எல்லாப் பொருளும் உடைத்தாய் இடத்துதவும்நல்லாள் உடையது அரண்.பொருள் (மு.வ):தன்னிடம் (உள்ளவர்க்கு) எல்லாப் பொருளும் உடையதாய், போர் நெருக்கடியானவிடத்தில் உதவ வல்ல நல்ல விரர்களை உடையது அரண் ஆகும்.
ரயில் ஓட்டுநர்கள் இனி பணிக்குச் செல்லும் போது இளநீர், குளிர்பானங்கள், புத்துணர்வூட்டும் திரவம் உள்ளிட்டவற்றை அருந்தக் கூடாது என ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.கேரளா மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் ரயில்வே மண்டலத்தில் சமீபத்தில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில், பொதுவாக ரயில்…
ஏப்ரல் 2025 முதல் எஸ்பிடி அலுவலகம் நேரடியாக பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு இணைய சேவை கட்டணத்தை வழங்கும். இணைய சேவை ஏற்படுத்தப்படாமல் இருக்கும் அனைத்து பள்ளிகளுக்கும் பிஎஸ்என்எல் வாயிலாக இணையதள வசதி ஏற்படுத்த வேண்டும். பிற இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாக சேவை…
மஹா சிவராத்திரியை முன்னிட்டு, கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சி அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர்…
தமிழகத்தில் பிப்ரவரி 26ஆம் தேதி வரை வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது..,தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றுமுதல் 26-ம் தேதி வரை…
தென் மாவட்ட மக்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருக்கும் மதுரை எயம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கடந்த 2015-ம் ஆண்டு மத்திய அரசு பட்ஜெட்டில், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற…
இந்தியாவுக்கு வரிவிலக்கு அளிக்க முடியாது என்றும், யாரும் என்னைக் கேள்வி கேட்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிரம்பின் இந்த அறிவிப்பால் இந்தியப் பொருளாதாரம் 58ஆயிரம் கோடி ரூபாய் இழப்பீட்டைச் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.டிரம்பின் வரி விதிப்பு…
நாட்டில் தற்போது சைபர் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸப் பயனர்களுக்கு இந்திய ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.நாட்டில் தற்போதைய தொழில்நுட்ப காலகட்டத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனால், மக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி அடிக்கடி மத்திய – மாநில அரசுகளால்…
கேரளாவில் உடல்நிலை சரியில்லாத ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரரின் சேவல் தூக்கத்தை கெடுப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் பல்லிக்கல்லில் பகுதியை சேர்ந்த நபர் குருப். உடல் நலம் சரியில்லாத நிலையில், வீட்டிலிருந்தே ஒய்வு எடுத்து…
டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருவதன் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியா முக்கிய பொறுப்புகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை டெஸ்லா வெளியிட்டுள்ளது. பெரும்பாலான…