• Thu. May 16th, 2024

விஷா

  • Home
  • வேற்றுகிரக வாசிகளால் மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்ளும் வடக்கு அயர்லாந்து மக்கள்..!

வேற்றுகிரக வாசிகளால் மாறுபட்ட சிக்கலை எதிர்கொள்ளும் வடக்கு அயர்லாந்து மக்கள்..!

வடக்கு அயர்லாந்தில் உள்ள காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு வரை, மர்மமான வகையிலான காட்சிகள் தோன்றியதாக 8 புகார்கள் வந்த நிலையில், இந்த முறை ஒரே ஆண்டில் மர்மான சம்பவங்கள் சுமார் 6 பதிவாகியுள்ளன. தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று…

குருவாயூர் கோயிலில் துர்கா ஸ்டாலின் துலாபாரம் நேர்த்திக்கடன் எதிரொலியாக.., கோயிலுக்கு படையெடுக்கும் தமிழக அரசியல்வாதிகள்..!

குருவாயூர் கோயிலில் துர்காஸ்டாலின் துலாபாரம் நேர்த்திக்கடன் செலுத்தியதன் எதிரொலியாக, தமிழக அரசியல்வாதிகள் கோயிலுக்கு அதிகளவில் வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.கேரளாவில் புகழ்பெற்ற குருவாயூர் கிருஷ்ணன் கோயிலுக்கு கடந்த 17-ஆம் தேதியன்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் துணைவியார் துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அங்குள்ள…

சிந்தனைத் துளிகள்

சோம்பலுக்கு நாள் கொடுக்காதீர்கள். அதற்கு ஒரு நாளை கொடுத்தால்அது அடுத்த நாளையும் சேர்த்து எடுத்துக் கொள்ளும். பொழுது போக்கையே வாழ்வாய் கொண்டோருக்குபோதனைகள் எதற்கு? எய்த அம்பும் இழந்த காலமும் ஒன்று !இரண்டையுமே திரும்ப பெற இயலாது இழந்தவைகளை குறித்து கலங்கிட நேரமும்…

பொது அறிவு வினாவிடை

உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்?கில்காமேஷ் சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது?ஹ{வாங்கோ நதி (மஞ்சள் நதி) சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி?ஹ{வாங்கோ நதி (மஞ்சள் நதி) அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்?ஜான் டால்டன் ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு…

குறள் 82

விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவாமருந்தெனினும் வேண்டற்பாற் றன்று. பொருள் (மு.வ): விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.

கேட் வழியாக எட்டிப்பார்த்த நாயை அலேக்காகத் தூக்கிய சிறுத்தைப்புலி..!

கேட்டின் வழியே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த நாய், சிறுத்தை உள்ளே வருகிறது என்று உணர்ந்தது மட்டும் தான் மிச்சம். வந்த வேகத்தில் நாயை அடித்து தூக்கிச் சென்ற சிறுத்தைப் புலியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நாம் அனைவரும்…

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடுத்த தமிழக அரசு..!

அரையாண்டு விடுமுறை நாட்களில் பள்ளிகளை திறந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தனியார் பள்ளிகளுக்கு அரசு தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிகள் கடந்த செப்டம்பர் முதல் தொடங்கப்பட்டு சுழற்சி முறையில் பாடங்கள் நடத்தப்பட்டு வருவதைத் தொடர்ந்து,…

உடனடியாக மாற்று வீடுகள் வழங்கப்படும்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!

திருவொற்றியூரில் 24 குடிசை மாற்று வாரிய வீடுகள் இடிந்து தரைமட்டமான நிலையில், அங்கு குடியிருந்தவர்களுக்கு மாற்று வீடுகள் மற்றும் நிதிஉதவிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்து உள்ளார். சென்னை திருவொற்றியூர் பகுதியில் சுமார் 23 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 24 வீடுகளைக்கொண்ட குடிசை…

மதுரை ஹெலிகாப்டர் சேவை விவகாரத்தில் திருப்பம்..!

மதுரையில் அனுமதி பெறாமல் ஹெலிகாப்டர் சேவை அளித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து ஹெலிகாப்டர் சேவை அளிக்கும் நிறுவனங்களிடமிருந்து ரூ.4.25 லட்சம் ஜி.எஸ்.டி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள சுற்றுலா தலங்களை ஆகாய மார்க்கமாக ஹெலிகாப்டரில் சென்று சுற்றிப்பார்க்கும் வகையில், மேலூர்…

சர்ச்சையைக் கிளப்பி விட்டு பல்டி அடித்த பா.ஜ.க எம்.பி..!

உடுப்பி ஸ்ரீPகிருஷ்ணர் மடத்தில் தான் பேசியது தேவையற்ற விவாதத்தைக் கிளப்பி விட்டுள்ளதாகவும், எனவே தான் பேசியதை வாபஸ் பெறுவதாகவும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. தேஜஸ்வி சூர்யா கூறியுள்ளார். பெங்களூர் தெற்கு தொகுதியைச் சேர்ந்த பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவின் பல பேச்சுக்கள்…