• Fri. Jan 23rd, 2026
WhatsAppImage2026-01-22at2244171
previous arrow
next arrow
Read Now

குற்றம்

  • Home
  • 2 வது மனைவி, குழந்தைகளை கொலை செய்ய முயன்ற சம்பவம்..,

2 வது மனைவி, குழந்தைகளை கொலை செய்ய முயன்ற சம்பவம்..,

சிவகாசி பெரிய பள்ளிவாசல் முஸ்லிம் ஓடைத் தெருவில் வசிப்பவர் அக்பர்அலி(வயது5 ஓட்டுனராக உள்ளார். இவர் ஏற்கனவே கணவனை இழந்த செய்யது அலி பாத்திமா( வயது 35 ) என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு 2-வதாக திருமணம் செய்து கொண்டார். செய்தலி…

2 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல்..,

தாய்லாந்து நாட்டிலிருந்து சென்னைக்கு வரும் விமானத்தில், பெருமளவு போதை பொருள் கடத்திக் கொண்டு வரப்படுவதாக, சென்னை விமான நிலைய சுங்கத்துறை ஏர் இன்டெலிஜென்ட் அதிகாரிகளுக்கு, ரகசிய தகவல் கிடைத்தது. இதை அடுத்து ஏர் இன்டெலிஜெண்ட் அதிகாரிகள்,சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தீவிர…

மகனை வெட்டி படுகொலை செய்த வழக்கில் ஆயுள் தண்டனை..,

தேனி மாவட்டம் குச்சனூர் பகுதியைச் சேர்ந்தவர் ரெங்கன் வயது 55. இவரது மகன் மணிகண்டன் திருமணமான நிலையில் மனைவியுடன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். மணிகண்டனின் மனைவி பிரிந்து சென்ற நிலையில் நாள்தோறும் தொடர்ந்து மது போதையில் வந்து…

திண்டுக்கல் ரயில் நிலையத்தில்17 கிலோ குட்கா பறிமுதல்..,

திண்டுக்கல் ரயில் நிலையத்தில் 17 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.திண்டுக்கல் ரயில் நிலையத்திற்கு புருலியாவிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் திருநெல்வேலி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் காலை வந்தது. திண்டுக்கல் ரயில்வே காவல் நிலைய ஆய்வாளர் தூய மணி வெள்ளைச்சாமி தலைமையில் சிறப்பு…

வடமாநில தொழிலாளர்கள் இடையே ஏற்பட்ட மோதல் ஒருவர் கத்தியால் குத்தி கொலை..,

கோவை, மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள லவன் டெக்னோ பிரைவேட் லிமிடெட்டில் என்ற நிறுவனத்தில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ் குமார் மற்றும் அவரது சகோதரர் ராஜகுமார் இவர்களுடன் இவர்களது நண்பர்களான…

ஆன்லைன் வர்த்தகம் மூலம் ரூ.43 லட்சம் மோசடி!!

திண்டுக்கல்லில் ஆன்லைன் வர்த்தகம் மூலம் அதிக லாபம் பெறலாம் எனக் கூறி வெல்டிங் பட்டறை உரிமையாளரிடம் ரூ.43,86,000 மோசடி செய்யப்பட்டுள்ளது.திண்டுக்கல், பழைய வக்கம்பட்டியை சேர்ந்த வெல்டிங் பட்டறை உரிமையாளர் உதயகுமார்(40) இவரின் Whatsapp- க்கு ஆன்லைன் மூலம் வர்த்தகத்தில் ஈடுபட்டால் அதிக…

மது போதையில் ஏற்பட்ட தகராறில் – கம்பியால் அடித்து கொலை…,

மதுரை ராமேஸ்வரம் செல்லும் சாலையில் உள்ள சிலைமான் பகுதியில் மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை வாங்கி செல்வ கண்ணன் என்பவர் பிளாஸ்டிக் தரம் பிரிக்கும் கம்பெனி நடத்தி வருகிறார். இதில் மதுரை தெப்பக்குளம் பகுதியைச் சேர்ந்த பெத்துராஜ் (48) என்பவரும்…

கடத்தப்பட்ட 3வயது குழந்தையை சில மணி நேரத்தில் மீட்ட தனிப்படை..,

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் பெற்றோரின் கண் முன்னே மூன்று வயது சிறுமியை கடத்திய ஆட்டோ ஓட்டுனர். எஸ்.பி ஸ்டாலின் தலைமையில் 4 தனிப்படை அமைத்து நூற்றுக்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இரவு நாகர்கோவில் முழுவதும் நடத்திய தேடுதல் வேட்டையில்…

11 கிலோ குட்கா, புகையிலை பொருட்கள் பறிமுதல் இருவர் கைது…

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் மதுரை சாலை தனியார் பள்ளி சோதனை சாவடி அருகே இராஜபாளையம் காவல்துணைக் கண்காணிப்பாளர் தனிப்படை சார்பு ஆய்வாளர் முருகன் தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காய்கறி ஏற்றி வந்த லாரியை நிறுத்தி…

திண்டுக்கல் அருகில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது..,

திண்டுக்கல் அருகில் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது செய்யப்பட்டார்.திண்டுக்கல் அய்யம்பாளையத்தை சேர்ந்த இளையராஜா என்பவரின் கன்னிவாடி அருகே உள்ள 6.1/2 ஏக்கர் நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக வந்திருந்தார். அவரிடம் ஆத்தூர் தாலுகா மணலூர் கிராம நிர்வாக அலுவலர் முருகன் என்பவர்…