• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • அமெரிக்காவில் 4000 டாலர் பணத்தை தின்ற நாய்..!

அமெரிக்காவில் 4000 டாலர் பணத்தை தின்ற நாய்..!

அமெரிக்காவில் வீட்டில் வளர்க்கும் நாய் ஒன்று, 4000 டாலர் பணத்தை (ரூ.3.32லட்சம்) தின்றுள்ளதால், உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார்.பொதுவாகவே வீட்டில் வளர்க்க செல்லப்பிராணிகள் பயங்கரமாக சேட்டை செய்வது உண்டு. ஒரு சில நேரங்கள் அது செய்யும் சேட்டைகள் ரசிக்கும் படி இருந்தாலும் சில…

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் திடீர் தீ விபத்து..!

வங்கதேசத்தில் பயணிகள் ரயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில், 5 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.வங்க தேசத்தின் வடக்கு நகரமான ஜெச்சூரில் இருந்து பெனாபோல் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளை ஏற்றிக்கொண்டு தலைநகர் தாகா நோக்கி வந்துகொண்டிருந்த போது திடீரென தீ…

சீன மின்சாதனைப் பொருட்களை விற்கத் தடை..!

இந்தியாவில், சீன மின்சாதனப் பொருட்களை விற்பனை செய்ய முடியாது என்றும் புதிய விதிமுறைகளை மீறும் கடைக்காரர்களுக்கு சிறை தண்டனை மற்றும் ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், இந்திய மின்…

வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், வைகை அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் வைகை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தீவிரமடைந்து வருகிறது. அதன்படி, தொடர் கனமழை காரணமாக, தேனி மாவட்டத்தில் உள்ள…

விறுவிறுப்பாக நடைபெறும் தச்சன்குறிச்சி ஜல்லிக்கட்டு..!

புதுக்கோட்டை மாவட்டம், தச்சன்குறிச்சியில் நடைபெற்று வரும் முதல் ஜல்லிக்கட்டில், காளைகள் சீறிப்பாய்ந்ததில் இதுவரை 15 பேர் காயம் அடைந்துள்ளனர்.ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு 2024-ஆம் ஆண்டுக்கான…

அருங்காட்சியங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..!

இந்தியாவில் உள்ள முக்கிய அருங்காட்சியங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்;ள நிலையில், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.இந்தியா முழுவதுமே கடந்த சில நாள்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் வதந்தியாக உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு…

சென்னை – அந்தமானுக்கு விமானச் சுற்றுலா செல்ல ஏற்பாடு..!

சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானம் மூலம் சிறப்பு சுற்றுலா செல்வதற்கு ஐ.ஆர்.சி.டி.சி திட்டமிட்டுள்ளது.ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவு பல விமான சுற்றுலா திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சென்னையில் இருந்து அந்தமானுக்கு சிறப்பு சுற்றுலா திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி 23ஆம்…

கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த மாவட்ட ஆட்சியர்..!

தமிழ்நாட்டில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தூத்துக்குடியில் கரையோர மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இதுகுறித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது..,“கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், தாழ்வான பகுதிகளில் வசிப்போர் பாதுகாப்பாக…

நாளை முதல் பொங்கல் பரிசுத்தொகுப்பு டோக்கன் விநியோகம்..!

தமிழக அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் நாளை முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் ரேசன் கடைகள் மூலம் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு…

செந்தில்பாலாஜி அமைச்சராக தொடரலாம்.., உச்சநீதிமன்றம் அதிரடி..!

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செந்தில்பாலாஜி, இலாகா இல்லாத அமைச்சராக தொடரலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ந்தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.…