• Tue. Mar 17th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • குறள் 393

குறள் 393

கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்திரண்டுபுண்ணுடையர் கல்லா தவர்.பொருள் (மு.வ):கண்ணுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

சென்னையில் மூன்று நாட்கள் தசை – எலும்பு புற்றுநோய் மாநாடு..!

கர்நாடக பா.ஜ.க எம்.எல்.ஏ மகன் வீட்டில் கோடிக்கணக்கில் சிக்கிய பணம்..
லோக் ஆயுக்தா அதிரடி..!

கர்நாடக பாஜக எம்எல்ஏ விருப்பாக்சா மகன் பிரசாந்த் குமார் லஞ்சம் பெற்றபோது லோக்ஆயுக்தா அதிகாரிகளால் கைது செய்யப்பட்டநிலையில், அவரது வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டின் போது ரூ.6 கோடி ரொக்கப்பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கர்நாடகாவில் பாஜக ஆட்சி நடக்கிறது. இதில்…

2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை.., மம்தாபானர்ஜி அதிரடி..!

2024 நாடாளுமன்றத் தேர்தலில் யாருடனும் கூட்டணி இல்லை, மக்களுடன்தான் கூட்டணி என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.மேற்குவங்க மாநிலம் முர்ஷிதாபாத் மாவட்டம் சாகர்டிகி சட்டசபை தொகுதியில் தேர்வு செய்யப்பட்டு அம்மாநில அரசில் அமைச்சராக பதவி வகித்த சுப்ரதா…

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்..!

இன்று 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ. 3 குறைந்து 5602 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேபோல ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை 24 ரூபாய் வரை குறைந்து 44,816 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.22 காரட்…

இலக்கியம்

இருங் கழி துழைஇய ஈர்ம் புற நாரைஇற எறி திவலையின் பனிக்கும் பாக்கத்துஉவன் வரின் எவனோ பாண பேதைகொழு மீன் ஆர்கைச் செழு நகர் நிறைந்தகல்லாக் கதவர் தன் ஐயர் ஆகவும்வண்டல் ஆயமொடு பண்டு தான் ஆடியஈனாப் பாவை தலையிட்டு ஓரும்மெல்லம்…

லைஃப்ஸ்டைல்

ஆரோக்கியமாக வாழ காலையில் கடைப்பிடிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்: காலையில் எழுந்தவுடன் நாம் கடைப்பிடிக்கும் சில பழக்க வழக்கங்கள் அந்த நாளை நல்லவிதமாக அமைத்துக்கொள்ள வழிவகை செய்யும். அமைதியான மன நிலையை ஏற்படுத்தி பரபரப்பான வாழ்க்கை சூழலை சமாளிக்கவும் உதவும். அதற்கு நாம்…

படித்ததில் பிடித்தது

சிந்தனைத்துளிகள் ஒரு நாய் கடைக்கு வந்தது..கடைக்காரர் விரட்டி விட்டார்.. திரும்ப திரும்ப அந்த நாய் கடைக்குவந்தது… என்னடா பெரிய தொல்லையா போச்சுன்னு வெளிய வந்து பார்த்தாஅந்த நாய் வாயில ஒரு சீட்டும் பணமும் இருந்தது…கடைக்காரர் ஆச்சரியமாகி அந்த சீட்டை எடுத்து அதில்…

பொது அறிவு வினா விடைகள்

குறள் 392

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்கண்ணென்ப வாழும் உயிர்க்கு..பொருள் (மு.வ): எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுவர்.