் விதமாக தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…
லாரி மீது வேகமாக மோதிய அரசு பேருந்து..,
சென்னை ஆலந்தூர் தாம்பரம் ஜி எஸ் டி சாலையில் மீனம்பாக்கம் சிக்னலில் லாரி ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த வடபழனிலிருந்து தாம்பரம் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த 70 வி அரசு பேருந்து சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரியை…
அண்ணன் ஸ்டாலினுக்கு விளம்பர மோகம் அதிகரித்து….
முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு எதற்கு பாராட்டு விழா இது ஒரு விளம்பர அரசாகவே உள்ளது. தமிழக அரசு அடிப்படையாக மக்களுக்கு பணி புரியும் அரசு பணியாளர்களை தண்டிக்கிறது. சென்னை விமான நிலையத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் பேட்டி, இரண்டு நாள் பயணமாக…
தமிழக பயணத்தை முடித்துவிட்டு, டெல்லி புறப்பட்டார் ஜே.பி.நட்டா
இரண்டு நாள் தமிழக பயணத்தை முடித்துவிட்டு, பாஜக தேசிய தலைவர் ஜே. பி.நட்டா டெல்லி புறப்பட்டார் . நேற்று இரவு சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே. பி. நட்டாவை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி…
விஜய் கட்சியை துரத்திக் கொண்டுதான் இருக்கிறது..,
விஜய் கட்சிக்கு மட்டுமல்ல திமுக அரசு எந்த எதிர்க்கட்சிகள் கூட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினாலும் அனுமதி கொடுப்பதில்லை. சமீபத்தில் கூட பிரதமரின் மான் கி பாத் நிகழ்ச்சி கண்டுகளிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த எல்இடி திரையை திமுக காவல்துறை அகற்றியது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்…
தேசிய கல்வி கொள்கை எங்களுக்கு வேண்டாம் MP திருமாவளவன்..,
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- சிபி எஸ் சி பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இது தேசிய கல்வி கொள்கை முலம் ஏற்பட்டு உள்ள நெருக்கடி.…




