குறள் 713
அவையறியார் சொல்லல்மேற் கொள்பவர் சொல்லின்வகையறியார் வல்லதூஉம் இல். பொருள் (மு.வ): அவையின் தன்மை அறியாமல் சொல்லுதலை மேற்கொள்கின்றவர், சொற்களின் வகை அறியாதவரே, அவர் சொல்லவல்லதும் இல்லை.
வங்கதேச முஸ்லீம்கள் எல்லையில் அதிக அளவில் ஊடுருவல்
தமிழகத்தில் உள்ள ஜவுளிதுறைகளில் வேலை பெறுவதற்காக வங்கதேச முஸ்லீம்கள் அதிக அளவில் ஊடுருவி வருவதாக அசாம் முதல்வர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அசாம் முதல்வர் ஹிமந்தபிஸ்வாசர்மா செய்தியாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது..,அசாம் எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள்.…
2025-26 வரை பயிர்காப்பீட்டுத் திட்டத்தைத் தொடர ஒப்புதல்
பிரதமரின் பயிர்காப்பீட்டுத் திட்டம் மற்றும் வானிலை அடிப்படையிலான பயிர்காப்பீட்டுத் திட்டத்தைத் 2025-26 வரை தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.இந்தாண்டின் முதல் அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் 2021-22 முதல் 2025-26 வரை ரூ.69,515.71 கோடி…
திருப்பதியில் 2024ல் ரூ.1,365 கோடி உண்டியல் வருவாய்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2024ஆம் ஆண்டு ரூ.1,365 கோடி உண்டியல் வருமானம் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.திருப்பதி ஏழுமலையானை சுமார் 60 முதல் 70 ஆயிரம் பக்தர்கள் நாள்தோறும் தரிசித்து வருகின்றனர். வார கடைசியான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுதலாக மேலும் 10…
2024ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக பதிவு
123 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த 2024ஆம் ஆண்டு வெப்பமான ஆண்டாக பதிவாகியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவர் மிருத்யஞ்சய் மொஹபத்ரா காணொலி மூலம் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது..,இந்தியாவில்…
ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஆறு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,பூமத்திய ரேகையையொட்டிய இந்தியப் பெருங்கடல் மற்றும் அதையொட்டிய தென் மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவும்…
தமிழகத்தில் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம்
தமிழகத்தில் நகர்ப்புற வளர்ச்சி, உள்ளாட்சி தேர்தலை கருத்தில் கொண்டு, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் எல்லை விரிவாக்கம், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள் உருவாக்கம் என மறுசீரமைப்புக்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.இதுகுறித்து தமிழக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,கடந்த…
திருமணத்தை ஆன்லைனில் பதிவு செய்ய அரசு திட்டம்
பத்திரப்பதிவு அலுவலகங்களில் திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறையில் உள்ள சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, ஆன்லைனில் திருமணத்தைப் பதிவு செய்யும் நடைமுறையைக் கொண்டு வர தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணங்களை பதிவு செய்யும் நடைமுறை…
கல்வி வளாகங்களில் வெளிநபர் நுழைய கட்டுப்பாடு
கல்வி வளாகங்களில் வெளிநபர் நுழைவதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை குறித்து விசாரணை நடத்திய தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினர் பிரவீன் தீட்சித் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம்…
த.வெ.க போஸ்டரைப் பார்த்துப் பயப்படும் திமுக
நேற்று 2025 ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தினர் விஜய் படத்துடன் கூடிய புத்தாண்டு வாழ்த்து போஸ்டரை ஒட்டுவதற்கு காவல்துறை தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் தவெகவைப் பார்த்து திமுக பயப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பியுள்ளது.தமிழக வெற்றி கழகத்தின் சார்பில்…




