பெண் குழந்தை கழுத்தை நெறித்து கொலை செய்து காட்டுப்பகுதியில் வீசப்பட்ட சம்பவம்..,
மதுரை மாவட்டம் செக்காணூரணியை அடுத்துள்ள சொரிக்கான்பட்டியில் திருப்பரங்குன்றத்தைச்சேர்ந்த சந்திரன் என்பவரது கோழிப்பண்ணையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்த தென்காசியைச் சேர்ந்த கண்ணன், கேரளா புனலூரைச் சேர்ந்த கலாசூர்யா என்பவரை கடந்த இரண்டு மாதங்களுக்கு திருமணம் செய்து அவரது 2 வயது குழந்தையுடன்…
கொலை மிரட்டல் விடுத்த நல்லமலை மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை..,
கோயம்புத்தூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன் இவர் மும்பையை பூர்வீகமாக கொண்டு துபாயில் செயல்பட்டு வரும் ஜவுளி நிறுவனத்தின் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் துபாயில் உள்ள ஜவுளி நிறுவனத்தை மேம்படுத்துவதற்கு 100 கோடி ரூபாய் கடன் தேவைப்பட்ட…
கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கு..,
கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் கைதான மூன்று பேர் மீது 50 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது மேலும் அவர்களுக்கு தொழிலாளி கொலை வழக்கிலும் தொடர்பு இருப்பது அம்பலமாகி உள்ளது. கோவை விமான நிலையம் அருகே காரில்…
கார் டயர்களை திருடி சென்ற திருடர்கள் விசாரணை..,
மதுரையில் உள்ள விஐபிகள் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக உள்ளது தான் மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட துரைச்சாமி நகர் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளும் அரசு அலுவலர்களும் குடியிருக்க கூடிய ஒரு பகுதியாக இருந்து வரக்கூடிய இந்த துரைசாமி நகர்…
வாகன ஓட்டிகளை விபத்தில் சிக்க வைக்கும் இளைஞர்கள்..,
சிவகாசி ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் உள்ள தனியார் கலை கல்லூரி முன்பாக இளைஞர்கள் இருவர் சாலையின் நடுவே நின்றுகொண்டு ஆபாச வார்த்தைகளை பேசி ஒருவருக்கொருவர் தாக்கி சண்டையிடுவது போல் நடித்து சாலையில் செல்வோரின் கவனத்தை ஈர்த்து, வேண்டுமென்றே அவர்களை விபத்தில் சிக்க வைத்த…
பெண்ணிடம் கத்தியை காட்டி பணம் பறித்த சம்பவம்…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த ரங்கசமுத்திரம் பகுதி சேர்ந்தவர் நதியா 33.இவர் தனியார் நிறுவனங்களின் கலெக்சன் ஏஜெண்டாக இருந்து வருகிறார். இந்த நிலையில் இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு பல்லடம் பணப்பாளையத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணத்தைப் பெற்றுக் கொண்டு…
கடத்த முயன்ற ரூ.20 லட்சம் பீடி இலைகள், பெட்ரோல் பறிமுதல்..,
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்திச் செல்ல முயன்ற ரூ.20 லட்சம் மதிப்பிலான 2,500 கிலோ பீடி இலைகள், 400 லிட்டர் பெட்ரோலை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கடல் பகுதியில் சுங்கத் துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று…
பசுபதீஸ்வரர் கோயிலில் உண்டியல் திருட்டு..,
திருப்பட்டினம் பகுதி பசுபதீஸ்வரர் கோயிலில் கடந்த அக். 28-ஆம் தேதி இரவு உண்டியல் திருடுபோனது. இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். உண்டியலில் சுமார் ரூ. 15 ஆயிரம் ரொக்கம், ரூ.9,500 மதிப்புள்ள உண்டியல் திருடுபோனதாக தெரிவித்திருந்தனர். காவல்…
அடகு வைத்த நகைகள் மோசடி..,
தூத்துக்குடி மாவட்டம், ஏரலில் நகை அடகு கடை நடத்தி வருபவர் சிவா என்ற சிவசுப்பிரமணியன். இவரிடம் அப்பகுதியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். கடனை செலுத்திய பின்னர், நகைகளை மீட்க சென்ற போது…
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற நபர் கைது..,
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வ.உ.சி.நகரை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மனைவி செல்வி (வயது35), இவர் ஒரத்தநாடு அருகில் உள்ள பின்னையூரில் இருக்கும் தனது தாயார் வீட்டில் இருந்தவாறு ஒரத்தநாட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில்…




