சென்னையில் உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விட ஏற்பாடு
சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாத வாகனங்களை ஏலம் விடுவதற்கு சென்னை போக்குவரத்து காவல்துறை ஏற்பாடு செய்துள்ளது.சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உரிமை கோரப்படாத இருசக்கர வாகனங்கள் 953, மூன்று சக்கர…
விமானத்தின் வால்பகுதி தரையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் பரபரப்பு
மும்பையில் இருந்து சென்னைக்கு வந்த விமானம் ஒன்று சென்னை விமானநிலையத்தில் தரையிறங்கும் போது விமானத்தின் வால்பகுதி தரையில் உரசி தீப்பொறி ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு தொற்றிக் கொண்டது. இது குறித்து விமான பாதுகாப்பு ஆணையம் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மும்பையில் இருந்து சென்னைக்கு 194…
தென்காசி மாவட்டத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை
தமிழகத்தில் நாளை நெல்லை உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கமல்கிஷோர் தகவல் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தென்காசி மாவட்டத்தில் வருகின்ற…
பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று ஒரு நாள் கூடுதல் டோக்கன்
இன்று மாசி மாதத்தின் முகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பத்திரப்பதிவு அலுவலகத்தில் இன்று ஒரு நாள் மட்டும் கூடுதல் டோக்கன் வழங்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது.சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால்…
படித்ததில் பிடித்தது
திறந்தமனம்… ஒவ்வொருக்கும் தங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது என்ற கவலை இருக்கும். ஒன்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். உங்கள் அனுபவத்தில் இல்லாதது எதுவாக இருந்தாலும், அதை உண்மை என்று நம்புவது முட்டாள்தனமோ, அதை பொய் என்று உதாசீனப்படுத்துவதும் முட்டாள்தனம்தான். சிலர் இதைச்…
குறுந்தொகைப் பாடல் 38
கான மஞ்ஞை யறையீன் முட்டைவெயிலாடு முசுவின் குருளை உருட்டும்குன்ற நாடன் கேண்மை என்றும்நன்றுமன் வாழி தோழி உண்கண்நீரொ டொராங்குத் தணப்பஉள்ளா தாற்றல் வல்லு வோர்க்கே. பாடியவர்: கபிலர்திணை: குறிஞ்சி பாடலின் பின்னணி:திருமணத்திற்குப் பொருள் தேடுவதற்காகத் தலைவன் தலைவியைவிட்டுப் பிரிந்து சென்றிருக்கிறான். தலைவனின்…
பொது அறிவு வினா விடை
1) உலகிலேயே மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் எங்குள்ளது? காரக்புர் 2) உலகிலேயே மிக ஆழமான ஏரி எது? பைக்கால் ஏரி 3) உலகிலேயே மிக நீளமான குகை எது? மாமத் குகை 4) உலகின் மிகப் பெரிய திரையரங்கம் நியூயார்க்…
குறள் 756:
உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த்தெறுபொருளும் வேந்தன் பொருள்.பொருள் (மு.வ):இறையாக வந்து சேரும் பொருளும், சுங்கமாகக் கொள்ளும் பொருளும், தன் பகைவரை வென்று திறமையாகக் கொள்ளும் பொருளும் அரசனுடைய பொருள்களாகும்.
பள்ளியில் உலக மகளிர் தின விழா
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப்பள்ளியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவில் ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமையாசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். தேவகோட்டை சார் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சாந்தி பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு…
மார்ச் 11 அன்று தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வருகிற மார்ச் 11ஆம் தேதியன்று நெல்லை உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்…




