• Wed. Sep 16th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சென்னை

  • Home
  • 40 லட்ச ரூபாய்க்கு எறும்புத்தின்னியா?

40 லட்ச ரூபாய்க்கு எறும்புத்தின்னியா?

சென்னை தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கையில் வித்தியாசமான உயிரினத்துடன் மூன்று நபர்கள் சந்தேகத்திற்கு இடமாக நிற்பதாக சென்னை வனத்துறையினருக்கு தகவல் வந்தது தகவலின் அடிப்படையில், தாம்பரம் வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவு காவலர்கள் மற்றும் வனத்துறை அதிகாரி…

சிறுத்தைகளின் கட்சி நிர்வாகிக்கு நினைவஞ்சலி..,

சென்னை மூவரசம்பட்டு விடுதலை சிறுத்தைகளின் கட்சியின் நிர்வாகி மடிப்பாக்கம் வெற்றி செல்வன் அவர்கள் மறைந்து நின்று பத்தாம் ஆண்டு நினைவாக விடுதலை சிறுத்தைகளின் கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது சகோதரர் பாலகிருஷ்ணன் தலைமையில் வெற்றி செல்வனின் நினைவிடத்தில் சென்று மாலை அணிவித்து…

சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ பிறந்தநாள் விழா..,

சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ. அரவிந்த் ரமேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை கழக ஒன்றிய செயலாளர் ஜி.வெங்கடேசன். தலைமையில் எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் அவர்களின் இல்லத்தில். தன் கழகத்…

திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் பிறந்தநாள் விழா…

சென்னை அடுத்த சோழிங்கநல்லூரில் திமுக எம்எல்ஏ.அரவிந்த் ரமேஷ் பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் புனித தோமையார் மலை கழக ஒன்றிய செயலாளர் ஜி.வெங்கடேசன் தலைமையில், எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் இல்லத்தில் தன் கழகத் தோழர்களுடன் அவருடைய வயது…

அஇஅதிமுக சார்பாக பாக முகவர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி…

அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சார்பாக, பாக முகவர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் தனியார் மண்டபத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக, கோவிலம்பாக்கம். ஊராட்சியில் பாத முகவர்கள் தேர்வு…

சென்னை ஒட்டியம்பாக்கத்தில் புதிய பேருந்துகள் இயக்கம்

சென்னை ஒட்டியம்பாக்கத்தில் செங்கல்பட்டு மாவட்டம் புனித தோமையார் மலை ஊராட்சி. ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் அங்குள்ள பொது மக்களுக்கு பயணம் செய்வதற்கு கடினமாக உள்ளதால், புதியதாக பேருந்து வேண்டுமென்று. ஒட்டியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா வீரபாகிடம் மனு அளித்தனர். அதனைத் தொடர்ந்து,…

ராக்கெட் சோதனை தோல்வி அடைந்தது மிகவும் வருத்தம் அளிக்கிறது – இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி…

மூன்றாவது கட்டம் சிறிதாக கோளாறு கொடுத்தது. நான்காவது கட்டம் சிறப்பாக வேலை செய்தது. இருப்பினும் மூன்றாவது கட்டம் கோளாறு கொடுத்ததால் இந்த ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணிற்கு செலுத்த முடியவில்லை இஸ்ரோ தலைவர் நாராயணன் பேட்டி அளித்துள்ளார். இஸ்ரோ தலைவர் நாராயணன் சென்னையில்…

போரில் உயிரிழந்தவர்களுக்கு மௌன அஞ்சலி..,

இலங்கையில் நடைபெற்ற போரில் உயிரிழந்த தமிழர்களை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் மே 18ஆம் தேதி நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2009ஆம் ஆண்டு உச்சக்கட்டத்தை அடைந்த ஈழப் போர் முள்ளிவாய்க்கால் கிராமத்தில் நிறைவடைந்தது. அதனால் அங்கு ஆண்டுதோறும் தமிழர்கள் ஒன்றுகூட்டி…

ஆடவர் கல்லூரியில் மண்டல குழு தலைவர் ஆய்வு..,

சென்னை பழவந்தாங்கலில் உள்ள நேரு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில். அரசு மற்றும் கலை ஆண்டவர். கல்லூரி புதியதாக. நேரு அரசினர் பள்ளியில் 280 கல்லூரி மாணவர்கள் படிக்கும் வகையில் புதியதாக அறைகள் கட்டி வருகிறது அந்த பணிகள் நிறைவடையும் நிலையில்…

அ.தி.மு.க சார்பாக பாக முகவர்கள் கூட்டம்..,

சென்னை கீழ்கட்டளை முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர். எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க. செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி கீழ்கட்டளை 18.19. 20.ஆவது வார்டு கிழக்கு மேற்கு சார்பில் பூத் பாகம் கிளை கழக…