குடியரசு தினத்தை முன்னிட்டு பியானோவில் ஒரே கையால் தேசிய கீதத்தை வாசித்து சிறுவன் வீடியோ வைரலாகி வருகிறது.
குடியரசுதினம் நேற்று நாடு முழுவதும் வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் ராணுவ வீரர்களின் மிடுக்கான அணிவகுப்பு , தமிழக்தில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் என சிறப்பாக நடைபெற்றது
. குடியரசு தினத்தை ஒவ்வொருவரும் சிறப்பான முறையில் கொண்டாடும் நிலையில் சிறுவன் ஒருவன் பியானோவில் ஒரே கையால் தேசிய கீதத்தை அற்புதமாக வாசித்து அசத்தியுள்ளான். அந்த வீடியோ பலரையும் வெகுவாக கவர்ந்தது.