delhi
india
அரசியல்
அரியலூர்
அழகு குறிப்பு
ஆன்மீகம்
இந்த நாள்
இராணிப்பேட்டை
இராமநாதபுரம்
இலக்கியம்
இன்றைய ராசி பலன்கள்
ஈரோடு
உடனடி நியூஸ் அப்டேட்
உலகம்
கடலூர்
கரூர்
கல்வி
கவிதைகள்
கள்ளக்குறிச்சி
கன்னியாகுமரி
காஞ்சிபுரம்
கிருஷ்ணகிரி
கோயம்புத்தூர்
சமையல் குறிப்பு
சிவகங்கை
சினிமா
சினிமா கேலரி
செங்கல்பட்டு
சென்னை
சேலம்
தஞ்சாவூர்
தமிழகம்
தருமபுரி
திண்டுக்கல்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பத்தூர்
திருப்பூர்
திருவண்ணாமலை
திருவள்ளூர்
திருவாரூர்
தினம் ஒரு திருக்குறள்
தினம் ஒரு விவசாயம்
தூத்துக்குடி
தெரிந்து கொள்வோம்
தென்காசி
தொழில்நுட்பம்
தேசிய செய்திகள்
தேனி
நாகப்பட்டினம்
நாமக்கல்
நீலகிரி
படித்ததில் பிடித்தது
புகைப்படங்கள்
புதுக்கோட்டை
பெரம்பலூர்
பொது அறிவு – வினாவிடை
மக்கள் கருத்து
மதுரை
மயிலாடுதுறை
மருத்துவம்
மாவட்டம்
லைப்ஸ்டைல்
வணிகம்
வார இதழ்
வானிலை
விருதுநகர்
விழுப்புரம்
விளையாட்டு
வீடியோ
வேலூர்
வேலைவாய்ப்பு செய்திகள்
ஜோதிடம் - ராசிபலன்
- ஹென்னா கத்தா பவுடர் முட்டையின் வெள்ளை கரு எலுமிச்சைச்சாறு தயிர் டீ டிகாஷன் இவற்றை நன்கு இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும் அதனை ஒருநாள் இரவு முழுவதும் காற்று புகாத வண்ணம் நன்கு அடைத்து வைத்துக் கொண்டு மறுநாள் காலையில் எடுத்து தலைக்கு அப்ளை செய்து மூன்று மணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் இயற்கையான கலர் நம் கூந்தலுக்கு கூந்தல் அழகாகும் கூந்தல் உதிர்வது தடுக்கும் நரை முடியை தடுக்கும்
2 முருங்கைக் கீரையை நன்கு அரைத்து நம் தலையில் பேக் போன்று அப்ளை செய்து 30 நிமிடமும் இல்லை 60 நிமிடமோ கழித்து தலையை நன்கு அலசினால் தலை முடி வலுபெறும்
3.அதே போன்று அகத்திக் கீரையை நன்கு அரைத்து எலுமிச்சை சாறு அதனுடன் எட்டு தயிர் சிறிது கலந்து நன்கு கலக்கி தலைமுடியில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால் கூந்தல் கருப்பாகும் - முட்டையின் வெள்ளைக்கரு தயிர் வாழைப்பழம் இவற்றை நன்கு அடித்து மாவு போன்ற பதத்தில் எடுத்து கூந்தலில் தடவ வேண்டும் பின்பு அரை மணி நேரம் கழித்து கூந்தலை அலசினால் கூந்தல் பட்டு போல இருக்கும்
- தேங்காய் சிரட்டையை நன்கு கருகி பொடி செய்து அதில் தேங்காய் எண்ணெய் விட்டு ஒரு பதத்திற்கு காய்ச்சி அதனை தடவி வந்தால் நரை முடி மறையும் நரை முடி வருவதை தடுக்கும்
- கருந்துளசி மிளகு சிறிது பூண்டு இவற்றை நன்கு அரைத்து நம் தலையில் தேய்த்து வர பேன் தொல்லை இருக்காது
- சாதம் வடித்த கஞ்சியை முதல் நாள் ஊற விட்டு மறுநாள் அந்த கஞ்சியை எடுத்து நாம் தலையில் தடவி சிறிது நேரம் கழித்து தலையை அழுந்தினால் நம் தலையின் முடி மிகவும் மிருதுவாகவும் பளபளப்பாகவும் இருக்கும்
- ஷாம்புடன் பயிர் கலந்து தலையில் தடவி தலைமுடியை நன்கு அலசிய பின் அரிசி கழுவிய நீரை நாம் சிறிது நேரம் தலையில் சுற்றி ஊற விட வேண்டும் ஊரவிட்ட பின் சிறிது நேரம் கழித்து நாம் நன்கு தலையை அலசவும் அலசியப்பின் நம் தலையை ஒரு அளவுக்கு காய வைத்த பின் ஒரு பாட்டிலில் அரிசி கழுவிய நீரை விட்டு மெது மெதுவாக ஸ்ப்ரே செய்ய வேண்டும் வாரம் இருமுறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வது குறையும்