சட்ட விரோத கடன் வழங்கும் செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது குறித்து உயர்மட்ட ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர் ” ரிசர்வ் வங்கி அனுமதி அளிக்கும் கடன் செயலிகள் மட்டுமே இனி செயல்பட முடியும். ரிசர்வ் வங்கி அனுமதி பெறாத 600க்கும் மேற்பட்ட செயலிகளை ஆப் ஸ்டோர்களில் இருந்து நீக்க மத்திய ஐடி அமைச்சகம் நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளார்.