• Thu. Apr 18th, 2024

விஷா

  • Home
  • வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம்

வேட்பாளரை வரவேற்க பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம்

நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியில், பாஜக வேட்பாளரை வரவேற்பதற்காக தொண்டர்கள் பட்டாசு வெடித்ததில் வீடுகள் எரிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நாகை பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்த பாஜக வேட்பாளர் ரமேஷை வரவேற்பதற்காக கோட்டாட்சியர் அலுவலகத்தின் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பாஜகவினரால்…

தேர்தலுக்குப் பின் செல்போன் கட்டணம் உயர வாய்ப்பு

மக்களவைத் தேர்தல் முடிந்த உடன், ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் கட்டணத்தை வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக…

பாஜகவை அலறவிடும் திமுக ஒட்டிய ‘ஜி பே’ போஸ்டர்

சிக்கிம் மாநிலத்தில் பாஜக தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம்

சிக்கிம் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட உள்ள பாஜகவின் தேர்தல் அறிக்கையில் அம்மா உணவகம் இடம் பெற்றுள்ளது.32 உறுப்பினர்களைக் கொண்ட சிக்கிம் சட்டசபைக்கும், மாநிலத்தில் உள்ள ஒரே ஒரு மக்களவைத் தொகுதிக்கும் ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. 2019 பாராளுமன்ற…

இனி சிபிஎஸ்இ பள்ளிகளில் என்சிஆர்எப் நடைமுறை

வரும் 2024-25ஆம் கல்வியாண்டில் இருந்து, சிபிஎஸ்இயின் கீழ் செயல்படும் பள்ளிகளில், 6, 9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு என்சிஆர்எப் சோதனை முறையில் செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.என்.சி.ஆர்.எஃப். என்பது தொடக்கக்கல்வி முதல் பிஹெச்டி வரை மாணவ-மாணவிகள் பல்வேறு துறைகளில் ஈட்டிய…

வரலாறு காணாத உச்சத்தில் தங்கம் விலை

தங்கம் விலை நாளுக்கு நாள் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டு வரும் நிலையில், இன்று சவரனுக்கு ரூ.640 உயர்ந்து, ரூ.54,440க்கு விற்பனை செய்யப்படுவதால் நகைப்பிரியர்கள், இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 160 ரூபாய்…

நீருக்கு அடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை நீலாங்கரையில் ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று…

ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய மறுப்பு

பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் எனக் கூறியதுடன், ஒரு தபால் வாக்கு கூட பதிவு செய்ய மாட்டோம் எனவும் மறுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது. ஆனால் அதில்…

நயினார்நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 358: 'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம், அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என கணம் கெழு…