• Fri. Sep 22nd, 2023

விஷா

  • Home
  • அழகு குறிப்பு: கைகள் இளமையாக இருக்க

அழகு குறிப்பு: கைகள் இளமையாக இருக்க

பால், எலுமிச்சை சாறு, தேன் இந்த மூன்றையும் தலா 1 டீஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். முதலில் எலுமிச்சை சாற்றை தேனுடன் கலந்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் பாலை சேர்த்து கைகளில் தடவி நன்றாக மசாஜ் செய்யவும். இவ்வாறு செய்து வந்தால் கைகள்…

சமையல் குறிப்பு: சூப் ரசம்

தேவையானவை:தக்காளி சூப் – 200 மி.லி, மிளகு – 2 டீஸ்பூன், சீரகம் – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன், புளி – சிறிய…

படித்ததில் பிடித்தது…

சிந்தனைத் துளிகள் • இறுதியில் மிஞ்சுவது வருடங்களின் எண்ணிக்கை அல்ல,அதில் வாழ்ந்த நாட்கள் மட்டுமே! • ‘அரசியலை நாம் தவிர்ப்போமானால்,நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘. • எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில்ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால்அவர்கள் தாம்…

பொது அறிவு வினா விடைகள்

1.சந்திரனுடைய ஒளி பூமியை வந்தடைய ஆகும் நேரம்எவ்வளவு?ஒரு நிமிடம்2.மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?கிவி (8776)3.போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?வைரஸ்4.மிகப்பெரிய கிரகம் எது?வியாழன் 5.மிகச்சிறிய கிரகம் எது?புதன்6.ஒரு இறாலில் எத்தனை கால்கள் உள்ளன?எட்டு7.எல்லா காலத்திலும் அதிகம் விற்பனையாகும் புத்தகம்…

குறள் 105:

உதவி வரைத்தன்று உதவி உதவிசெயப்பட்டார் சால்பின் வரைத்து.பொருள் (மு.வ)கைமாறாகச் செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை உடையது அன்று, உதவி செய்யப்பட்டவற்றின் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

சமையல் குறிப்பு: பச்சைப்பயறு துவையல்

தேவையானவை:பச்சைப்பயறு – அரை கப், பூண்டு – ஒரு பல், இஞ்சி – சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்), தேங்காய் துருவல் – 3 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 5, புளி – கோலி அளவு, எண்ணெய் –…

அழகு குறிப்பு: தலைமுடி கருமையாக, அடர்த்தியாக வளர

ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நெல்லிக்காய் பொடி, தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி, கறிவேப்பிலை பொடி, கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர், ரோஜா இதழ்கள், சந்தன பொடி ஆகியவை தலை 10 கிராம் சேர்த்து எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.…

படித்ததில் பிடித்தது.

சிந்தனைத் துளிகள் • பிறரை கெடுத்து வாழ்ந்தவன் வாழ்ந்ததில்லை..பிறருக்கு கொடுத்து வாழ்ந்தவன் வீழ்ந்ததில்லை • நாரதர் எல்லா வீட்டிற்கும் போக முடியாது..அதனால் தான் கடவுள் உறவினர்களை படைத்துள்ளார். • வார்த்தைகளால் சொல்லும் பதில்களை விட..வாழ்க்கையால் சொல்லும் பதில்களே வலிமை வாய்ந்தவை..! •…

பொது அறிவு வினா விடைகள்

இந்தியாவின் மிக உயர்ந்த இலக்கிய விருது எது?ஞானபீட விருது அதிக மக்கள் அடர்த்தியை கொண்ட கண்டம் எது?ஐரோப்பா உலகிலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?வாஷிங்டன் (அமெரிக்கா) “பஞ்சாப் கேசரி ” என்றழைக்கப்பட்ட தேசிய தலைவர்லாலா லஜபதிராய் இந்தியாவின் முதல் செயற்கைக்…

குறள் 104:

தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்கொள்வர் பயன்தெரி வார். பொருள் (மு.வ): ஒருவன் தினையளவாகிய உதவியைச் செய்த போதிலும் அதன் பயனை ஆராய்கின்றவர், அதனையே பனையளவாகக் கொண்டு போற்றுவர்.