• Sat. Apr 20th, 2024

விஷா

  • Home
  • நீருக்கு அடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

நீருக்கு அடியில் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம்

சென்னை நீலாங்கரையில் ஸ்கூபா டைவர்ஸ் ஆழ் கடலில் இறங்கி, 60 அடி ஆழம் சென்று வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து பலரும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், நேற்று…

ஏகனாபுரம் கிராம மக்கள் தபால் வாக்குப் பதிவு செய்ய மறுப்பு

பரந்தூர் விமானநிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஏகனாபுரம் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கிறோம் எனக் கூறியதுடன், ஒரு தபால் வாக்கு கூட பதிவு செய்ய மாட்டோம் எனவும் மறுத்துள்ளனர்.காஞ்சிபுரம் ஏகனாபுரம் கிராமத்தில் 18 தபால் வாக்குகள் உள்ளது. ஆனால் அதில்…

நயினார்நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் ஆதரவாளர்கள் ஆதரவு

நாடாளுமன்றத் தேர்தலில் நெல்லை மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு கராத்தே செல்வின் நாடார் இளைஞர் அணியினர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பு வகிக்கும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி…

இலக்கியம்:

நற்றிணைப்பாடல் 358: 'பெருந் தோள் நெகிழ, அவ் வரி வாட, சிறு மெல் ஆகம் பெரும் பசப்பு ஊர, இன்னேம் ஆக, எற் கண்டு நாணி, நின்னொடு தௌத்தனர் ஆயினும், என்னதூஉம், அணங்கல் ஓம்புமதி, வாழிய நீ!' என கணம் கெழு…

படித்ததில் பிடித்தது

சிந்தனை துளிகள் நேரத்தை வீணடிப்பது பணத்தைவீணடிப்பதற்கு சமம்.! பணமும் வேண்டும்..நல்ல குணமும் வேண்டும் என்றநோக்கத்துடன் செயல்படுங்கள். தோல்வி அடைந்தால்விமர்ச்சிப்பார்கள் என்று பயந்து..முயற்சி கூட செய்யாமல் இருப்பதுமாபெரும் தோல்வி.! உங்களின் எண்ணமும் பேச்சும்..செயலும் ஒரே மாதிரி இருந்தால்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். செய்யும் வேலையை…

பொது அறிவு வினா விடைகள்

1. மெட்ஸ் என்ற இடம் எங்குள்ளது?பிரான்ஸ்2. உலகப் புகழ்பெற்ற எருது விரட்டும் திருவிழா எங்கு நடைபெறும்?ஸ்பெயின் நாட்டின் பாம்லோனா நகரில்3. ரஷ்யாவின் தலைநகரம்?மாஸ்கோ4. பட்டியாலா எந்த மாநிலத்தில் உள்ளது?பஞ்சாப்5. வ.உ.சி. அவர்கள் பிறந்த ஊர் எது?ஒட்டப்பிடாரம்6. உலகிலேயே அதிக அளவிலான படங்கள்…

குறள் 659

அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும்பிற்பயக்கும் நற்பா லவை பொருள் (மு.வ): பிறர்‌ வருந்துமாறு செய்து பெற்ற பொருள்‌ எல்லாம்‌ பெற்றவன்‌ வருந்துமாறு செய்து போய்விடும்‌; நல்வழியில்‌ வந்தவை இழக்கப்பட்டாலும்‌ பிறகு பயன்‌ தரும்‌.

இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு

இன்று முதல் 13ஆம் தேதி வரை போலீஸார் தபால் வாக்குப்பதிவு செய்ய சென்னையில் 3 இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:சென்னை மாநகர காவல் துறையில் பணியாற்றுபவர்களில் தபால் வாக்கு கேட்டு விண்ணப்பித்த காவல் அதிகாரிகள்…

கர்நாடகாவில் சித்தராமையா பிரச்சாரத்தில் பரபரப்பு

கர்நாடகாவில் முதலமைச்சர் சித்தராமையா பிரச்சாரத்தின் போது, இடுப்பில் துப்பாக்கியுடன் முதல்வருக்கு மாலை போட வந்த நபரால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று முன் தினம் பெங்களூரு தெற்கு தொகுதியில் திறந்த வாகனத்தில் நின்றவாறு பிரச்சாரம்…

காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் மேகேதாட்டு அணை கட்டப்படும் : சித்தராமையா

மத்தியில் காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால், காவிரியின் குறுக்Nகு மேகேதாட்டு அணை கட்டப்படும் என கர்நாடகா முதல்வர் சித்தராமையா தெரிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், “காவிரியின் குறுக்கே மேகேதாட்டு அணை கட்ட அனுமதிக்க மாட்டோம்”…