• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

விஷா

  • Home
  • 2000 நோட்டுகள் தடை : நவீன துக்ளக்கின் முட்டாள்தனம்..,துஷார்காந்தி ஆவேசம்..!

2000 நோட்டுகள் தடை : நவீன துக்ளக்கின் முட்டாள்தனம்..,துஷார்காந்தி ஆவேசம்..!

ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்திருப்பது, நவீன துக்ளக்கின் முட்டாள்தனம் என்று துஷார்காந்தி ஆவேசமாக ட்விட்டரில் பதவிட்டுள்ளார்.2000 மதிப்புடைய நோட்டு என்பது முட்டாள்தனமான நடவடிக்கை இந்த நோட்டை அச்சிட்டு, புழக்கத்தில் விட எவ்வளவு செலவானது என்பதை மக்களுக்கு…

விஸ்டா புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை மே 28ல்..,பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்..!

டெல்லியில் புதியதாக கட்டப்பட்டுள்ள விஸ்டா நாடாளுமன்றக் கட்டிடத்தை மே 28ஆம் தேதியன்று, பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.தற்போது டில்லியில் உள்ள நாடாளுமன்ற கட்டிடம் சுமார் 96 ஆண்டுகள் பழமையானது. கடந்த 2019 ஆம் ஆண்டு இந்த கட்டிடத்தை இடிக்காமல் பழைய…

2000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் -மாநில அரசுகளுடன் கலந்தாலோசிக்க வேண்டும்.. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு..!

நாடு முழுவதும் 2000 ரூபாய் நோட்டுக்களை திரும்ப பெறும் முன்பு மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.புதுப்பேட்டை பொற்பனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சி பணிகளை அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ரகுபதி மற்றும் மெய்ய நாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.அதன்…

10-ம் வகுப்பு தேர்வில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவரின் கோரிக்கை”….உறுதியளித்த முதல்வர் ஸ்டாலின்…!

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் சாதனை படைத்துள்ள மாற்றுத்திறனளாளி மாணவர் அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கை நிறைவேற்றப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.தமிழகத்தில் நேற்று 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கீர்த்தி வருமா என்ற…

மதுரையில் பரபரப்பைக் கிளப்பிய விஜய் மக்கள் இயக்கம்..!

வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய் போட்டியிட உள்ளார் என தகவல் வெளியாகி வருகின்றது. இதனைத் தொடர்ந்து விஜய் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் குறித்து பல அரசியல் போஸ்டர்கள் அடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி தற்போது…

வீட்டு கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சிய பெண்..!

ஆரணி அருகே பெண் ஒருவர் வீட்டில் கேஸ் அடுப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் பரிதாபமாக உயிர் இழந்த நிலையில் கடந்த சில நாட்களாக…

மதுரை தமுக்கம் மைதானம் ஆர்.பி.ஐ அரங்கத்தில்..,மே 31 வரை கிழிந்த ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம்..!

மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் பொருட்காட்சியில் அமைந்திருக்கும் ஆர்.பி.ஐ அரங்கத்தில், மே 31ஆம் தேதி வரை கிழந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.நம்மிடம் இருக்கும் ரூபாய் நோட்டு ரொம்ப பழையதாக எப்போது கிழியப்போகிறது என்ற அளவிற்கு…

நெல்லை பொருநை அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டிய முதல்வர்..!

நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள பொருநை அருங்காட்சியகத்துக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் நெல்லை மாநகரில் பொருநை நாகரிகத்தை மையப்படுத்தி பொருநை நாகரிகத்தின் அடிநாதமாக இருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையில் உலகத்தரம் வாய்ந்த…

அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..,வானிலை ஆய்வு மையம் தகவல்..!

தமிழ்நாட்டில் மேற்குதிசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, 18.05.2023 மற்றும் 19.05.2023 இரண்டு நாட்களும் தமிழகத்தில்…

கோடை வெயிலில் இருந்து மக்களைத் தற்காத்துக் கொள்ள..,தமிழக அரசின் முக்கிய அறிவிப்பு..!

கோடை வெயிலின் கோரதாண்டவத்தில் இருந்து தப்பிக்க, பொதுமக்கள் யாரும் நண்பகல் 12 மணியில் இருந்து மதியம் 3 மணி வரை வெளியில் செல்வதைத் தவிருங்கள் என அரசு அறிவுறுத்தியுள்ளது.நேற்று தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழக தலைமை செயலாளர் இறையன்பு தலைமையில், வெப்பத்தினால்…