படகு மூலம் கடத்திய மது பாட்டில் பறிமுதல்..,
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து தமிழக பகுதிக்கு சாலை மற்றும் கடல் மார்க்கமாக மது பாட்டில்கள் கடத்தப்படுகிறதா என்று போலீசார் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று இரவு காரைக்கால் அடுத்த அக்கம்பேட்டை கடற்கரையில் இருந்து…
2056 மது பாட்டில்கள் ,மற்றும் 57 குற்றவாளிகள் அதிரடி கைது..,
தஞ்சை மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்பட்ட 2056 மது பாட்டில்கள் ,மற்றும் 57 குற்றவாளிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற 57 நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக மாவட்ட…
கொடைக்கானலில் மது பாட்டில் விற்பனை செய்தவர் கைது..,
கொடைக்கானலில் பெட்டி கடையில் வைத்து சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார். 26 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் பழனி மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜகுமாரன் மற்றும் காவலர்கள்…
மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்து இருந்த 60 நபர்கள் கைது..,
கோவை மாவட்டத்தில் இன்று காந்தி ஜெயந்தியை முன்னிட்டு மது விற்பனைக்கு பொது விடுமுறை நாள் என்பதால் அரசு அனுமதியின்றி மது விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், உத்தரவின் பேரில், கோவை மாவட்டத்தில்…
ரூ. 80லட்சம் பீடி இலைகள் கடத்தல்; 2 பேர் கைது!
தூத்துக்குடியில் இலங்கைக்கு கடத்துவதற்காக வாகனத்தில் காெண்டு வந்த ரூ.80 லட்சம் மதிப்புள்ள பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக 2பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்ட கியூ பிரிவு குற்றப் புலனாய்வுத்துறை காவல்…
பயணி தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயம்..,
திண்டுக்கல் அருகே பயணி தாக்கியதில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காயமடைந்தனர்.திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் இன்று காலை சென்னை சேர்ந்த பயணி சரவணன் என்பவர் தாக்கியதில் , அரசு பேருந்து ஓட்டுநர் செந்தில்குமார் மற்றும் நடத்துனர் பார்த்திபன் ஆகியோர் காயமடைந்தனர் . இதுகுறித்து…
தவெக ஒன்றிய பொருளாளர் வீட்டிற்கு குண்டு வீச்சு!!
தமிழக வெற்றிக் கழகத்தின் வேதாரண்யம் கிழக்கு ஒன்றிய பொருளாளராக இருப்பவர் சக்திவேல்(35 ).இவருடைய நண்பரான மணிகண்டன் மற்றும் சிலருக்கும் நேற்று கரியாப்பட்டினம் கடைத்தெருவில் தகராறு நடந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பாக சக்திவேல் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்றாறாம். இந்நிலையில்…
பணம் வைத்து சீட்டு விளையாடிய இருவர் கைது..,
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஏழாயிரம் பண்ணை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிப்பி பாறை கிராமத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டினர். பஸ் நிறுத்தத்தம் அருகில் பணம் வைத்து சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தது தெரிவந்தது போலீசார் கண்டதும்…
அரசு பள்ளி புத்தகங்களை இரவில் கடத்திய ஆசிரியர்கள்..,
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார்பட்டி கிராமத்தில் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் 1200.க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று இரவு பள்ளியின்…
ரயில் பெட்டியின் உதிரிபாகங்கள் திருடிய கும்பல்..,
சேலம் கோட்டம் ரயில்வே பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய ஆபரேஷன் யாத்ரி சுரக்ஷா சிறப்பு சோதனையில் ரயில்வே பெட்டிகளில் பொருத்தப்படும் உதிரி பாகங்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடிய ஏழு பேர் கொண்ட கும்பலை தென்னக ரயில்வே காவல் துறையினர் கைது செய்தனர்.…