• Wed. Mar 22nd, 2023

சருமம் பளபளப்பாக, மென்மையாக:

Byவிஷா

Jun 16, 2022

அரைஸ்பூன் தேனுடன், ஒரு சிட்டிகை பட்டை பொடி கலந்து சருமத்தில், அப்ளை செய்ய வேண்டும். பின்பு சிறிது நேரம் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வர, சருமம் மென்மையாக காணப்படும். மேலும் சருமம் பளபளப்பாக காணப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *