• Sun. Jun 4th, 2023

கண்கள் பளிச்சிட:

Byவிஷா

May 25, 2022

முதலில் ஆரஞ்சு ஜூஸை ஃபரீஸரில் வைத்து ஐஸ் கட்டியாக்கவும். இதை ஒரு வெள்ளைத் துணியில் கட்டி, கண்ணுக்குமேல் ஒத்தி எடுக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வர, கண்கள் ‘ப்ளிச்” ஆகிவிடும். தூக்கமின்மையால் கண்களில் ஏற்படும் சோர்வை நீக்கி பிரகாசமாக்கவும் ஆரஞ்சு பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *