• Sun. Oct 12th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • மோசடியில் ஈடுபட்ட 2 பட்டதாரி வாலிபர்கள் கைது..,

மோசடியில் ஈடுபட்ட 2 பட்டதாரி வாலிபர்கள் கைது..,

வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராமில் “ஒரு லட்ச ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் போன்களை ரூ.7,000 மற்றும் ரூ.8,000-க்கு தருகிறோம். பணம் செலுத்தியவுடன், கொரியர் மூலம் உங்கள் வீட்டு முகவரிக்கு அனுப்பப்படும்” என விளம்பரம் செய்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட…

வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது..,

கேரளா மட்டுமன்றி மதுரை மாவட்டம் திருமங்கலம் கள்ளிக்குடி விருதுநகர் திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை மாவட்டம் ராஜபாளையம் திருமங்கலம் சாலை ஆலம்பட்டி சேடப்பட்டி பிரிவு பகுதியில் குற்ற பிரிவு உதவி…

40 சவரன் நகைகள் திருட்டு..,

கரூர் காந்திகிராம் பகுதியை சேர்ந்தவர் மதன இலக்கியா. இவர் வெள்ளியணை சார் பதிவாளர் அலுவலகத்தில் உதவி பத்திரப்பதிவு அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் திலீபன் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் வீட்டை பூட்டி விட்டு வெளியூர் சென்றிருந்தனர்.…

டாஸ்மார்க் கட்டிடம் நெல்மணிகளுக்கு திறந்தவெளி கிடங்கா?

உயிரைக் குடிக்கும் டாஸ்மார்க் சரக்கு பாதுகாப்பாக கட்டிடம் ஏழைகள் உண்ணும் நெல்மணிகளுக்கு திறந்தவெளி கிடங்கா பொதுமக்கள் கொந்தளிப்புமதுரை மாவட்டம் கப்பலூர் நான்கு வழி சாலை அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் செயல் பட்டு வருகிறது. இதில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்படும்…

லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் கைது..,

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகள் கலைமணி என்பவர் கூட்டு பட்டாவில் உள்ள தனது விவசாய நிலத்தினை தனிப்பட்டா கேட்டு விண்ணப்பித்துள்ளார். கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்டா வழங்க 2000 லஞ்சம் கேட்டுள்ளார் லஞ்சம்…

பொள்ளாச்சி பாலியல் வழக்கு நாளை தீர்ப்பு..,

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி கூட்டு பாலியல் பலாத்கார வழக்கில் நாளை (13-ம் தேதி) தீர்ப்பு அறிவிக்கப்பட உள்ளது. இதையொட்டி கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு பொள்ளாச்சியைச் சேர்ந்த கல்லூரி மாணவி மற்றும்…

பெண் குழந்தையை விற்ற 10 பேர் கைது..,

காரைக்கால் அருகே போலி பிறப்பு சான்றிதழ் தயாரித்து ஒரு மாத பெண் குழந்தையை விற்பனை செய்த நகராட்சி ஊழியர் உட்பட 10 பேரை திருநள்ளாறு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். காரைக்கால் அடுத்த திருநள்ளாறு கருக்கங்குடியில் உள்ள ஒரு தம்பதிக்கு…

தங்கையை கொடுமைப்படுத்தியதால் கொலை..,

பழனியை அடுத்த சித்தரேவு கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முத்து. முத்துவிற்கு மாரியம்மாள் என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக முத்து வீட்டிற்கு வராததால் மனைவி மாரியம்மாள் பழனி தாலுகா காவல் நிலையத்தில் முத்துவை காணவில்லை…

மங்கி குல்லா கொள்ளையர்கள் கைது..,

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் மங்கி குல்லா அணிந்து வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையர்கள். தமிழ்நாட்டில், திண்டுக்கல் மாவட்டம், ஆர்.எம். காலனி பகுதியில் கடந்த மார்ச் மாதம் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் பணம்,…

கல்லூரி மாணவர்கள் ஐந்து பேர் கைது..,

ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வரும் நிலையில் நாட்டில் அனைத்து பகுதிகளிலும் காவல் துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்நிலையில் வடகோவை – பீளமேடு ரயில் நிலையங்கள்…