• Fri. May 3rd, 2024

விஷா

  • Home
  • சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!

நேற்று இரவு சீனாவின் சின்ஜியாங்கின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் டெல்லி வரை அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலநடுக்கம் 7.2 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் என்னென்ன என்பது குறித்த அந்த அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளியாகவில்லை.…

அமெரிக்க வீடுகளில் துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி..!

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தில் உள்ள ஜூலியட் நகரில் இரண்டு வீடுகளில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.ரோமியோ நான்சி என்ற நபர் தான் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல்…

இந்தியா – இலங்கை இடையே கடல்பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு..!

இந்தியா – இலங்கை இடையே 23கி.மீ நீளமுள்ள கடல் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.சுற்றுலாவையும், பொருளாதாரத்தையும் ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மற்றொரு முக்கிய முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது.…

ஜோமட்டோவில் அசைவ உணவுகள் விநியோகம் செய்ய தடை..!

அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றுள்ள நிலையில், பாஜக ஆளும் மாநிலங்களில், ஜோமட்டோ நிறுவனம் அசைவ உணவுகள் விநியோகம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.அயோத்தியில் மிக பிரம்மாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு நேற்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பல…

மீண்டும் 4 நாட்கள் தொடர் விடுமுறை..!

தமிழகத்தில் ஜன.25 தைப்பூசம், 26 குடியரசுதினம் அதைத்தொடர்ந்து வாரவிடுமுறை நாட்கள் என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வருவதால் அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.பொங்கல் பண்டிகை முடிந்து கடந்த 18ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள்…

ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு..!

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக 1996 ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்…

மெக்சிகோவிலும் இன்று ராமர் கோவில் பிரதிஷ்டை..!

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், மெக்சிகோ நாட்டிலும் முதல் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற இன்றைய தினத்திலேயே மெக்சிகோவின் குரேடாரோ மாகாணத்தில் முதல் ராமர் கோவில் திறக்கப்பட்டு பிராண பிரதிஷ்டை நடந்துள்ளது. இதில்…

அயோத்தி ராமரை தரிசிக்க நாளை முதல் அனுமதி..!

அயோத்தி ராமர் கோவிலில் பிராண பிரதிஷ்டை விழா இன்று நடைபெற்றுள்ள நிலையில், ராமரை தரிசிக்க பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நாளை முதல் அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலில் இன்று மிக கோலாகலமாக பிராண பிரதிஷ்டை விழா…

அயோத்தியில் நகைக்கடைக்காரரின் அசத்தல் தயாரிப்பு..!

அயோத்தியில் நகைக்கடைக்காரர் ஒருவர் ராமர் கோவில் மாதிரியிலேயே தங்க மோதிரத்தை உருவாக்கி அசத்தியுள்ளார்.அயோத்தியில் 2000 கோடி ரூபாயில் மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் இன்று திறந்து வைக்கப்பட்டது. பிரதமர் மோடி கலந்து கொண்டு பூஜைகள் செய்து ராமர் கோயிலை…

ஜன.24ல் ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம்..!

ஜனவரி 24ஆம் தேதி, தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.தமிழ், ஆங்கிலம், பயாலஜி, பாட்டனி, கம்ப்யூட்டர் சயின்ஸ், காமர்ஸ், கணிதம் ஆகிய பாடங்களுக்கு சுமார் 3548 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட…