போதை பொருள் விற்பனை செய்த 3 பேர் கைது..,
திண்டுக்கல்லில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது, 2 கிலோ கஞ்சா, ஆட்டோ, பைக் பறிமுதல் செய்யப்பட்டது. திண்டுக்கல் நகர் பகுதியில் விற்பனைக்காக கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக மாவட்ட S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் நகர் DSP.கார்த்திக் மேற்பார்வையில்…
இளம்பெண்ணிடம் நகை, பணம் பறித்த டிஎஸ்பி மகன் கைது..,
பொள்ளாச்சியை சேர்ந்த 25 வயது இளம்பெண். இவர் கோவை, பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடன் செல்போனில் பம்பிள் என்ற டேட்டிங் ஆப் மூலம் பழகிய தனுஷ் காரில் அழைத்து சென்று, மற்றொரு…
மடிக்கணினி திருடிய 7 ஊழியர்கள்..,
கோவை, ஒத்தக்கால் மண்டபத்தில் பிரபல தனியார் ஆன்லைன் விற்பனை நிறுவனம் பார்சல் குடோன் உள்ளது. இங்கு அமலாக்க பிரிவு அதிகாரிகள் சக்திவேல் பணியாற்றி வருகிறார். பேக்கிங் பிரிவில் பொள்ளாச்சியைச் சேர்ந்த விக்னேஷ், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கிஷோர் குமார், போத்தனூர் சேர்ந்த ஸ்ரீ…
கோவையில் இளம் பெண்ணை இன்ஸ்டாவில் மிரட்டல்..,
கோவை கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளம்பெண். அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திக் என்பவர் உடன் பழகி வந்தார். இந்நிலையில் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இழிவுபடுத்தும் வகையில் தரக்குறைவாக பேசி அவரை கண்டதுண்டமாக…
திண்டுக்கல் அருகே தச்சர் வீட்டில் கொள்ளை..,
திண்டுக்கல்லில் தச்சர் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.80 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் பாறைப்பட்டி திருவள்ளுவர் நகரை சேர்ந்த ராமகிருஷ்ணன். இவர் தச்சு தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவரது வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் உடைத்து உள்ளே நுழைந்து பீரோவை உடைத்து…
போதைப் பொருட்கள் விற்ற இரண்டு பேர் கைது..,
போதைப் பொருள்கள் விற்பனை வழக்கில் தொடர்புடைய இரண்டு பேர் சிக்கினார். இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவர்கள் கீழே விழுந்ததில் கால்கள் முறிந்தன. கோவை, சரவணம்பட்டி, காட்டூர், ரத்தினபுரி, கோவில்பாளையம், அன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை…
திண்டுக்கல் அருகே ஒருவர் கொலை!!
திண்டுக்கல் அருகே தாமரைப்பாடி டாஸ்மாக் வளாகத்தில் குடிபோதையால் ஏற்பட்ட தகராறு காரணமாக மர்ம நபர்களால் ஒருவர் கொலை செய்யப்பட்டார்.தாமரைபாடியை அடுத்த தன்னாசிபாறைப்பட்டியை சேர்ந்த தங்கவேல் மகன் முருகன் தலையில் கல்லால் தாக்கினர். படுகாயம் அடைந்த முருகன் திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில்…
கோவையில் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம்..,
கோவை சித்ரா சர்வதேச விமான நிலையம் பின்புறம் காலியிடம் உள்ளது. அப்பகுதியில் நேற்று இரவு 11 மணி அளவில் வினித் என்பவருடன் கல்லூரி மாணவி காரில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அந்த வழியாக வந்த மூன்று பேர் இளைஞர் வினித்தை…
பெண்ணை படுகொலை செய்த வழக்கில் மேலும் 2 பேர் கைது..,
திண்டுக்கல், செல்லமந்தாடி ரயில்வேபாலம் கீழே விநாயகா நகர் பகுதியில் சீலப்பாடியை சேர்ந்த மீனாட்சி(25) என்பவர் கொடுக்கல் வாங்கல் பிரச்சனை காரணமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து…
கோவை மாவட்டத்தில் 20 கிலோ கஞ்சா பறிமுதல்..,
சமூகத்தின் நச்சாக விளங்கும் போதைப் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.K.கார்த்திகேயன், இ.கா.ப., அவர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். அதன் அடிப்படையில் இன்று கிணத்துக்கடவு காவல் நிலைய காவல்…








