புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது..,
புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தவர் கைது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தில் வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் சங்கர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஆலங்குளம் பஸ் ஸ்டாண்டில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்த நபரின் சாக்கு பையை சோதனையிட்டதில் அதில்…
பிரபல ரவுடி அடித்துக் கொலை – போலீசார் விசாரணையில் அதிர்ச்சி!
கும்பகோணம் அருகே பிரபல ரவுடி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவலஞ்சுழியை சேர்ந்தவர் காளிதாஸ்(35). பிரபல ரவுடியான அவர் மீது சுவாமிமலை காவல்நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த வாரம்…
தமிழக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே பட்டாக்கத்தி மறைத்து வைத்த 2 பேர் கைது.
தமிழக கேரள எல்லை குமுளியில் உள்ள தமிழக பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை அருகே பட்டாகத்தி கள் மறைத்து வைத்த சம்பவத்தில் இரண்டு பேர்களை குமுளி போலீசார்கள் கைது செய்தனர். பட்டாக்கத்தி தமிழக அதிகாரிகள் அலுவலகம் அருகே மறைத்து வைத்தது குறித்து போலீசார்…
சொத்து மதிப்பு சான்றிதழ் வழங்க 15 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது…
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கே.அய்யம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் ரேவதி. அதே பகுதியை சேர்ந்த கதிர்வேல் என்பவர் சொத்து மதிப்பு சான்றிதழ் வேண்டி கிராம நிர்வாக அலுவலர் ரேவதியை நாடி உள்ளார். சான்றிதழ் வழங்க 15…
யூடியூப் பார்த்து தனக்குத் தானே வைத்தியம்- வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்த வாலிபர்!
உத்தரப்பிரதேசத்தில் வயிற்று வலிக்காக வாலிபர் ஒருவர், யூடியூப் பார்த்து தனது வயிற்றைக் கிழித்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம் விருந்தாவன் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு பாபு ( 32). இவர் கடந்த…
தூத்துக்குடி பிரபல ரவுடி தப்பிக்க முயற்சி- துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த போலீஸ்!
சென்னையில் இன்று அதிகாலையில் பிரபல ரவுடி ஹைகோர்ட் மகாராஜாவை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்தவர் ஹைகோர்ட் மகாராஜா. பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், தொழிலதிபர்களைக்…
பயங்கரம்… மத்திய அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை!
தண்ணீர் குழாய் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராயின் மருமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள ஜகத்பூரில் மத்திய அமைச்சர் நித்தியானந்த ராயின் மைத்துனர் ரகுநந்தன் யாதவ்…
வாலிபர் கொலை வழக்கில் இருவர் கைது..,போலீஸார் அதிரடி நடவடிக்கை…
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தொழிலாளி கொலை வழக்கில் மேலும் இருவர் கைது. சிவகாசி விளாம்பட்டி சாலையில் உள்ள முனீஸ் நகர் பகுதியில் வசித்து வந்தவர் தொழிலாளி சுரேஷ் வயசு 27. கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் திருத்தங்களில் குணசேகரன்…
கேரளாவுக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த 26 டன் ரேஷன் அரிசி பறிமுதல்.,
கேரளாவுக்கு கடத்த பூட்டிய குடோனில் பதுக்கி வைத்திருந்த 26 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். குடோனை சீல் வைத்து அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக அரசு பொது விநியோகத்திட்டத்தில் நியாயவிலைக் கடைகளின் மூலம் பொது…
இளம்பெண் கையில் கஞ்சா பொட்டலங்கள்…
சென்னையில் சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின்படி, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் போதைப் பொருள் கடத்துவது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது என ஏராளமான…