• Fri. Apr 26th, 2024

விஷா

  • Home
  • ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு..!

ஆந்திராவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறப்பு..!

ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் உலகின் மிகப்பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறக்கப்பட உள்ளது. இதன் மொத்த அடி 206 என கணக்கிடப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் அமைந்துள்ள உலகின் மிகப் பெரிய அம்பேத்கர் சிலை நாளை திறக்கப்பட உள்ளது. 125 அடி உயரம்…

பிறப்பு சான்றிதழாக ஆதாரை ஏற்றுக் கொள்ள முடியாது..!

பிஎப், இபிஎப்ஓ கணக்குகள் என பல்வேறு சேவைகளுக்கு ஆதார் அடையாள அட்டையை பிறப்புச் சான்றுக்கான ஆவணமாக ஏற்க வேண்டாம் என வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO) , இந்திய தனித்துவ அடையாளம் ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது.பிறப்பு சான்றாக (DOB) ஏற்றுக்கொள்ளக்கூடிய…

தங்கம் விலை சவரனுக்கு 240ரூபாய் குறைவு..!

கடந்த சில நாட்களாகவே அதிகரித்து வந்த தங்கத்தின் விலை ஒரே நாளில் அதிரடியாக குறைந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து விற்பனை ஆகிறது.சென்னையில் இன்று (18. 01. 2024) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை…

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி மறுப்பு..!

புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டிகளில் போதிய பாதுகாப்பின்மை கருத்தில் கொண்டு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்த அனுமதியில்லை என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக்த்தில் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா ரேஸ் உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய வீர விளையாட்டு போட்டிகள்…

பிரதமர் வருகை : சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு..!

பிரதமர் மோடி தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, சென்னையில் பெருநகர காவல்துறை சார்பில் 22,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுடன் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,“பிரதமர் நரேந்திர மோடி (நாளை (19.01.2024) சென்னை, பெரியமேட்டிலுள்ள, ஜவஹர்லால்…

பத்திரப்பதிவு அலுவலகங்களில் இன்று முதல் கூடுதல் டோக்கன்..!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சார்பதிவாளர் அலுவலகங்களிலும் கூடுதல் டோக்கன் வழங்குவதற்கு பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி இன்று ஜனவரி 18ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை அனைத்து வேலை நாட்களிலும் கூடுதல் டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன. ஒரு…

பிரதமர் தமிழகம் வருகை.., தலைமைச் செயலகத்தில் ஆலோசனை..!

பிரதமர் மோடி 3 நாட்கள் தமிழகம் வருகை தருவதைத் தொடர்ந்து, சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.தமிழ்நாட்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை நடைபெறும் கோலோ விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழா…

மாநில வினாடி-வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்..!

14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு, மாநில அளவிலான வினாடி-வினா போட்டிக்கு நாளைக்குள் (ஜனவரி 19) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் விதமாக 14வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாநில அளவிலான வினாடி வினா…

எழும்பூர் ரயில் நிலையத்தின் அடித்தளம் அமைக்கும் பணிகள் தீவிரம்..!

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெறுவதையொட்டி, அதன் அடித்தளம் அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.சென்னை எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதையொட்டி, ரயில் நிலைய பார்சல் அலுவலகமும் டிக்கெட் முன்பதிவு மையமும்…

காணும் பொங்கலன்று காணாமல் போன குழந்தைகள் பத்திரமாக மீட்பு..!

நேற்று காணும் பொங்கல் அன்று, சென்னை மெரினா கடற்கரையில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தில், காணாமல் போன 26 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.காணும் பொங்கலையொட்டி மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கான மக்கள் நேற்று கூடியிருந்தனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், குற்றச்சம்பவங்கள் நடைபெறாமல்…