கடை ஊழியரின் செல்போனை திருடிய காட்சிகள்..,
கோவை, மாநகர் மட்டுமல்லாமல் சுற்று வட்டார பகுதிகளிலும் ஏராளமான ஜவுளிக் கடைகள் உள்ளன. இந்நிலையில் ஈச்சனாரி விநாயகர் கோவில் எதிரே ராமராஜ் என்பவர் சொந்தமாக மாவீ டெக்ஸ்டைல்ஸ் என்ற துணிக் கடை நடத்தி வருகிறார். அதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை…
போக்சோ சட்டத்தில்பாஸ்டர் கைது..,
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள கிருபாசனம் கிறிஸ்தவ சபையில் மாஸ்டராக இருந்து வருபவர். மூலச்சல் பகுதியை சார்ந்த வர்கீஸ் ( 55), இவர் வேதாகம விடுமுறை வகுப்பிற்கு வந்த 17 வயது சிறுவனிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவன்…
பூட்டை உடைத்து 89 சவரன் நகை 170 கிராம் வெள்ளி திருட்டு..,
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்னச்சத்திரம் பகுதியில் ஜேஎன் நகரை சேர்ந்த கார்த்திகா இவரது கணவர் கதிரேசன் சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகா தனது வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள அக்காவின் குழந்தை பிறந்த நாள் விழாவிற்காக கார்த்திகா…
வரதட்சணை கொடுமையால் இளம் பெண் தற்கொலை!
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த வரிச்சிக்குடி கிரீன் கார்டன் நகரில் வசித்து வரும் கூலித்தொழிலாளி கலியபெருமாள்,குமரி தம்பதியரின் மகள் ஹேமா MBA பட்டதாரி ஆவார். இவருக்கும் கும்பகோணம் அடுத்த தாராசுரத்தைச் சேர்ந்த லெட்சுமணன், வசந்த தம்பதியரின் மகனான செல்வ.முத்துகுமரனுக்கும் (BE சாப்ட்வேர்…
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த நபர் மீது புகார்..,
ஆண்டிபட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தும் தற்போது வரை குற்றவாளியை கைது செய்யவில்லை என்று தேனி மாவட்ட ஆட்சியரிடமும், மாவட்ட காவல்கண்காணிப்பாளரிடமும் ஆண்டிப்பட்டி துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ள…
அதிக வட்டி தருவதாக கூறி ஏமாற்றியவர் கைது..,
கோவை மாவட்டம் பீளமேட்டை சார்ந்தவர் சிவக்குமார் (வயது 49). இவர் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் வசிக்கும் நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு பெங்களூருவை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து சுமார் 5000க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடமிருந்து…
போலீஸ் ரோந்தின் போது பைக்கில் மர்ம நபர்கள்..,
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் போலீசார் நேற்றிரவு செந்துறை பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது நயினா கவுண்டன்பட்டி பகுதியில் பைக்கில் இரண்டு மர்ம நபர்கள் சாக்குப் பையுடன் வருவதைக் கண்டுள்ளனர். போலீசாரைப் பார்த்ததும் சாக்குப் பையையும், பைக்கை போட்டு விட்டு மர்ம நபர்கள்…
கேரளாவிற்கு கடத்தப்பட்ட ரூ26.4 லட்சம் பணம்..,
சேலம் -கொச்சி தேசிய நெடுஞ்சாலை கோவை க.க.சாவடி அடுத்த எல்லை மாகாளியம்மன் கோவில் அருகே அமைக்கப்பட்டு உள்ள காவல் துறை சோதனை சாவடி பகுதியில் இன்று காலை மதுக்கரை நெடுஞ்சாலை ரோந்து பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். உதவி…
கோவை பழக்கடையில் எடை மோசடி..,
கோவை, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகே உள்ள பழக்கடையில் ஏற்பட்ட எடை மோசடி சம்பவம், பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவை சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்த சௌந்தர், இவரது மனைவி மற்றும் குழந்தையுடன் இன்று காலை உழவர் சந்தைக்கு காய்கறி…
பப்ஜியில் தோல்வி அடைந்ததால் சிறுவனை வெட்டிய கொடூரம்..,
சென்னை பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை தேவநேசன் பகுதியை சேர்ந்தவர் மணி தாமஸ் இவர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தில் பெருங்களத்தூர் கிளை தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும் அதே பகுதியில் தனியாக ஒரு அலுவலகத்தை வைத்துக்கொண்டு கிளீனிங் பணிக்கு ஆட்களை அனுப்பும்…