திமுகவுடன் தேமுதிக கூட்டணி வதந்தி… பிரேமலதா மறுப்பு..,
தமிழக முதல்வர் ஸ்டாலினுடன் கூட்டணிக்காக தேமுதிக மறைமுகமாக பேசியதாக வந்த தகவல் குறித்து பேசிய பிரேமலதா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது..,இந்த செய்தியை நானே அன்னிக்கு பேப்பர்ல பார்த்தேன். அந்த செய்தயை அன்னைக்கு படிக்கும்போது தான் எனக்கே தெரியும். நீங்க வந்து பத்திரிகை நண்பர்கள்…
பதிவாளர் பணிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு..!
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் மற்றும் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பதற்கு ஆகஸ்ட் 23 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.மேற்கண்ட பணியிடங்களுக்கு ஜூலை 24ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப் பட்டிருந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 23ஆம் தேதி…
மணிப்பூரில் பாலியல் வன்கொடுமை.., அமெரிக்கா கண்டனம்…
மணிப்பூரில் நடைபெற்ற கலவரத்தில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட பாலியல் வன்கொடுமைக்கு அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.மணிப்பூரில் மெய்தி சமூகம் மற்றும் குகி சமூகத்தினருக்கு இடையே வன்முறை ஏற்பட்டது. இது பல இடங்களில் பரவி கலவரம் வெடித்தது. வீடுகள், பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு கட்டிடங்கள் அடித்து…
அண்ணாமலை பாதயாத்திரை துவக்க விழா.., எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு..!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை துவக்க விழாவிற்கு, முன்னாள் முதலமைச்சர், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.234 தொகுதிகளிலும் அண்ணாமலை 100 நாட்கள் பாதயாத்திரை செல்கிறார். ராமேஸ்வரத்தில் 28-ந்தேதி பாதயாத்திரையை மத்திய மந்திரி அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.…
அம்பத்தூர் மகளிர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர் சேர்க்கை..!
சென்னையில் உள்ள அம்பத்தூர் அரசினர் மகளிர் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.அம்பத்தூரில் அரசு மகளிர் தொழிற் பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகின்றது. இந்த தொழிற்பயிற்சி நிலையத்தில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஓராண்டு…
கலாசேத்ரா விவகாரத்தில் ஒன்றிய அமைச்சரின் பதிலுக்கு.., மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் விமர்சனம்..!
கலாசேத்ரா உள் புகார் குழு விவகாரத்தில், ஒன்றிய அமைச்சரின் பதில் முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல உள்ளது என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எம்.பி விமர்சனம் செய்துள்ளார்.இதுக்குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில்,“நான்…
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் முடங்கியதால் பயணிகள் அவதி..!
ரயில் டிக்கெட்களை முன்பதிவு செய்யும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் திடீரென முடங்கியதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.ரயில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏதுவாக இந்திய ரயில்வே துறை சார்பில் ஐ ஆர் சி டி சி இணையதளம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.…
இலக்கியம்:
நற்றிணைப் பாடல் 214: ‘இசையும் இன்பமும் ஈதலும் மூன்றும்அசையுநர் இருந்தோர்க்கு அரும் புணர்வு ஈன்ம்’ என,வினைவயின் பிரிந்த வேறுபடு கொள்கை,‘அரும்பு அவிழ் அலரிச் சுரும்பு உண் பல் போதுஅணிய வருதும், நின் மணி இருங் கதுப்பு’ என, எஞ்சா வஞ்சினம் நெஞ்சு…
படித்ததில் பிடித்தது
பொன்மொழி பல பதங்களை அடுக்கி ஏடுகளைப் பெருக்குவது சிறந்த கவிதை அன்று. கேட்பவன் உள்ளத்தில் கவிதை உணர்வை எழுப்பி விடுவதுதான் சிறந்த கவிதை! கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன், அவனே கவி. வாழ்க்கையில் எப்போதும்,…
ஆவின் நிறுவனத்தின் அடுத்த விலை உயர்வு அதிரடி..!
ஆவின் நிறுவனத்தின் அடுத்த அதிரடியாக பனீர் மற்றும் பாதாம் மிக்ஸ் ஆகியவற்றின் விலையை உயர்த்தியிருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது.தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலம் தரமான பொருட்களை குறைந்த விலையில் மக்களுக்கு பயன்தரும் வகையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. நாள் ஒன்றுக்கு…




