அழகு குறிப்புகள்:
தோல் வறட்சி மற்றும் சுருக்கத்தைத் தடுக்கதோல் வறண்டும், சுருக்கமும் இருந்தால் ஆலிவ் ஆயிலைத் தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிக்க வேண்டும்.
சமையல் குறிப்புகள்:
டேஸ்ட்டி ரைஸ் தேவையானவை:சாதம் – ஒரு பவுல், பொடியாக நறுக்கிய வெங்காயம் – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம், மிளகு, எள், நறுக்கிய பச்சை மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, கரம் மசாலாத்தூள்…
படித்ததில் பிடித்தது..
• பணிவையும் அடக்கத்தையும் இரு மாபெரும் அணிகலன்களாகக் கொள்பவர்கள் அவற்றின் மூலம் அமைதியான வாழ்வையும், புகழ்மிக்க சாதனைகளையும் படைப்பர். • ஆணுக்கு தூக்கம் ஆறுமணி நேரம். பெண்ணுக்கு தூக்கம் ஏழு மணி நேரம். முட்டாளுக்கு தூக்கம் எட்டு மணிநேரம். • மன்னித்தல்…
பொது அறிவு வினா விடைகள்
ஏது உலகின் மிகப்பெரிய நன்னீர் தீவு?மாஜுலி எந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம், அகழ்வாராய்ச்சியில் பயன்படுத்தப்படும்செயல்முறையை பயன்படுத்துகிறது?ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்ஜாம்நகர் சுத்திகரிப்பு நிலையம். அடால்ஃப் ஹிட்லரின் விமானப்படையின் பெயர் என்ன?லுஃப்ட்வாஃபே இரண்டாம் உலக போரின் போது அமெரிக்க மற்றும் நேச நாடுகள் இடையே…
குறள் 119:
சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையாஉட்கோட்டம் இன்மை பெறின்.பொருள் (மு.வ):உள்ளத்தில் கோணுதல் இல்லாத தன்மையை உறுதியாகப் பெற்றால், சொல்லிலும் கோணுதல் இல்லாதிருத்தல் நடுவுநிலைமையாம்.
சமையல் குறிப்புகள்:
ஸ்வீட்கார்ன் பக்கோடா:தேவையான பொருட்கள்:ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்து, மசித்தது), ஸ்வீட் கார்ன் – அரை கப் (வேகவைத்தது), மைதா மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், அரிசி மாவு – இரண்டு டேபிள் ஸ்பூன், கடலை மாவு –…
பொது அறிவு வினா விடைகள்
1.இந்தியா சுதந்திரம் அடைந்தபோது போது காஷ்மீர் மன்னர் யார்?ஹரி சிங்.2.2010 ஆம் ஆண்டும், குஐகுயு(பிபா)உலக கோப்பையில் பயன்படுத்தப்பட்ட பந்தின் பெயர் என்ன?ஜபுலணி ஆசியாவில் மிக பெரிய சேரி எங்கு இருக்கிறது?மும்பை தாராவி.4.தையல் இயந்திரம் கண்டுபிடித்தவர் யார்?ஐசக் சிங்கர்.5.யார் நெடுங்கணக்கு வரிசையின் அடிப்படையில்…
படித்ததில் பிடித்தது
• தீய சொற்களை தவறியும் தம்முடைய வாயால் சொல்லும் குற்றம்,ஒழுக்கம் உடையார்க்குப் பொருந்தாததாகும். • நல்லதே நடக்கும் என்ற உறுதியுடன் இருப்பவர்கள்இறைவனின் மகத்தான சக்தி பெற்று வளம் பெறுவார். • உண்மையிலேயே சக்தி குறைந்து விட்டோமோ என்ற உணர்வே தனி மனிதனையும்…
குறள் 118:
சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்கோடாமை சான்றோர்க் கணி.பொருள் (மு.வ):முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநிலைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.
அழகு குறிப்புகள்:
முகச்சுருக்கம் நீங்க: நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவுங்கள்.